;
Athirady Tamil News

வவுனியாவை அதிரவைத்த ‘சிறுவர் பாதாளக் குழு’: மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்…

வவுனியாவை அதிரவைத்த 'சிறுவர் பாதாளக் குழு': மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் கைது; நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு! சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'வவுனியா சிறுவர் பாதாளக் குழு' தாக்குதல்…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் கொழும்பில் கடத்தல்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சர்மிளா நர்மிதன் எனும் 38 வயதான குறித்த இளம் பெண் சுதந்திர ஊடகவியலாளர் கொழும்பு, வத்தளைப் பகுதியில் வசித்து வந்த நிலையில்

நாடு முழுவதும் 8,750 சூதாட்ட இணையதளங்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

பெங்களூரு, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம்: இந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளின்போது சட்டவிரோத சூதாட்ட இணையதளங்கள், செயலிகள் மூலம் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டி…

எபோலா பாதிப்பால் முற்றிலும் அழிந்துவிடுவோம்: அச்சத்தில் ஆப்ரிக்க மக்கள்!

ஆப்ரிக்காவில் எபோலா வைரஸ் பாதிப்பால் முற்றிலுமாக அழிய வாய்ப்பிருப்பதாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் அச்சத்த்ல் உள்ளனர். ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசில் உள்நாட்டு மோதல்கள் காரணமாக லாட்சக்கணக்காண மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பு…

டிரோன் தாக்குதல் எதிரொலி: குவைத் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்

குவைத் சிட்டி, குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. டிரோன் தாக்குதல்…

சாரதிக்கு நித்திரை கலக்கம்; பேருந்து வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி விபத்து

காலி - கொழும்பு பிரதான வீதியின் காலி, தடல்ல பகுதியில் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி சுவருடன் மோதி இன்று (04) காலை ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹம்பாந்தோட்டையிலிருந்து

துரத்தி கொட்டிய குளவிகள்; பாடசாலை அதிபர் உட்பட 30 பேர் மருத்துவமனையில்

பொலன்னறுவை திம்புலாகல, லீலாரத்ன விஜேசிங்க மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் குழுவொன்றின் மீது இன்று (4) காலை குளவிகள் கலைந்து தாக்கியதில், பாடசாலை அதிபர் உட்பட சுமார் 30 பேர் அரலகங்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரலகங்வில

அரசியல் இலாபமீட்டுவதற்காக முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ் நடிக்கின்றார்…

video link- https://fromsmash.com/K-.KN61iP4-dt பாறுக் ஷிஹான் தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து அரசியல் இலாபமீட்டுவதற்காக இலைமறை காயாக இருந்து மறைந்து போன ஒரு சில அரசியல் வாதிகள் அவர்கள் ஊடகங்கள்…

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் போராட்டம்: கரப்பான்பூச்சி…

புது டெல்லி: நீட் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, இந்த வார இறுதியில் டெல்லியில் போராட்டம் நடத்தத் தயாராகி வருவதாகவும், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக அரசு மற்றும்…

குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல் – இந்தியர் பலி

குவைத் சிட்டி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி…