தெருவில் தூங்கியவருக்கு அடித்த ஜாக்பாட்., வாழ்க்கையை தலைகீழாக திருப்பிப்போட்ட சம்பவம்
அமெரிக்காவில் வீடின்றி தெருவில் வாழ்ந்து வந்த ஒருவருக்கு லொட்டரியில் ஜாக்பாட் அடித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான் லூயிஸ் ஒபிஸ்போவில், தெருவில் வசித்து வந்த ஒரு ஓர் பணமில்லாத நபர், திடீரென 1 மில்லியன் அமெரிக்க டொலர்…
அமெரிக்காவுடன் வர்த்தக போர்; ஜேர்மன் பொருளாதாரத்தில் விழப்போகும் பெரும் அடி
அமெரிக்காவுடன் நடைபெறும் வர்த்தக போர் ஜேர்மனிக்கு 330 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்தும் என அறிக்கையொன்று கூறுகிறது.
ஜேர்மனிக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய வர்த்தக போர்,…
நடுவானில் கத்தியை காட்டி விமான கடத்த முயன்ற நபர்: அமெரிக்க பயணியால் வான்வழி திகில்!
அமெரிக்க குடிமகன் ஒருவர் நடுவானில் விமானத்தை கடத்த முயன்ற சம்பவம் மற்ற பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பெலிஸ் விமானக் கடத்தல் முயற்சி
நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட பரபரப்பான செய்தி குறிப்பின்படி, வியாழக்கிழமை பெலிஸில்(Belize)…
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த…
எதிர்வரும் வைகாசி மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன்…
உயிரிழந்ததாக தகனம் செய்யப்பட்ட சிறுவன் ; உயிருடன் வந்ததால் பரபரப்பு
இந்தியாவில் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர்…
கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் 66பேரை தெரிவு செய்வதற்காக 659பேர் போட்டி
கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று பிரதேச சபைகளிலும் 66பேரை தெரிவு செய்வதற்காக 659பேர் போட்டி மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜா தெரிவிப்பு
இன்றைய தினம் கரைச்சி பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்பு…
காரைதீவு பகுதியில் திடீர் சோதனையில் சிக்கிய நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் அழிப்பு
பொது மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மிக்க உணவுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைவாக,…
தீவிரமடையும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்: போர் நிறுத்த முயற்சிகளை கைவிடுமா…
உக்ரைன் மீது ரஷ்யா புதிய ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்து இருப்பது போர் மோதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ரஷ்யா ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் சரமாரியாகப் பாய்ந்ததில் பலர் காயமடைந்ததாக கீவ்…
கட்சிகளுக்கு இடையில் மோதலின் எதிரொலி-6 பேர் சரீரப்பிணை -சம்மாந்துறையில் சம்பவம்
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது இரு கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட 6 சந்தேக நபர்கள் பிணையில் செல்ல சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்…
ஆல்ப்ஸ் மலைகளில் சக்திவாய்ந்த வசந்த புயல்! இத்தாலியில் மூவர் உயிரிழப்பு!
சக்திவாய்ந்த வசந்த கால புயல் ஆல்ப்ஸ் மலைத்தொடர் முழுவதும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வசந்த கால புயல்
ஐரோப்பாவின் புகழ்பெற்ற ஆல்ப்ஸ் மலைத்தொடரில் வசந்த கால புயல் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக…
தமிழ்நாடு ஆளுநர் விருது பெற்ற லலீசனுக்கு சந்நிதியான் ஆச்சிரமத்தில் கௌரவம்
இந்தியா தமிழ்நாடு ஆளுநர் விருதை பெற்றுக் கொண்ட சொற்பொழிவாளர் செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் சந்நிதியான் ஆச்சிரம சுவாமி கலாநிதி செ. மோகனதாஸ் அவர்களாலும் ஆச்சிரம தொண்டர்களாலும் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
இவ்வைபவம் 18.04.2025…
யாழ். பல்கலையில் அன்னை பூபதி அம்மாவின் 37வது ஆண்டு நினைவேந்தல்
இந்தியப் படைகளின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக 31 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தாயக விடுதலைக்காக உயிர் நீத்த அன்னை பூபதியின் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை அஞ்சலி…
சிகை அலங்கார கடை உரிமையாளரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் சிகை அலங்கார கடையில் மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளினையடி சந்தி பகுதியில் உள்ள சிகை அலங்கார…
மின்னல் தாக்கியதில் மரணமடைந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
வயலில் வேலையில் ஈடுபட்ட வேளை மின்னல் தாக்குதலில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்…
ஐயூப் அஸ்மினை நாட்டுக்கு வரவழைத்து விசாரிக்கப்பட வேண்டும்-முபாறக் அப்துல் மஜீத்
ஈஸ்டர் தாக்குதலில் ஜம்மியதுல் உலமாவை சம்பந்தப்படுத்தும் ஐயூப் அஸ்மினை இலங்கை அரசு நாட்டுக்கு வரவழைத்து விசாரணை செய்ய வேண்டும்.ஈஸ்டர் தாக்குதலில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை சம்பந்தப்படுத்துவதை உலமா கட்சி…
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில்…
மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், நானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி என்று கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில்…
யாழில். முச்சக்கர வண்டியில் இரு இளைஞர்களை கடத்தி தாக்கிய வன்முறை கும்பல்
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றில் இரு இளைஞர்களை கடத்தி சென்று தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களும் மற்றுமொரு இளைஞர் தரப்புடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பின்னர் தமது…
இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு – 2025
இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை ( 17.04.2025 )காலை 09.15 மணிக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில்…
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்திற்கு வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சங்கிலியன் பூங்காவில் மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு, யாழ்ப்பாணம் மாநகர சபை வேட்பாளர்…
சைவமக்கள் வழிபாடு செய்த புராதன இடங்களை விடுவிக்கவேண்டும்
கீரிமலை சடையம்மா மடம், ஆதிச்சிவன் கோவிலிருந்த நிலம், காங்கேசன்துறை தல்செவன ஹோட்டல் பாவனையிலுள்ள சுக்கிரவார சத்திர மடத்து நிலம் என்பவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் வேண்டுகோள்…
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025 கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை வேட்பாளர்களுடனான…
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் 2025 கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட உதவித்தேர்தல் ஆணையாளர் வே.சிவராஜா தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில்…
காணிகளை விடுவிப்போம் – யாழில் ஜனாதிபதி உறுதி
மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்திற்கு வியாழக்கிழமை…
அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு திரும்பும் தங்கம்., ட்ரம்ப் வரி விலக்குற்குப்…
தங்கத்திற்கு மட்டும் வரிவிலக்கு அளிக்கப்பட்டதால் அமெரிக்காவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு தங்கம் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தங்கத்தின் மீது வரிவிதிப்புகளை விதிக்காமல் விலக்கு அளித்ததையடுத்து, கடந்த சில…
பாடசாலை மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து அலைபேசிகளில் மூழ்கியுள்ளனர்.
போர்த் தேங்காய், கிட்டிப்புள்ளு போன்ற விளையாட்டுக்கள் இன்றைய சிறுவர்களுக்குத் தெரியுமோ தெரியவில்லை. அப்படி மறந்துபோகின்ற எங்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை நினைவூட்டி அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில் இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை…
யாழ் வந்த ஜனாதிபதியிடம் கோரிக்கை
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் 1990ம் ஆண்டு முதல் 35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலையம் என்னும் பெயரில் இலங்கை அரசினால் கையகப்படுத்தப்பட்டுள்ள வலிவடக்கில் கீரிமலை, காங்கேசந்துறை, தையிட்டி ஊரணி, மயிலிட்டி, பலாலி வயாவிளான், கட்டுவன்.…
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால்…
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று(15) இரவு ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம்…
வலி. வடக்கில் காணி விடுவிப்பு கோரிய ஊடக சந்திப்பினை மேற்கொண்டவர்களை அச்சுறுத்திய பொலிஸார்
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதியிடம் தமது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்த காணி உரிமையாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
பலாலி…
யாழில். ஆடுகளை கடத்தியவர்கள் மடக்கி பிடிப்பு – 06 ஆடுகள் உயிருடன் மீட்பு
வேலணை பகுதியில் திருடப்பட்ட ஆடுகளை யாழ்ப்பாண நகர் பகுதிக்கு கடத்தி சென்ற இருவரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து ஊர்காவற்துறை பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் கடத்தி செல்லப்பட்ட 06 ஆடுகள்…
நேபிள்ஸ் கேபிள் கார் விபத்து: இரண்டு பிரித்தானியர்கள் உட்பட 4 பேர் பலி!
இத்தாலியின் நேபிள்ஸ் கேபிள் கார் விபத்தில் இரண்டு பிரித்தானியர்கள் உட்பட 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபிள்ஸ் கேபிள் கார் விபத்து
பிரபலமான சுற்றுலாத்தலமான நேபிள்ஸ் நகருக்கு அருகே நிகழ்ந்த கோரமான கேபிள் கார்…
சிறப்பு அதிரடிப்படையின் இளம் அதிகாரிக்கு நேர்ந்த துயர சம்பவம்
நீர்கொழும்பு முதலீட்டு வலய வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறப்பு அதிரடிப்படை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நீர்கொழும்பு, ருக்காஹவில பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய அதிகாரி ஆவார்.
நேற்று (18) நிட்டம்புவ…
ட்ரம்பின் வரியிலிருந்து விடுவிக்க கோரிய ஐ.நாவின் பட்டியலில் இலங்கை இல்லை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை அமெரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்வாறு அமெரிக்க வரி முறையிலிருந்து விடுவிக்கப்பட…
பட்டதாரிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு
முப்பத்தோராயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் சேர்ப்பதற்காக பத்தாயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் நகர அபிவிருத்தி திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வில்…
₹5 லட்சம் வெகுமதி! இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி அமெரிக்காவில் கைது: NIA…
இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது
இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது…
நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள் ; இளைஞன் பலி
கேகாலையில் மாவனெல்லை - ஹெம்மாத்தகம வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பெண் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்…