தலைப்பு: யாழ்ப்பாண உள்ளூராட்சி சபை தேர்தல்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெற…
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவை பெறுவதற்காக தமிழரசு கட்சி மற்றும் தமிழ் தேசிய பேரவை ஆகியவை அக் கட்சியுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளன.
பல சபைகளில் ஜனநாயக தமிழ்…
யாழ் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தருக்கு தென்னிலங்கையில் நடந்த துயரம்
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்அனுரதபுரத்தில் நீரில் மூழ்கி பலியானதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் நல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலேந்திரன் முகுந்தன் வயது 29 என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்தவர்…
கொழும்பு மாணவி மரணத்திற்கு காரணமானவர் எங்களுக்கு வேண்டாம்; புத்தளத்தில் போராட்டம்
கொழும்பில் உயிரிழந்த அம்ஷிகா எனும் மாணவியின் உயிரிழப்புடன் தொடர்பான ஆசிரியர் தமக்கு வேண்டாம் என புத்தளம் ஸாஹிறா கல்லூரி முன்பாகப் பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
நியாயமான இந்தப் பெற்றோரின் போராட்டம் போன்று இந்த காமுகன் எந்த…
பாகிஸ்தானில் ஊரடங்கு அமல்!
புது தில்லி: பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு - காஷ்மீரில் இன்றிரவில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால், இந்தியா - பாகிஸ்தான் இடையே தீவிர சண்டை மூண்டுள்ளது. இருநாட்டு ராணுவமும்…
ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி கொலை
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, புல்வாமா உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களுக்கு மூளையாக இருந்த பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத்…
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் சிக்கினர்
காலாவதியான விசாக்களுடன் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 34 வெளிநாட்டுப் பிரஜைகள் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (08) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 முதல் 54 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு…
காலை இடம்பெற்ற விமானப்படையின் ஹெலிகொப்டர் விபத்தில் 5 இராணுவ வீரர்கள் பலி
இன்று காலை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று இன்று (09)…
போதைப்பொருள் பாவிக்க மனைவி தடை; யாழ் குடும்பஸ்தர் எடுத்த முடிவு
யாழில் போதைப்பொருள் பாவிப்பதற்கு மனைவி பணம் கொடுக்காததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (08) தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில், அராலி - வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த…
இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தி சற்றுமுன் விபத்து
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று இன்று காலை விபத்துக்குள்ளானது.
ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி மாதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர்…
வயிற்றுக்குத்து: துன்னாலையில் 3 வயதுக் குழந்தை மரணம் உடற்கூற்று மாதிரி கொழும்புக்கு…
வயிற்றுக்குத்துக் காரணமாக துன்னாலையில் 3 வயது ஆண் குழந்தை ஒன்று நேற்று மரணமடைந்துள்ளது.
துன்னாலை தெற்கு குடவத்தையைச் சேர்ந்த விதுசாந்தன் துஷாத் (வயது-3) என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த மாதம் 28ஆம் திகதி குழந்தைக்கு வயிற்றோட்டம்…
லாகூரில் அடுத்தடுத்து டிரோன் தாக்குதல்? பாகிஸ்தானில் உச்சகட்ட பதற்றம்!
லாகூர் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, லாகூர் விமான நிலையம் மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் கிழக்கு நகரமான…
யாழ். நாக விகாரையில் வெசாக் தின நிகழ்வுகள்
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் 51ஆவது காலாட் படை தலைமையகம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வெசாக் தின நிகழ்வுகள் யாழில் எதிர்வரும் 12. 13 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
யாழ். ஸ்ரீ நாக விகாரையில் குறித்த நிகழ்வுகள்…
இந்திய தாக்குதலில் 26 போ் உயிரிழப்பு: பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா்
இந்தியாவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் 26 போ் உயிரிழந்ததாக அந்த நாடு தெரிவித்தது.
இந்தியா நடத்திய தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடா்பாளா் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌதரி செய்தியாளா்களிடம் கூறுகையில்,…
இந்தியாவுக்கு உரிய பதிலடி -பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் உறுதி
பாகிஸ்தானின் காஷ்மீா் மற்றும் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு எதிராக போா் தொடுக்கும் நடவடிக்கை. இதற்கு உரிய பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு முழு உரிமை உள்ளது என்று அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ்…
சந்தையில் மரக்கறிகளின் விலைகள் திடீர் அதிகரிப்பு
சந்தையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதுடன், அரிசி பற்றாக்குறையும் நிலவுவதாக நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை மத்திய வங்கி நேற்றைய தினம் வெளியிட்ட தினசரி விலை அறிக்கையின் படி,
பல…
சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் அல்ல தமிழ் மக்கள்
சலுகைகளுக்காக வாக்களிப்பவர்கள் அல்ல தமிழ் மக்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை , பிமல் ரத்னாயக்க உரையாற்றுகையில், இலங்கை தமிழ்…
உள்ளூராட்சி மன்ற ஆட்சி அமைப்பது குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் அகில இலங்கை தமிழ்…
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி…
புதிய போப் தேர்வானார்! முதல் முறையாக அமெரிக்கருக்கு வாய்ப்பு!
கத்தோலிக்கத் திருச்சபை தலைமை மதகுருவாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிய போப் ஆண்டவரைத் தோ்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற கார்டினல்களின் முதல் நாள் கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாததால், அந்தக் கூட்டம் இரண்டாவது…
ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு
செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஒப்புக்கொண்டதால் அவா்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…
சில மதக் காரணங்களினால் ஒன்றாரியோவில் தட்டம்மை நோய் பரவுகிறது – டக் ஃபோர்ட்
ஒன்டாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோய் பரவலுக்கான முக்கியக் காரணம், சில சமூகங்கள் மத காரணங்களுக்காக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுப்பது தான் என முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை…
சீனாவால் சில நொடிகளில் பிரித்தானியாவை முடக்கிவிட முடியும்: முன்னாள் MI6 தலைவர் எச்சரிக்கை
பிரித்தானியாவின் கார் சந்தையில் சீனாவின் பங்கு தற்போது 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. எதிர்வரும் மாதங்களிலும் வருடங்களிலும் இந்த எண்ணிக்கை வேகமாக வளரத் தொடங்கும்.
சீனாவால் லண்டனில்
ஜனாதிபதி ட்ரம்பின் வரிகளால் சீனா தற்போது அமெரிக்க…
கிளிநொச்சி பேருந்து நிலையக் காணியை உள்ளூராட்சிக்கு வழங்கி கடைக்காரர்களுக்கு முன்னுரிமை…
கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையக் காணியை உள்ளூராட்சி மன்றத்துக்கு கையளிப்பதற்கும், உள்ளூராட்சி மன்றத்தால் அங்கு கடைத்தொகுதி அமைக்கப்பட்ட பின்னர் தற்போது பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்துள்ளவர்களுக்கு அதனை முன்னுரிமையில்…
சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும்…
சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வூட்டும் தேசிய நிகழ்ச்சி திட்டம்
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் (08.05.2025) பிராந்திய சுகாதார சேவைகள்…
வடமாகாண ஆளுநர் தலைமையில் காணி பிரச்சனைகளுக்கான இறுதி தீர்வுகள் குறித்து நடமாடும் சேவை.
வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கபடாமல் இருந்துவருகின்ற காணிப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான…
பிரித்தானிய இணையதளங்கள் மீது ரஷ்யா சைபர் தாக்குதல்
பிரித்தானியாவின் பல்வேறு இணையதளங்களை குறிவைத்தது ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள பல உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் அரசு சார்பு அமைப்புகளின் இணையதளங்கள் மீது ரஷ்ய ஆதரவு ஹேக்கர்கள் நடத்திய மூன்று…
யாழ்.மாநகர முதல்வர் விடயம் – சுமந்திரன் ஒதுங்கி இருக்க வேண்டும் ; பஷீர் காக்கா…
தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது. இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த…
தேசிய மக்கள் சக்தியுடன் டீலுக்கு செல்வோர் துரோகிகள்
தமிழர் தாயகத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் டீல் பேசி ஆட்சி அமைப்போர் தமிழின துரோகிகள் என யாழ் . மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக…
யாழ் . மாநகரத்திற்கு விலை போகாதவரே முதல்வராக வரவேண்டும்
யாழ்ப்பாண மாநகர சபை முதல்வராக வர கூடியவர் விலை போகாதவராக தமிழ் தேசிய பற்றுடன் செயற்பட கூடியவராக இருக்க வேண்டுமாம் என யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம்…
தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது.
ஜனாதிபதி மீதும், எம் மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அப்படியே தொடர்கின்றது. மக்களின் எதிர்பார்ப்புகளை எம்மால் நிச்சயம் நிறைவேற்ற முடியும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.…
இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினா் 10 போ் உயிரிழப்பு
இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினா் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாா் ஒப்புக் கொண்டுள்ளாா்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சா்வதேச பயங்கரவாதியாக…
பேராசிரியர்கள் உள்பட 180 பேர் பணிநீக்கம் ; திணறும் பல்கலை நிர்வாகம்
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் சீர்திருத்தங்கள் செய்ய வலியுறுத்தி…
ஆபரேஷன் சிந்தூர்: இந்திய வீரர் வீரமரணம்
பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் சீஸ்ஃபயர் மீறலில் இந்திய வீரர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு & காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் புதன்கிழமை (மே 7) பாகிஸ்தான் நடத்திய சீஸ்ஃபயர் மீறலில், இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் தினேஷ் குமார் வீரமரணம்…
யாழில். யானை மிரண்டதால் , இருவர் காயம்
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிக்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாவடி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் , நேற்றைய தினம் புதன்கிழமை இரவு திருமஞ்ச…
லாகூர் விமான நிலையம் அருகே தொடர் குண்டு வெடிப்பு – ட்ரோன் தாக்குதலால் பாகிஸ்தானில்…
லாகூர் பகுதியில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றதால் அந்த பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர்
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.
பஹல்காம்…