14-ஆவது குழந்தைக்கு தந்தையான எலான் மஸ்க்
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், 14-ஆவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங் உள்ளிட்ட நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சில்லிஸ் என்பவருக்கு 14-ஆவது…
நடுவானில் விமான இயந்திரத்தில் பற்றிய தீ: அமெரிக்காவில் தரையிறக்கப்பட்ட சரக்கு விமானம்!
அமெரிக்காவில் பறவை மோதலால் FedEx சரக்கு விமானத்தின் இயந்திரத்தில் தீ பற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமான இயந்திரத்தில் தீ)
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து மார்ச் 1, 2025 அன்று…
சுதந்திர இலங்கையின் வர்க்கக் குணாம்சங்கள்
இலங்கைகுச் சுதந்திரம் கிடைத்தாலும், சமூகக் கட்டமைப்பில், இனம் மற்றும் சாதியின் பழைய வேறுபாடுகள் தொடர்ந்து அடிப்படையாக இருந்தன. ஆனால், கொலனித்துவ காலத்தில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார செயல்முறைகளின் விளைவாகத் தோன்றிய புதிய வர்க்கப்…
விருந்தில் நண்பரின் காதை கடித்து விழுங்கிய கொடூரம் – காரணத்தை கேட்டு மிரண்ட போலீஸ்!
நண்பரின் காதை மென்று விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஹிரானந்தனி அடுக்குமாடிக் குடியிருப்பில் திரைப்பட தயாரிப்பாளரான ஷ்ரவன் லீகா, (37வயது) மற்றும் இவரது நண்பர்…
முதன் முதலாக நாடாளுமன்ற உப முதற்கோலாசான் நியமனம்
இலங்கையில் முதன் முதலாக நாடாளுமன்ற, ஆளும் கட்சியின் உப முதற்கோலாசானாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம் இலங்கைப் நாடாளுமன்ற அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட…
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்: 2ம் கட்டம் கேள்விக்குறி! காசாவில் அதிகரிக்கும் பதற்றம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தின் முதல் கட்டம் சனிக்கிழமை முடிவடைகிறது.
இதனால், காசாவில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 19-ம் திகதி தொடங்கிய இந்த தற்காலிக போர் நிறுத்தத்தின் மூலம், 33…
பணத்தை இழந்து விடாதீர்கள் ; பொதுமக்களை எச்சரித்த இலங்கை மத்திய வங்கி
மரங்கள் நடுவதன் மூலம் மிகப்பெரிய இலாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ஊடகங்களில் விளம்பரம் செய்யப்படும் முதலீட்டு வாய்ப்புகள், சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமாக இருக்கலாம் என இலங்கை மத்திய வங்கி மக்களை எச்சரித்துள்ளது.
இவ்வாறான…
மார்ச் 4 முதல் புதிய வரி விதிப்பு அமல்: டிரம்ப்பால் உலகப் பொருளாதாரத்தில் பாதிப்பு?
சீனா, கனடா, மெக்சிகோ நாடுகளின் மீதான புதிய வரி விதிப்பு மார்ச் 4 முதல் அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ…
தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!
தென் ஆப்பிரிக்கா நாட்டில் மூன்று புதிய குரங்கு அம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்க சுகாதாரத் துறையின் செய்தி தொடர்பாளர் ஃபோஸ்டர் மொஹாலே கூறியதாவது, இந்த மூன்று புதிய குரங்கு…
ஊடகவியலாளர்கள் கடத்தல் சம்பவம்: முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரிகள் கைது
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று (01) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ வீரர்கள்
கைது…
காட்டு யானை தாக்கி பரிதாபமாக பலியான பெண்
குருநாகல், அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பானாதரகம, தெமட்டகொல்ல பகுதியில் இன்று (02) பெண்ணொருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பானாதரகம, தெமட்டகொல்ல பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்…
உப்பு விலை குறித்து வெளியான தகவல்
கடந்த 25 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் உப்பு உற்பத்தி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
தொழில்துறை மற்றும் உணவுப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் உயர்தர உப்பை…
டிரம்ப்புடன் மோதல்: ஸெலென்ஸிக்கு ஐரோப்பிய நாடுகள் முழு ஆதரவு
ரஷியாவுடனான போா் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடி காரசார விவாதத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கு அவரின் ஐரோப்பிய கூட்டாணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
டொனால்ட் டிரம்ப் மற்றும்…
எரிபொருள் பிரச்சினை: தனியார் பேருந்துகள் சேவையிலிருந்து விலகும் அபாயம்
தற்போதைய சூழ்நிலையில், எரிபொருள் பிரச்சினை நாளைய தினத்துக்குள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், தங்களது பேருந்துகள் சேவையிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன…
2023-க்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைப்பது…
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) சட்டம் கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில்…
என்னை பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறலாம் – சீமான் ஆவேசம்
சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது
என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா?
விசாரணை நடைபெற்றுவரும்போது குற்றவாளி என…
உ.பி.யின் அலிகர் முஸ்லிம் பல்கலை. வளாகத்தில் பிளஸ்1 மாணவர் சுட்டுக் கொலை!
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் பிளஸ் 1 மாணவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இப்பல்கலைக்கழக வளாகத்தில் சமீப காலமாக துப்பாக்கிக் கலாச்சாரம் மீண்டும் பெருகுவதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேசம் அலிகர்…
மின்வேலியில் சிக்கிய தந்தைக்கு நேர்ந்த சோகம்
மாத்தளை - யட்டவத்த, வாலவெல பகுதியில் விலங்குகளை வேட்டையாடச் சென்ற ஒருவர், வனவிலங்குகளிடமிருந்து நெற்பயிர்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி இன்று (02) உயிரிழந்துள்ளதாக யடவத்த பொலிஸார்…
இலங்கை பெண்ணின் தாலியை பறிமுதல் செய்த சென்னை அதிகாரிகள் ; நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இலங்கை பெண் ஒருவரிடம் தாலிக்கொடியை பறிமுதல் செய்த சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அப்பெண்ணிடம் தாலியை மீள ஒப்படைத்துள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பரில் திருமணம்…
உள்ளூராட்சி தேர்தலில் மான் தனி வழியே …
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
சங்கு சின்னத்தில் ஜனநாயக தேசியக் கூட்டமைப்பாக…
விக்டர் ஐவனுக்கு யாழ் ஊடக அமையத்தில் அஞ்சலி
இலங்கையின் ஊடக வரலாற்றில் புலனாய்வு செய்தியிடல் ஊடக பரப்பில் கோலோச்சி மறைந்த, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனுக்கு யாழ் ஊடக அமையத்தில் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ் ஊடக அமையத்தின் பங்களிப்புடன் அகில இலங்கை காந்தி…
துருக்கி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு குா்து கிளா்ச்சியாளா்கள் போா் நிறுத்தம்
துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) சனிக்கிழமை போா் நிறுத்தம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்புக்கு நெருக்கமான ஃபிராட் செய்தி நிறுவனத்தில்…
ஜெலென்ஸ்கி-ஸ்டார்மர் சந்திப்பு! உக்ரைனுக்கான ஆதரவு தொடருமா? டவுனிங் தெருவில் மக்கள்…
உக்ரைனிய பிரதமர் ஜெலென்ஸ்கி நேற்று பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மரை டவுனிங் தெருவில் சந்தித்தார்.
ஜெலென்ஸ்கி-ஸ்டார்மர் சந்திப்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக நேற்று அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட உக்ரைனிய ஜனாதிபதி…
வாட்ஸ்ஆப் ஆடியோவில் முத்தலாக்.. கணவர் மீது மனைவி புகார்!
கேரள மாநிலம் காசர்கோட்டில் வரதட்சிணைக் கொடுமை செய்து வாட்ஸ் ஆப்பில் மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கல்லுராவியைச் சேர்ந்த 21 வயது பெண்ணை அவரது கணவர் அப்துல் ரசாக் வாட்ஸ் ஆப் ஆடியோ பதிவு…
உக்ரைன் ஜனாதிபதியை அவமதித்த ட்ரம்ப்: கொண்டாடும் ரஷ்ய தரப்பு
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதியை ட்ரம்ப் அவமதித்த விடயம் ரஷ்யாவுக்கு கொண்டாட்டமாகியுள்ளது.
உக்ரைன் ஜனாதிபதியை அவமதித்த ட்ரம்ப்
அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர்…
பருத்தித்துறையில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம் ; மற்றுமொருவர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் மீது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் , மற்றுமொருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார்.…
யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை , பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வழிமறித்து சோதனையிட்ட போது, 1600 போதை…
நல்லூர் பிரதேச செயலகமும் தமிழியல் ஆய்வு நடுவகமும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கண மரபின்…
நல்லூர் பிரதேச செயலகமும் தமிழியல் ஆய்வு நடுவகமும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கண மரபின் செல்நெறி ஆய்வரங்கம் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீன மண்டபத்தில் நேற்று(01 )நல்லூர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் றஜீபன் தலைமையில் நடைபெற்றது.…
மாசுபட்ட நீரால் காங்கோவில் மா்ம நோய்: நிபுணா்கள் சந்தேகம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மா்ம நோய்க்கு மாசுபட்ட நீா் காரணமாக இருக்கலாம் என்று நிபுணா்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அங்கு பணியாற்றிவரும் உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும்…
சத்தீஸ்கர்: என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம், கிஸ்டாரம் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்…
இலங்கையில் பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி
இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும்…
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!
வதிவிட பயிற்சி வழங்காமல் வீட்டுப் பணிப்பெண்கள் 28,186 பேர் முதல் முறையாக வெளிநாடு சென்றுள்ளதால் 631,177,650 ரூபாய் வருமானத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இழந்துள்ளமை தெரியவந்துள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற…
ஏலத்தில் விடப்பட்டது அரசின் சொகுசு வாகனங்கள்
ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் வெள்ளிக்கிழமை (28 ) நடைபெற்றுள்ளது.
அரசாங்கத்தின் செலவுகளை குறைத்தல் நோக்கமாக கொண்டு…
‘டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது’- ஸெலென்ஸ்கி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்க உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி மறுத்துள்ளார்.
ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிபா்…