;
Athirady Tamil News

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு வேலை இழக்கும் அபாயத்தில் பலர்

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2027 ) தொடக்கத்திற்குள் மூன்றில் ஒரு பங்கு நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வாய்ப்புள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பிரிட்டனின் சமரச சேவை நிறுவனமான ஏகாஸ் (Acas) 1,000 வணிக நிறுவனங்களிடம்…

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு பணிகள்

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதியுடன் , 11 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.   செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 17ஆம் நாள் அகழ்வு…

ஈரான் போரை நிறுத்த அமெரிக்கா நாடாளுமன்றத்தில் தீர்மானம்: டிரம்புக்கு கடும் பின்னடைவு

அமெரிக்காவில் 1973-ம் ஆண்டின் போர் அதிகாரங்கள் தீர்மானச் சட்டத்தின்படி, அதிபர் பாராளுமன்றத்தின் ஒப்புதல் இன்றி 60 நாட்கள் வரை ஒரு நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளலாம்60 நாட்களுக்கு பிறகு போரைத் தொடர, பாராளுமன்றத்தின் ஒப்புதலை…

யாழ்ப்பாணம் சிறையில் பிறந்தநாளைக் கழித்த பாடகர் சங்கீத்சன்: தாயார் மற்றும் சட்டத்தரணி…

பிறந்தநாளை யாழ்ப்பாணம் சிறையில் கழித்த விளக்கமறியலில் உள்ள தமிழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சனை அவரது தாயாரும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டவர்களும் இன்று சிறைக்குச் சென்று பார்வையிட்டனர். எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை…

பாகிஸ்தானில் பிரான்ஸ் பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேருக்கு மரண தண்டனை

இஸ்லாமாபாத், கடந்த 2020-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுலா வந்த பிரான்சை சேர்ந்த பெண்ணை 2 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். லாகூருக்கு அருகிலுள்ள சியால்கோட்-லாகூர் நெடுஞ்சாலையில் அந்த பெண்ணை கடத்தி சென்று துப்பாக்கி முனையில் பாலியல்…

பலத்த காற்று வீசும் ;வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை (06) பிற்பகல் 3.30 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

யாழ். பழைய பூங்காவில் உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மர நடுகை

உலக சுற்றாடல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பழைய பூங்காவில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (05.06.2025) காலை 10.00 மணிக்கு பயன்தரு மரக்கன்றுகள் நாட்டப்பட்டன. சென்ற ஆண்டு இதே நாளில் அரசாங்க அதிபர் தலைமையில் பழைய…

எச்ஐவி பாதித்த பெண் பலருக்கு காதல் வலை வீசி பணம் பறிப்பு: பாதிக்கப்பட்டவர்களை தேடுகிறது…

பிந்த்: மத்​தி​யப் பிரதேசம் பிந்த் மாவட்​டத்தை சேர்ந்த பெண் ஒருவர் எச்ஐவி பாதிப்​புக்கு கடந்த 3 ஆண்​டு​களாக சிகிச்சை பெற்று வரு​கிறார். இவர் சமீபத்​தில் 60 வயது விவ​சாயி ஒரு​வரிடம் அவரது வாக​னத்​தில் லிப்ட் கேட்​டுள்​ளார். தனக்கு கால் வலி…

கியூ.ஆர் குறியீடு இன்றி எரிபொருள் ; ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபருக்கு மன்னிப்பு

மிரிஹான பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் மீது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி நேற்று முன்தினம் (03) சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், சந்தேகநபர் மிரிஹான பொலிஸாரால் கைது…

பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் புதையல் தோண்டும் மர்ம நபர்கள்

மன்னார், சவுத் பார் பகுதியில் நீண்ட காலமாக பராமரிப்பின்றி கைவிடப்பட்ட நிலையில் உள்ள மிகவும் பழமையான கத்தோலிக்க ஆலயம் ஒன்றில், மர்ம நபர்கள் சிலர் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். கத்தோலிக்க…