;
Athirady Tamil News

சாம்பலிலிருந்து மீண்டெழுந்த அறிவுப் பொக்கிஷம்

ஈழத் தமிழர்களின் அறிவுத் தேடலின் அடையாளமாகவும், உலகத் தமிழர்களின் பண்பாட்டுப் பொக்கிஷமாகவும் விளங்குவது யாழ்ப்பாணப் பொது நூலகம் ஆகும். 1981ஆம் ஆண்டு அரசியல் மற்றும் இன வெறுப்பினால் இந்த நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், மனித வரலாற்றின்…

ஈரானுக்கு எதிரான போருக்கு முற்றிலும் நானே காரணம்- அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் மத்திய கிழக்கில் போர்மேகம் சூழ்ந்தது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது. இதனால், கச்சா எண்ணெய்…

தாயையும் மகளையும் பலிகொண்ட கோர விபத்து; துயரில் உறவுகள்

புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 27 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக ராஜங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சமுத்ரா அலுவிஹாரே மற்றும் அவரது மூத்த மகளான 32 வயதுடைய…

ஈரானுக்கு எதிரான போருக்கு முற்றிலும் நானே காரணம் ; ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இதனால் மத்திய கிழக்கில் போர்மேகம் சூழ்ந்தது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்கியது. இதனால், கச்சா எண்ணெய்…

பலாப்பழம் மூக்கின் மீது தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு

மரத்திலிருந்து விழுந்த பலாப்பழம் ஒன்று மூக்கின் மீது தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த, மூன்று குழந்தைகளின் தந்தை உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நபர் கண்டி தேசிய மருத்துவமனையின் தீவிர…

ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்

மாஸ்கோ, ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் மீது உக்ரைன் நேற்று அதிகாலை மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாடு நேற்று தொடங்கிய நிலையில், இந்தத் தாக்குதல் திட்டமிட்டு…

தீயில் எரிந்த ஹொரண முதியோர் இல்லம் தொடர்பில் அதிர்ச்சிதரும் தகவல்கள்!

12 பேர் உயிரிழப்புக்கு காரணமான ஹொரண முதியோர் இல்லத் தீ விபத்துச் சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட அந்த இல்லத்தின் பணிப்பாளரை ஜூன் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ் விபத்துச்…

இந்தியாவுக்கு 12½ சதவீதம் கூடுதல் வரி-அமெரிக்கா பரிந்துரை

அமெரிக்காவில் கட்டாய உழைப்பு சட்டம் உள்ளது. குழந்தைகளை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள், சிறைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை அமெரிக்காவில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டாய உழைப்பை கொண்டு தயாரிக்கப்பட்ட…

கிளிநொச்சி இளைஞன் கைது – உச்சநீதிமன்றத்தில் மனு

எழுச்சி பாடலை பாடினார் என்ற குற்றச்சாட்டில் தமிழ் சொல்லிசை கலைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த இளைஞன் சார்பில் உடனடியாக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி…

வலி. கிழக்கு தவிசாளரிடம் விசாரணை

பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு தொடர்பில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் விடுதலைக்காக முதல் வித்தாக…