கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் ; இரு முக்கிய சந்தேக நபர்கள் கைது
சுட்டுக்கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலையைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் இரு முக்கிய சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
மேலதிக விசாரணை
கடந்த வாரம் புதுக்கடை நீதிமன்றத்தில் சட்டத்தரணி போல வேடமிட்டு வருகை தந்த ஒருவரால் கணேமுல்ல சஞ்சீவ…
இலங்கைக்கு நான்காவது கடன் தவணையை வழங்கியது IMF
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.
IMF
IMF 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு…
யால தேசிய பூங்காவுக்கு பூட்டு
யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கடும் மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியதுடன் , பூங்காவிற்குள் உள்ள…
அழுகும் உடல்கள்… சீரழிக்கப்பட்ட பெண்கள்: புலம்பெயர்ந்தோர் மீது மத்திய கிழக்கு…
தங்கள் எல்லைகளில் திரண்ட புலம்பெயர் மக்களுக்கு எதிராக சவுதி அரேபியாவின் படைகள் கண்மூடித்தனமான பலத்தை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
அதில், இறப்புகள், காயங்கள் மற்றும் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதும்…
உத்தரகண்ட்: பனிச் சரிவில் சிக்கிய 33 போ் மீட்பு – மேலும் 22 தொழிலாளா்களை மீட்க…
உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் கடைக்கோடி எல்லை கிராமமான மனாவில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பனிச்சரிவில் எல்லைச் சாலைகள் அமைப்பின் (பிஆா்ஓ) தொழிலாளா்கள் 55 போ் சிக்கினா். இவா்களில் 33 போ் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், கடும் பனிப்பொழிவு…
லொறியை திருடிய இளைஞன் : சினிமா பாணியில் கைது, அதிரடி காட்டிய பொலிஸார்
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வத்தளையில் இருந்து லொறி ஒன்றை திருடி தப்பிச் சென்ற நபர் கடுவெல நகரத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, பொலிஸார் அந்த லொறி மீது துப்பாக்கிச் சூடு…
மசூதியில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி!
பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை பகுதியில் உள்ள ஒரு மசூதியில் இன்று…
தங்க நகைகளை திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி
காலி கரந்தெனிய பகுதியில் வீட்டு கிளி மூலம் 38 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் தங்க நகைகள் திருடிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் நான்கரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ஒரு மில்லியன் ரூபாய்க்கும்…
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான அறிக்கை
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் கீழ் இம்முறை திருத்தம் செய்யப்பட மாட்டாது எனக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒக்டேன் 92 பெட்ரோல்…
மீண்டும் நாடளாவிய ரீதியில்எரிபொருள் தட்டுப்பாடா? பதற்றத்தில் மக்கள்
எரிபொருள் விநியோகஸ்தர்கள் எரிபொருட்களை விநியோகிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்ப பாரிய வாகன வரிசைகள் காணகூடியதாக உள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு…
இணைக்கப்பட்ட உக்ரேனிய பகுதிகளை திருப்பித்தர முடியாது! திட்டவட்டமாக கூறும் ரஷ்யா
உக்ரைனின் இணைக்கப்பட்ட பகுதிகளை, அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் திருப்பித்தர முடியாது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் மூன்றாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில்,…
சூப்பர் மார்க்கெட் பொருட்களில் சிறுநீர் கலப்பு – 4 வருடமாக இளம்பெண் செய்த அசிங்கம்
சூப்பர் மார்க்கெட் பொருட்களின் மீது சிறுநீர் கலந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூப்பர் மார்க்கெட்டில் சிறுநீர்
அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷயர் பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு வருகை தந்த 23 வயதான கெல்லி டெட்போர்ட்(Kelli…
ஜப்பான்: 9-ஆவது ஆண்டாக சரிந்த பிறப்பு விகிதம்
டோக்கியோ : ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந்தைகள் பிறந்தன. முந்தைய 2023-ஆம்…
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா, லண்டன் மதுரா ஆகியோரின் பிறந்ததினம்..…
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா, லண்டன் மதுரா ஆகியோரின் பிறந்ததினம்.. (படங்கள் வீடியோ)
########\##################
கனடாவில் வசிக்கும் வசந்தா அக்கா என அழைக்கப்படும் திருமதி பிரேமகுமாரி ரவி அவர்களது பிறந்தநாள் வன்னி…
மருந்துகளுக்கான வற் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா ?
இலங்கையில் மருந்துகளுக்கான வற் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை…
இவர்களுக்கு பிரித்தானிய கடவுச்சீட்டு இலவசம்.! விண்ணப்பிக்க கட்டணமில்லை
பிரித்தானியாவில் ஒரு குறிப்பிட்ட திகதியில் அல்லது அதற்கு முன்னர் பிறந்திருந்தவர்களுக்கு கடவுச்சீட்டு இலவசமாக வழங்கப்படும்.
பிரித்தானியாவில் இருந்து வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு (Passport) அவசியம்.
அரசாங்க வழிகாட்டுதலின்படி, நீங்கள் ஒரு…
பத்ரிநாத் பனிச்சரிவு.. மீட்புப் பணியில் சிக்கல்
பத்ரிநாத் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கியிருக்கும் 42 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 57 தொழிலாளர்கள் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டனர்.…
ஆற்றில் மிதந்த மனிதக் கால்: விசாரணைகள் ஆரம்பம்
அக்குரெஸ்ஸ, மாரம்ப, கல்பல பாலத்திற்கு அருகிலுள்ள நில்வளா நதியில் இன்று (28) பிற்பகல் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஒரு ஆணின் கால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள் ஆரம்பம்
அக்குரஸ்ஸ மரண விசாரணை அதிகாரியின்…
காஸாவில் கடுங்குளிரால் குழந்தைகள் உயிரிழப்பு
போரினால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியில் குளிர் அலை காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளதாக காஸாவின் சுகாதார அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த…
தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தலாம்:…
வாஷிங்டன்: ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘தங்க அட்டை’ குடியுரிமைத் திட்டத்தின் கீழ் அமெரிக்க உயா் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்திய பட்டதாரிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்…
தேஷபந்து தென்னகோன் உட்பட 06 பேரை கைது செய்ய உத்தரவு
இலங்கை முன்னாள் முன்னாள் பதில் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோன் உட்பட 6 சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள்…
LAUGFS காஸ் விலை தொடர்பில் அறிவிப்பு
நாட்டில் மார்ச் மாதத்திற்கான லாஃபிங் (LAUGFS) கேஸின் விலையில் எந்த திருத்தமும் இருக்காது என்று குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது.
LAUGFS நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நிரோஷன் ஜே. பீரிஸ் இதனைக் குறிப்பிட்டார்.
அதன்படி, 12.5 கிலோகிராம்…
உக்ரைன் கனிம வளங்களைப் பயன்படுத்த பிரான்ஸ் பேச்சுவார்த்தை
உக்ரைனின் கனிம வளங்களை இராணுவ தேவைக்காக பெற பிரான்ஸ் அரசும் உக்ரைன் அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இது குறித்து பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு (Sébastien Lecornu) பிப்ரவரி 27 அன்று அறிவித்தார்.…
வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்களுக்கு பூட்டு!
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் அத்தியாவசியமான இராணுவ முகாம்களை தவிர்த்து ஏனையவற்றை மூடுவதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.
அத்துடன், இராணுவ வசமுள்ள காணிகள் முறையான மீளாய்வுகளுடன்…
யாழில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து
யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் நேற்று வியாழக்கிழமை (27) மாலை மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் பிரவுண் வீதி சந்தியில் முச்சக்கரவண்டியும் மோட்டார்…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை (2024/2025) மார்ச் 17, 2025 அன்று தொடங்கி மார்ச் 26 வரை தொடரும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட…
துபாய் நிறுவனம் ஒன்றிடம் ரூ 13,000 கோடியை கொள்ளையிட்ட வடகொரியா: உறுதி செய்த அமெரிக்கா
ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து செயல்படும் பிரபலமான Bybit நிறுவனத்தில் இருந்து 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை வடகொரிய சைபர் குற்றவாளிகள் கொள்ளையிட்ட சம்பவம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோ கொள்ளை…
‘பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல’ – விவசாயிகள் மறுப்பு!
மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு கடந்த சில வாரங்களாக…
கும்பமேளாவில் பெண்கள் நீராடும் விடியோவை பதிவிட்ட யூடியூபர் கைது!
மகா கும்பமேளாவில் நீராடும் பெண்களை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த யூடியூபரை பிரயாக்ராஜ் போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்றது. கங்கை, யமுனை,…
கடல் நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்ட வடக்கு…
யாழ்ப்பாணம் - கிளிநொச்சசி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28.02.2025) நேரில் சென்று பார்வையிட்டார்.…
இரணைமடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளத்தின் கீழான 2025ம் ஆண்டுக்கான சிறுபோக பயிர்ச்செய்கைக் குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை (24.02.2025) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி கனகாம்பிகை அம்பாள் ஆலய…
வெளிநாட்டு உதவிகளை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் – வடமாகாண ஆளுநர்
அலுவலகங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அலுவலகங்கள் இருக்கின்றன என்பதை அரசாங்கப் பணியாளர்கள் நினைவிலிருத்தி இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.…
செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள்
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
அரியாலை சித்துப்பாத்தி இந்து…
“சாந்தன் துயிலாயம்” தாயாரால் அங்குரார்ப்பணம்
சாந்தன் துயிலாயம்" இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, சாந்தனின் புகழுடல் விதைக்கப்பட்ட இடத்தில், சாந்தனின் குடும்பத்தினரால்…