;
Athirady Tamil News

அடுத்தடுத்து சி.ஐ.டிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முன்னிலையாகியுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேலதிக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் குற்றப்…

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மஹா கும்பாபிஷேகம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்றையதினம் மிகச் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றது. ஆலய பிரதம குரு இரத்தினசபாபதி குருக்கள் தலைமையில் கிரியை வழிபாடுகள் நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்குப்…

ஆஸ்திரேலியாவில் பரவும் புதிய நோய்! சுகாதார அவசரநிலை அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயினால் அந்நாட்டு அரசு சுகாதார அவசரநிலை அறிவித்துள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதியதாக 5 பேருக்கு லெகியோனையர்ஸ் எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி…

ஏப்ரல் மாத அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் 1,037,141 குடும்பங்களுக்கு மொத்தமாக 12.63…

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என…

கோர விபத்தில் சிக்கிய குடும்பம் ; பலியான மகன்

மினுவாங்கொடை- குருணாகல் வீதியில் நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் மகன் உயிரிழந்துள்ளதுடன் தந்தையும், மற்றுமொரு மகனும் பாட்டியும் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திவுலப்பிட்டியவிலிருந்து மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த லொறி…

விமானம் தரையிறங்கியதும் இளம் விமானி திடீர் உயிரிழப்பு; துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் விமானத்தைத் தரையிறக்கிய சற்று நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த…

மாவிட்டபுரம் சென்ற பக்தர்களை அதிகாலையில் “சோதித்த” பிரதமர் பாதுகாப்பு பிரிவு

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய சூழலில் பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக ஆலயத்திற்கு சென்ற பக்தர்கள் இன்னல்களை எதிர்நோக்கினர். சுமார் 50 வருட காலத்தின் பின்னர் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய மகா கும்பாபிசேகம்…

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு..…

கனடா அமரர்.திரு. குமரையா முருகதாஸ் அவர்களின் முப்பத்தியோராம் நாள் நினைவாக விசேட நிகழ்வு.. (படங்கள், வீடியோ) -பகுதி.3 முப்பத்தியொராம் நாள் நினைவுடன் விழிநீர் அஞ்சலி நைனாதீவை சேர்ந்தவரும் கனடாவில் அமரத்துவமடைந்தவருமான அமரர் குமரையா…

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த…

யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று இரவு முன்னெடுக்கப்பட்டது.…

அகதிகள் மீள்குடியேற்ற திட்டம் நிறுத்தம்: தொடரும் ஜேர்மனியின் புலம்பெயர்தலுக்கு எதிரான…

ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளை இருகரம் நீட்டி வரவேற்ற ஜேர்மனி, தற்போது புலம்பெயர்தலுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்துவருகிறது. அகதிகள் மீள்குடியேற்ற திட்டம் ரத்து அவ்வகையில், ஐ.நா அமைப்பின், அகதிகள் மீள்குடியேற்ற திட்டதை…

158 உக்ரேனிய ட்ரோன்களை ஒரே இரவில் தாக்கி அழித்த ரஷ்யா! இராணுவம் வெளியிட்ட அறிக்கை

ரஷ்ய இராணுவம் ஒரே இரவில் 158 உக்ரேனிய ட்ரோன்களை அழித்ததாக தெரிவித்துள்ளது. 158 ட்ரோன்கள் உக்ரைன் கருங்கடல் மற்றும் ரஷ்யாவின் சில பிராந்தியங்களை நோக்கி ட்ரோன்களை ஏவியுள்ளது. அவற்றில் 158 ட்ரோன்களை ஒரே இரவில் ரஷ்யா சுட்டு வீழ்த்தியுள்ளது.…

வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக்குவது பகல் கனவு: அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி

சியோல்: வட கொரியாவை அணு ஆயுதங்களற்ற நாடாக்கவிருப்பதாக அமெரிக்காவும் அதன் ஆசிய கூட்டாளிகளும் கூறுவது அந்த நாடுகளின் பகல் கனவு என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் (படம்) சாடியுள்ளாா். அமெரிக்கா, தன் கொரியா, ஜப்பான்…

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் நிலை?

மொஹமட் பாதுஷா உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரங்களை விட, பல கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விடயமே இப்போது மக்கள் மத்தியிலும் அரசியல் களத்திலும் அதிக கவனத்தைப்…

கொழும்பில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களின் கீழ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று (10) பிற்பகல் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர். இராஜகிரிய பகுதியில் உள்ள ஒரு…

மிருகங்களை கூட விட்டுவைக்காத ஈனப் பிறவிகள்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பசுக்களுடன் இயற்கைக்கு மாறான 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலான நிலையில், இந்த…

ஊற வைத்த பாதாம், வால்நட்…. மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?

மூளையை ஆரோக்கியமாக வைப்பதற்கு ஊற வைத்த பாதாம் நல்லதா? அல்லது வால்நட் நல்லதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாகவே ஊற வைத்த பாதாம் மற்றும் வால்நட் சாப்பிடுவது மூளைக்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கின்றது. ஆதலால் பலரும் இதனை ஊற…

களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்!

களு கங்கையிலும் கடலிலும் மிதக்கும் ஹோட்டல்களை அமைப்பதற்கு தமது அரசாங்கத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார். இதற்காக சவுதி அரேபியாவிலிருந்து ஒரு முதலீட்டாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும்…

சீன முதியோா் காப்பகத்தில் தீ: 20 போ் உயிரிழப்பு

பெய்ஜிங்: சீனாவின் வடக்குப் பகுதி மாகாணமான ஹெபெயில் உள்ள முதியோா் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: செங்டே நகரத்தின் லாங்ஹுவா பகுதியில் உள்ள முதியோா் காப்பகத்தில் தீ…

தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இல்ங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பிணையில் விடுவிக்க மாத்தறை நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, தேசபந்து தென்னகோனை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில்…

டோமினிக் குடியரசு: இரவு விடுதி உயிரிழப்பு 113-ஆக உயா்வு

சான்டோ டமிங்கோ: மேற்கு இந்தியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள டோமினிக் குடியரசில் இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 113-ஆக அதிகரித்துள்ளது. தலைநகா் சான்டோ டமிங்கோவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் 15…

புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலத்தின் *செயற்பட்டு மகிழ்வோம்* விளையாட்டு விழா…

புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலத்தின் *செயற்பட்டு மகிழ்வோம்* விளையாட்டு விழா நிகழ்வு.. (படங்கள்) புங்குடுதீவு சேர் துரைசுவாமி வித்தியாலத்தின் *செயற்பட்டு மகிழ்வோம்* விளையாட்டு விழா இன்றையதினம் வித்தியாலய அதிபர் திரு.சோ.ராஜீவ்…

சீனா 84%; அமெரிக்கா 125% பரஸ்பரம் வரி!

பெய்ஜிங்: அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகளுக்குப் பதிலடியாக அந்த நாட்டுப் பொருள்கள் மீது 84 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக சீனா புதன்கிழமை அறிவித்தது. இதற்கு பதிலடியாக சீன இறக்குமதி பொருள்களுக்கு…

30 வருடங்களின் பின் யாழ் சித்த மருத்துவமனை காணியும் விடுவிப்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியை இராணுவத்தினர் மீள கையளித்துள்ளனர். நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியையும் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் கையகப்படுத்தி நிலை…

சீனாவுக்கு 125% வரி! மற்ற நாடுகளுக்கு 10% வரி, 90 நாள் அவகாசம்: டிரம்ப் அதிரடி

சீனா மீதான அதிரடி நடவடிக்கையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு 125% வரி விதிப்பை அறிவித்துள்ளார். சீனாவுக்கு 125% வரி அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு சீனா பதிலடி கொடுத்து இருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி…

7விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ செயலி ; இந்திய சிறுவனின் சாதனை

7 விநாடிகளில் இதய நோயை கண்டறியும் ஏ.ஐ. செயலியை கண்டுபிடித்த அமெரிக்காவைச் சேர்ந்த 14 வயது இந்திய வம்சாவளி சிறுவனுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள…

ஷிரந்தி ராஜபக்ச மீது குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிலத்தை சட்டவிரோதமாக பரிவர்த்தனை செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாக பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.…

தந்தை எரித்துக்கொலை; சிக்கிய மசாஜ் நிலைய யுவதி; விசாரணையில் பகீர் தகவல்!

அநுராதபுரம் - மதவாச்சி பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரை கடத்திச் சென்று தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் தொடர்பில் மசாஜ் நிலைய பணிப்பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் அநுராதபுரம் பொலிஸ் குற்றப்…

விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த நபரால் பரபரப்பு

டெல்லியில் இருந்து பாங்காக் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி சக பயணியின் மீது சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தரையிறங்கும் சமயத்தில் இதில் பயணித்த ஒரு பயணி மற்றொரு பயணியின் மீது சிறுநீர்…

சீனாவுக்குத்தான் இழப்பு: 84% வரி விதிப்பு குறித்து அமெரிக்கா கருத்து!

அமெரிக்க இறக்குமதிகளுக்கு 84% வரியை சீன அரசு விதித்துள்ளது. சீனாவில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு 104% வரி விதித்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முந்தைய வரியில் இருந்து கூடுதல் வரியை சீன அரசு விதித்துள்ளது.…

பலாலி ஊடாக கே.கே.எஸ் வரையில் பேருந்து சேவைகள்

யாழ்ப்பாணம் பலாலி வீதி முழுமையாக இன்றைய தினம் வியாழக்கிழமை திறக்கப்பட்டதை அடுத்து, காங்கேசன்துறை - பலாலி - யாழ்ப்பாணம் வழித்தட பேருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து பயணிக்கும்…

அச்சுவேலி கூட்டுறவு சங்க காணியும் விடுவிப்பு

யாழ்ப்பாணம் அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைமை காரியாலய கட்டடம் மற்றும் அதனை சூழவிருந்த சுமார் 08 பரப்பு காணி இன்றைய தினம் வியாழக்கிழமை இராணுவத்தினரால் விடுக்கப்பட்டுள்ளது சுமார் 30 வருட காலத்திற்கு மேலாக இராணுவத்தினரின்…

மருந்துப் பொருள்களுக்கு விரைவில் வரி உயர்வு: டிரம்ப்

மருந்துப் பொருள்கள் மீதான வரி உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் மருந்துப் பொருள்களின் உற்பத்தி அதிக அளவு இல்லையென்றாலும், மருத்துவத் துறை வணிகத்தைக் கட்டுப்படுத்தும்…

போர்வைக்குள் சடலங்களாக கிடந்த தாய் மற்றும் மகள் ; காணாமல் போன கணவன்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆக்ராவின் ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது…