;
Athirady Tamil News

தூக்கு மேடைதான் மகிந்த ராஜபக்சவுக்கு தண்டனை ; சரத் பொன்சேகா அதிரடி

கடந்த காலக் குற்றங்களுக்காக மகிந்த ராஜபக்சவுக்குத் தண்டனை வழங்கப்பட வேண்டியது கட்டாயம் என ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு…

மறுசுழற்சிசெய்யும் நோக்கில் இலத்திரனியல் கழிவுகள் சேகரிப்பு பெட்டிகள் கையளிப்பு

"சுற்றுச் சூழலை பாதுகாப்போம், இலத்திரனியல் கழிவுகளை மறுசுழற்சி செய்வோம்" எனும் தொனிப்பொருளிற்கு அமைய, இலத்திரனியல் கழிவுகளை சேகரிக்கும் பெட்டிகள் உலக சுற்றாடல் தினமான இன்றைய தினம்(05.06.2026) அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம்…

மூன்று பெண்கள் இணைந்து அரங்கேற்றிய பயங்கரம்: திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மூன்று பெண்கள் இணைந்து ஒரு பெண்ணைக் கொன்றுவிட்டு ஆடிய நாடகம், பொலிஸ் விசாரணையில் வெட்டவெளிச்சமாகியுள்ளது. திரைப்படத்தை மிஞ்சிய ஒரு சம்பவம் கர்நாடகா மாநிலத்திலுள்ள Chikkaballapur என்னுமிடத்தைச் சேர்ந்தவர்…

அநுர அரசாங்கம் ஏமாற்றி விட்டதாக யாழ்.போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் போராட்டம்

கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளைய தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வை இடை நிறுத்தி தமக்கான வாய்ப்பை வழங்கவேண்டும் என…

யாழில்.தரமற்ற பாணிப்பனாட்டினை உற்பத்தி செய்தவருக்கு 6 மாத கால சிறை

தரமற்ற பாணிப்பனாட்டினை உற்பத்தி செய்தவருக்கு 6 மாத கால சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம் அதனை விநியோகித்தவருக்கு 8 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.  பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட வியாபார நிலையம் ஒன்றில் கடந்த…

லெபனானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

டெல் அவிவ் இஸ்ரேல் ராணுவ தளபதி இயால் ஜமீர், ஹைபா நகரிலுள்ள கடற்படை தளத்திற்கு சென்றார். போருக்கான விசயங்களை பற்றி ஆய்வு மேற்கொண்ட அவர், படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, லெபனானுடன் போர்நிறுத்த…

கல்முனையில்  சர்வதேச சூழல்   தினம் அனுஷ்டிப்பு

video link-   https://fromsmash.com/2.BD9-NY-0-dt சர்வதேச சூழல்   தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக    கல்முனை  அஸ்-ஸுஹறா  வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால்  பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள்…

அணு ஆயுதங்களுக்காக புதிய ஆலையை திறந்த வடகொரியா

வடகொரியா தனது தனது அணு ஆயுத திட்டத்தை விரிவுப்படுத்தும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அணு குண்டுகளுக்கான எரிபொருளை உற்பத்தி செய்யும் புதிய ஆலையை வடகொரியா திறந்து உள்ளது. இந்த ஆலையில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம்…

7ஆவது வெள்ளியும் தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணம் - வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை - தொண்டைமானாறு வீதியின் அருகே இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக ஏழாவது வெள்ளிக்கிழமையாக…

பிஹார் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து – 4 பேர் உயிரிழப்பு; 20 பேர் படுகாயம்

பாட்னா: பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயமடைந்தனர். பிஹார் மாநிலம் முசாபர்பூர் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது.…