ஒரே நாளில் 7000 ஆப்கன் மக்கள் தாயகம் திரும்பினர்!
ஈரான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஒரே நாளில் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் அகதிகளாக வசித்தவர்களில், ஒரே…
செம்மணி புதைகுழியை ஐ.நா ஆணையாளர் நேரில் பார்வையிடுவதை செய்தி அறிக்கையிடுவதற்கு…
செம்மணி மனித புதைகுழியினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நேரில் பார்வையிடுவதனை ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிட பொலிஸார் அனுமதி மறுத்திருந்தனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்…
பகிடிவதை செய்த ஒலுவில் 22 மாணவர்கள் இடைநீக்கம்-ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகம்…
video link-
https://fromsmash.com/6U1qaYKv8c-dt
முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதை செய்த ஒலுவில் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த 22 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.…
இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!
காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டு வர, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சிப்படைக்கு இடையில் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் நடைபெற்று வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த,…
செல்வி. றுத்றா அமிர்தரெத்தினம் வழிநடத்திய ஆன்மீக சொற்பொழிவுப் பயிற்சி – அறநெறி பாடசாலையில்…
அறநெறி பாடசாலையின் மாணவர்களுக்காக, ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒரு சிறப்பு ஆன்மீக சொற்பொழிவுப் பயிற்சிப் பட்டறை சிறப்பாக நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வை நெறிப்படுத்தியவர், இலங்கை நடிகையும் ஆன்மீக சொற்பொழிவாளருமான செல்வி.…
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் – 2025
யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில்,கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன…
வந்தே பாரத் ரயிலின் உள்ளே கொட்டிய தண்ணீரால் பயணிகள் அவதி.., வைரலாகும் வீடியோ
வந்தே பாரத் ரயிலின் மேற்கூரையில் இருந்து நீர் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
பயணிகளின் சொகுசு வசதிக்கு ஏற்ற வகையில் வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.…
“தமிழர் பிரச்சனை நீர்த்துப்போகாமல் இருக்கவே வந்தேன்”: ஐ.நா. ஆணையாளர் –…
மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காகவே தான் நேரடியாக இங்கு வந்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்…
நீதிக்கான போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்பட்டன
செம்மணியில் நீதிக்கான போராட்டத்தை ஒரு சில கும்பல் சுயநல அரசியலுக்காக பயன்படுத்த முற்பட்டன என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
செம்மணியில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் அணையா விளக்கு…
ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் சந்தேக நபர் உட்பட மூவர் கைது
video link-
https://fromsmash.com/SKTxRRvJXy-dt
நீண்ட காலமாக போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
“செம்மணி படுகொலை நாயகர்கள்” பதாகையை ஏந்தி நின்ற பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்
"செம்மணி படுகொலை நாயகர்கள்" என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க மற்றும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பதாகையை இருவர் கைகளில் ஏந்தி இருந்தனர்
யாழ் . வளைவுக்கு அருகில், செம்மணி…
இஸ்ரேல் உளவாளி மூவருக்கு ஈரானில் மரண தண்டனை!
இஸ்ரேலுக்காக உளவு பார்த்தாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13ஆம் தேதி…
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையருக்கு…
காணி விடுவிப்புத் தொடர்பிலும், இராணுவப் பிரசன்னம் மற்றும் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் மேற்கொள்வது தொடர்பிலும் வடமாகாண ஆளூனரிடம் கேட்டறிந்து கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்…
சா்வதேச விண்வெளி நிலையத்தை அடைய 28 மணிநேரம் – டிக்.. டிக்.. நிமிஷங்கள்!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட் புதன்கிழமை பிற்பகல் 12.01 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.
மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட டிராகன் விண்கலம், பூமியிலிருந்து…
சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய…
சர்வதேச கண்காணிப்புடன் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர்…
இன அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வரலாற்றில் தமிழரசு சின்னத்துரை அவர்களின் வகிபாகம்…
கட்சி அரசியல் மக்களை முன்னேற்றுவதற்கானது என்ற உயரிய சித்தாந்தத்துடனும் செயற்பாட்டுடனும் வாழ்ந்துகாட்டியவர் முன்னாள் தமிழரசுக் கட்சியின் தலைவர் அமரர் ஆவரங்கால் சின்னத்துரை அவர்கள் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ்…
ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! – உளவுத்துறை…
ஈரானின் மூன்று அணு ஆயுத கட்டமைப்புகளை அமெரிக்காவின் பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாகத் தாக்கி அழிக்கவில்லை என உளவுத்துறையின் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் 12…
நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக இந்திரன் ரூபசாந்தன் தெரிவு
video link-
https://fromsmash.com/InV5Q9XD-G-dt
நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் இந்திரன் ரூபசாந்தன் 03 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி…
ஐ.நா ஆணையாளரிடம் கையளிக்கப்பட்ட செப்பேடு
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்களால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க்கிடம் 06 அம்ச கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட செப்பு தகட்டினை கையளித்துள்ளனர்.
செம்மணி…
குடும்பப் பெண் சடலமாக மீட்பு- இரட்டையரான பெண்கள் கைது
கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில்…
காரைதீவு பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசமானது
video link-
https://fromsmash.com/L0k8MDJ7nN-dt
காரைதீவு பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சுப்ரமணியம் பாஸ்கரனும் உப தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் முஹம்மது ஹனீபா…
முஷாரப் இணைவு நிகழ்வை புறக்கணித்த அம்பாறை மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள்
video link-
https://fromsmash.com/jr3jh9FdX2-dt
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொத்துவில் பிரதேச சபையில் சுயேட்சையாக களமிறங்கி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஷாரப் அவர்களுடைய பொத்துவில் பிரதேச சபை…
ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை! – மாற்றி பேசும் டிரம்ப்
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் நிறுத்தத்துக்குப் பின்னர், ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாக நீடித்த போர் நேற்று முன்தினம்…
ரயிலில் ஒரு பையுடன் பயணிக்கும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர்
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கையில் ஒரு பையுடன் ரயிலில் பயணிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால், அதை மதிப்போம்: ஈரான்
இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால் அதனை ஈரான் மதிக்கும் என அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாக நடைபெற்றுவந்த மோதல் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்…
ஈரான் – இஸ்ரேல் யுத்தமும் உலகப் போர் பற்றிய அச்சமும்
மொஹமட் பாதுஷா
ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் அந்நாட்டை இஸ்ரேல் வலிய வம்புக்கு இழுத்ததைத் தொடர்ந்து, நிலைமைகள் தலைகீழாக மாறியுள்ளன. இரு நாடுகளுக்கு இடையிலான யுத்தத்தில் அநாவசியமாக அமெரிக்கா உள்நுழைந்ததன் விளைவாக, இது ஒரு உலக…
கலிபோர்னியாவில் படகு கவிழ்ந்ததில் எட்டு பேர் உயிரிழப்பு!
அமெரிக்கா - கலிபோர்னியாவின் தஹோ ஏரியில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த இடியுடன் கூடிய மழையின் போது படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏரியின் தென்மேற்கு…
சுபான்ஷு சுக்லா குழுவுடன் விண்ணில் பாய்ந்தது ஃபால்கன்-9 ராக்கெட்!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கொண்ட குழுவுடன் ஃபால்கான்-9 ராக்கெட் புதன்கிழமை பிற்பகல் 12.01 மணியளவில் விண்ணில் பாய்ந்தது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்காக தேர்வான வீரர்களில்…
செம்மணி புதைகுழிக்கு சென்ற ஐ.நா. ஆணையாளர்: ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் செம்மணி புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார்.
அதன் போது செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு…
இனி ஒரு குண்டுகூட பாயக்கூடாது! -இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை
இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கறாராக எச்சரித்திருக்கிறார்.
கடந்த இரு வார காலமாக மத்திய கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள இரு பெரும் நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடும்…
நல்லூரானை வழிபட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர்
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை மேற்கொண்டார்.
இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளன: அதிபர் டிரம்ப்!
ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடுகளும் போர் நிறுத்தத்தை மீறியுள்ளதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் ஆகியவற்றின் மீது கடந்த ஜூன் 13 ஆம் தேதியன்று “ஆபரேஷன்…
வோல்கர் டர்க் வருகை: நல்லூரில் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் இன்று ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரக் வருகையின் போது யாழ்.நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் முன்றலில் கனவயீர்ப்பு போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஈடுபட்டிருந்தது.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்…
யாழ்ப்பாணம் வந்த ஐ.நா. ஆணையாளர் வோல்கர் டர்க்: செம்மணி புதைகுழி, போராட்டக்களத்தில் நேரில்…
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.
உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் மாலை…