இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் பிரதமர்
இந்தியாவின் தாக்குதலுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கும் உரிமை தங்களுக்கு உள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் நேற்று (மே 7) கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்…
அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; விமானநிலையத்தில் இருந்து வந்தவர்களுக்கு நேர்ந்த கதி
இன்று (08) காலை பயணித்த வேன் ஒன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பாலட்டுவ நுழைவாயிலுக்கு அருகில் வீதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மாத்தறை-அக்குரஸ்ஸ பிரதான வீதியில் இன்று (08)…
யாழில் மின்னல் தாக்கி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏழாலை பகுதியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே உயிரிழந்துள்ளார்.
ஏழாலை பகுதியில் உள்ள தோட்டமொன்றில் மிளகாய் பறித்துக்கொண்டிருந்த வேளை திடீரென மழை பெய்தமையால்,…
5,000 எறும்புகள் கடத்திய 2 வெளிநாட்டவருக்கு ஓராண்டு சிறை! ரூ.6.5 லட்சம் அபராதம்!
கென்யா நாட்டில் சுமார் 5,000 எறும்புகளைக் கடத்திய வெளிநாட்டவர்களுக்கு ரூ. 6.5 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கென்யாவில் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த லார்னாய் டேவிட் (வயது 19) மற்றும் செப்பே…
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய மஞ்ச திருவிழா
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி, அரசடி ஶ்ரீ சிவகாம சுந்தரி அம்பாள் ஆலய மஞ்ச திருவிழா நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது.
எதிர்வரும் 11ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 12ஆம் திகதி தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
யாழில். தேர்தல் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் தேர்தல் கொண்ட்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை…
யாழில்.காய்ச்சலால் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞன் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பரந்தாமன் லக்சன் (வயது 21)…
யாழில். மரஅரிவு இயந்திரத்தினுள் சிக்கியவர் உயிரிழப்பு
யாழில். மர அரிவு இயந்திரத்தினுள் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏழாலை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் , அப்பகுதியை சேர்ந்த பாலசிங்கம் ஜெகாஸ் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தனது…
இலங்கையில் இருந்து பாகிஸ்தான் செல்லும் விமானங்கள் ரத்து!
பாதுகாப்பு காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்குச் செல்லும் அனைத்து விமானங்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இந்திய- பாகிஸ்தான் போர் பதற்றத்திற்கு மத்தியில், இன்று…
கொழும்பு மாணவி உயிரிழப்பு; ஆசிரியருக்கு செருப்படி!
மனஉளைச்சலுக்கு உள்ளாகி தன்னுயிரை மாய்த்துக்கொண்ட கொழும்பு மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.
மாணவியை பாலியல் வன்புணர்ந்தார் என…
ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கம்!
பாகிஸ்தானில் எக்ஸ் தளத்தின் மீதான தடை நீக்கப்பட்டது.
பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி, கடந்தாண்டில் எக்ஸ் தளத்தை முடக்கம் செய்து, அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால்,…
பூமியே அதிரும் அறிவிப்பை வெளியிடப்போகிறேன்: டிரம்ப் பேச்சால் அதிர்ந்த இணையம்!
பூமியை அதிர வைக்கும் வகையிலான ஒரு அறிவிப்பை ஒரு சில நாள்களில் வெளியிடவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் டிரம்ப், கனடா நாட்டின் பிரதமர் மார்க் கார்னி சந்தித்துப் பேசினர். இந்த…
அகதிகள் படகு கவிழ்ந்து இந்திய சிறுவன் உள்பட 3 பேர் பலி! 5 பேர் மீது வழக்கு!
அமெரிக்காவின் கடல் பகுதியில் அகதிகள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 வயது இந்திய சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.
கலிஃபோர்னியா மாகாணத்தின் சான் டியேகோ நகரத்தின் அருகில் பசிபிக் கடல்பகுதியில் கடந்த மே 5 ஆம் தேதியன்று…
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கு நேர்ந்த கதி ; எமனாக மாறிய லொறி
வீரகெட்டிய - ரன்ன பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வீரகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (07) மாலை 5:00 மணியளவில்…
மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் பலி ; தமிழர் பகுதியில் சோகம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (07) பிற்பகல் 2.30 மணியளவில்…
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் வான்வழித் தடம் மூடல்!
பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்களினால் அந்நாட்டின் வான்வழித் தடம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்…
இந்திய – பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம்: அமெரிக்கா அறிவுறுத்தல்!
தாக்குதல் நடக்கும் இந்திய - பாகிஸ்தான் எல்லைக்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஆபரேஷன்…
ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் ; டிரம்ப்
ரஷ்யா -உக்ரைன் இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. அமெரிக்க டிரம்ப் போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளுடனும் தீவிர பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்தநிலையில்…
22 ஆண்டுகால சேவைக்கு பின் Skype நீக்கம்
இன்று முதல் ஸ்கைப் (Skype) தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசொஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்கைப் பதிலாக மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்கைப் செயலி 2003 ம் ஆண்டு நிக்லாஸ்…
முல்லைத்தீவில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
முல்லைத்தீவில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் இ்ன்றையதினம் (7) புதுக்குடியிருப்பு கள்ளியடி வயலில் வேலை…
யாழில் பெருந்தொகை கஞ்சாவுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எழுவைதீவு கடற்பகுதியில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 323 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது…
மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு சுகயீனம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகயீனம் காரணமாக உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்க செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ நேற்று (06) நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவில்லை . இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ…
பாகிஸ்தானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 7 இராணுவ வீரர்கள் பலி
பாகிஸ்தான் பலுசிஸ்தானில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 7 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் தெற்கு மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணித்த பாதுகாப்புப் படை வாகனக் கும்பலின் மீது நடைபெற்ற கையடக்க…
20 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு வந்த உலக வங்கியின் தலைவர்
இலங்கைக்கு வருகை தந்துள்ள உலக வங்கிக் குழுமத்தின் தலைவர் அஜய் பங்காவிற்கும்(Ajay Banga), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகே…
சிறுமியை கடத்தி தாயை மிரட்டிய சந்தேக நபருக்கு நேர்ந்த கதி
அனுமதியின்றி காரில் நுழைந்து 8 வயது சிறுமியையும் அவரது தாயாரையும் அச்சுறுத்திய சந்தேக நபர் ஒருவர் இன்று (7) கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கடந்த 2 ஆம் திகதி கருவாத்தோட்டம், ப்ளவர் வீதி பகுதியில்…
தாமாகவே வெளியேறும் புலம்பெயர்ந்தோருக்கு உதவித்தொகை அளிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு
ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டால், அவர்களுக்கு 1,000 டொலர் உதவித்தொகை மற்றும் பயணச் சலுகையை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சமீபத்திய முயற்சி
இது பெருமளவிலான நாடுகடத்தல்களை…
ஆபரேஷன் சிந்தூர்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலை!
பஹல்காம் தாக்குதலையடுத்து, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்…
பாகிஸ்தான் பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
இந்தியாவுடன் மோதல் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தானில் ஜூலை 1-ஆம் தேதி தொடங்கும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான…
இந்தியாவின் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத்தொடர்ந்து அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி தாக்குதல்…
இஸ்ரேலுடன் பேச்சுவாா்த்தை அா்த்தமற்றது: ஹமாஸ்
காஸா மீது இஸ்ரேல் ‘பட்டினித் தாக்குதல்’ நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுன் அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்துவது அா்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் முக்கிய அதிகாரி பாஸிம் நயீம் கூறியதாவது:…
யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்
யேமன் தலைநகா் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாக்கிழமை கூறியது.
யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி…
யேமனின் முக்கிய விமான நிலையம் முழுவதும் தகர்ப்பு: இஸ்ரேல் ராணுவம்!
யேமனின் தலைநகரிலுள்ள பன்னாட்டு விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் ஆதரவுப் பெற்ற யேமனின் ஹவுதி கிளர்ச்சிப்படை கடந்த மே 4 ஆம் தேதியன்று இஸ்ரேலின் பன்னாட்டு விமான நிலையத்தின்…
Operation Sindoor: இந்தியாவின் வடக்கு பகுதியில் விமான சேவைகள் பாதிப்பு
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்து' நடவடிக்கையை தொடர்ந்து, வட இந்தியா முழுவதும் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ராய்ட்டர்ஸ் தகவலின்படி, ஸ்ரீநகர் விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு, அங்கு எந்தவொரு வர்த்தக விமானமும் இன்று…
ஜெர்மனி பிரதமராக ஃப்ரைட்ரிச் மெர்ஸ் தேர்வு!
பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தல் முடிவுகளின்படி, ஜெர்மனியின் பிரதமராக பதவி வகித்த ஓலாஃப் ஷோல்ஸின் ‘சோசியல் டெமாக்கிரட்ஸ்’ கட்சி தோல்வியடைந்தது.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் 'கிறிஸ்தவ…