அமெரிக்காவில் எலான் மஸ்குக்கு எதிா்ப்பு: டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்
அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிா்ப்பாளா்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும்…
சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல்
சுற்றுலா முதலீடு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (03.03.2025) மு.ப 09.30. மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் இந்திய முதலீட்டாளர்கள்…
காணித் தகராறு ; கல்லால் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு
கேகாலை - திவுல பிரதேசத்தில் கல்லால் தாக்கப்பட்டு காயமடைந்த மூதாட்டி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்த கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி ஒருவர் நேற்று (02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…
ஒரே மாதத்தில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம்!
உலகளவில் பெரும் நிறுவனங்களில் பிப்ரவரியில் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகளவில் பெரும் நிறுவனங்களில் பணிநீக்கச் செயல்முறை சமீபகாலமாக அதிகரித்தவாறு உள்ளது. நிறுவனங்களை மறுசீரமைத்தல்,…
மான்செஸ்டரில் பயங்கர தீ விபத்து: 4 வயது சிறுமி பலி! பெண் ஒருவர் கைது
பிரித்தானியாவின் மான்செஸ்டர் நகரில் நடந்த தீ விபத்தில் 4 வயது சிறுமி பலியான நிலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மான்செஸ்டரில் தீ விபத்து
மான்செஸ்டர் நகரில் ஏற்பட்ட துயரமான தீ விபத்தில் நான்கு வயது சிறுமி உயிரிழந்தார்.
இந்த…
நாகை – யாழ் பயணிகள் கப்பல் சேவை ; நடுக்கடலில் ததளிப்பு; அலறிய பயணிகள்
தமிழகத்தின் நாகையிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தள்ளாடியது. இந்நிலையில் அச்சத்தில் பயணிகள் அலறியதால் கப்பல் பாதியிலேயே நாகை திரும்பியது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை…
ரூ24,500 பதிலாக ரூ2000 லட்சம் கோடியை தவறுதலாக அனுப்பிய வங்கி – அடுத்து நடந்த…
வாடிக்கையாளரின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூ.2000 லட்சம் கோடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
7,000 லட்சம் கோடி
வங்கியில் பெரும்பாலும் பணப்பரிவர்தனைகள் சரியாக நடைபெற்றாலும், தொழில்நுட்ப கோளாறு அல்லது கவனக்குறைவால் சில தவறுகள் நடைபெறுவதுண்டு.…
யாழ். சிறையில் இந்திய மீனவர்களை சந்தித்தார் – நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை பார்வையிடுமாறு இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் தரப்பில் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் இன்றைய தினம் சிறைச்சாலைக்கு நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இணைந்து செயற்படுவதன் மூலம் தமிழ்…
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சி இணைந்து செயற்படுவதன் மூலம் தமிழ் தேசியத்திற்கு மேலும் வலுச்சேர்க்க வேண்டும் என்பதில் நாமும் பெரு விருப்பம் கொண்டுள்ளோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர் த.சித்தார்த்தன்…
யோகக்கலை கற்கைநெறி நல்லூரில் ஆரம்பம்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகினால் உடல், உள மேம்பாட்டிற்காக இலவசமாக நடத்தப்பட்டுவருகின்ற யோகக்கலை அடிப்படை கற்கைநெறியின் புதிய பிரிவு நல்லூர்க் கந்தன் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில்…
சீமான் விஜயலட்சுமிக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை? – உச்சநீதிமன்றம் அறிவுரை
சீமான் விஜயலட்சுமிக்கு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீமான் விஜயலட்சுமி வழக்கு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக, 2011 ஆம்…
உக்ரைன் போர் நிறுத்தம்… பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டாக நடவடிக்கை: ஸ்டார்மர்…
பிரித்தானியாவும் பிரான்சும் உக்ரைனுக்கான தங்கள் சொந்த அமைதித் திட்டத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்று பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜெலென்ஸ்கி இடையே வெள்ளிக்கிழமை நடந்த…
யாழில் வேலை தேடும் இளையோருக்கு வாய்ப்பு
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மாவட்ட தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைத்து எதிர்வரும் சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வினை மாவட்ட செயலக வளாகத்தில் நடாத்தவுள்ளது.…
காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் முடக்கிய இஸ்ரேல்
இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பான முட்டுக்கட்டை அதிகரித்த நிலையில், காஸாவிற்குள் உதவி லொரிகள் நுழைவதை இஸ்ரேல் மொத்தமாக தடுத்துள்ளது.
அமெரிக்காவின் முன்மொழிவு
கடந்த ஆறு வாரங்களாக சண்டையை நிறுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது…
வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்
வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவிழாவில் பங்கேற்கும்…
கர்நாடகம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலி
கர்நாடகத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 3 பேர் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தின் நரகுண்டா வட்டத்தில் உள்ள ஹுனாசிகட்டி கிராமத்தில் உள்ள பசவேஸ்வரா கோயில் அருகே அடையாளம் தெரியாத வாகனம்…
அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வு
அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வு இம்முறை கிளிநொச்சியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
அழகு கலை நிபுணர்கள், ஆரி வேலைபாடுகள் செய்யும் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோ கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என…
பிரித்தானியாவின் அடுத்த பிரதமராகவிருக்கும் தீவிர வலதுசாரி தலைவர்!
தீவிர வலதுசாரி தலைவர் ஒருவர் பிரித்தானியாவின் அடுத்த பிரதமராக அதிக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவின் தீவிர வலதுசாரி கட்சியான Reform UK, 31 சதவீதம் வாக்கு பெற்றால் நைஜல் பாராஜ் (Nigel Farage) பிரதமராக முடியும் என அதன் மூத்த…
யாழ் மாணவர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய வலையமைப்பு; பெற்றோரே அவதானம்
யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் குழு, வேறு பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பு மூலம் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
”YMD”…
பாடசாலை மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்து; 12 பேர் காயம்
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 6 மணியளவில் குருவிட்ட, எரத்ன லசகந்த வளைவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.…
IOC விநியோகஸ்தர்கள் எடுத்த அதிரடி முடிவு
இலங்கை இந்திய கூட்டு எண்ணெய் நிறுவனத்தின் விநியோகஸ்தர்களும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். அதன்படி IOC விநியோகஸ்தர்களும் எரிபொருள் ஆர்டர் செய்வதை நிறுத்துகின்றதாக கூறப்படுகின்றது.
இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்தின்…
ஜெலென்ஸ்கியுடன் மோதல்… அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தம்
ஜனாதிபதி ட்ரம்ப் ஜெலென்ஸ்கியுடன் வார்த்தை மோதலில் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்க எரிபொருள் சப்ளையர் ஒருவர் அமெரிக்க இராணுவத்துடனான உறவுகளை துண்டித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
எரிபொருள் வழங்காது
இந்த விவகாரம் தொடர்பில் நோர்வே…
யாழில்.197 கிலோ கஞ்சாவுடன் இருவர் கடலில் கைது
யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு அண்மித்த கடற்பகுதியில் 197 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மற்றும் காரைநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அனலைதீவுக்கும் ,…
அமெரிக்க – உக்ரைன் உறவை தனியொருவனாக முடித்து வைத்த ஜே.டி.வான்ஸ்
அமெரிக்க வெள்ளை மாளிகையில், ஜனாதிபதி ட்ரம்ப் முன்னிலையில், உக்ரைன் ஜனாதிபதியை கடுமையாக சாடி, இரு நாடுகளுக்குமான உறவில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளார் துணை ஜனாதிபதியான ஜே.டி.வான்ஸ்.
ரஷ்ய ஆதரவு நிலை
இதனால் உக்ரைன் தொடர்பில்…
இணுவில் பிரதேசத்தில் கழிவுகள் பிரித்தகற்றும் நிலையத்தில் இருந்து துர்நாற்றம் – மக்கள்…
காரைக்கால் இந்து மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபைக்குரிய கழிவு பிரித்தகற்றும் நிலையத்தில் உருவாகிய துர்நாற்றம் தொடர்பாக பொதுமக்கள் செய்த முறைப்பாட்டிற்கு அமைவாக, சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கான உடனடி நடவடிக்கைகள்…
மின்சார கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை மற்றும் எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தியின் அளவை பொறுத்து, ஜூன் மாதம் மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அறிவித்தல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…
மத்திய இணை அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை – இரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!
மத்திய இணை அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் மாவட்டத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சாந்த் முக்தை யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையில் மத்திய…
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவனுக்கு நேர்ந்த துயரம்
அனுராதபுரத்திலிருந்து(anuradhapura) பெலியத்த நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை கரித்தகந்த வாயிலுக்கும் கண்டேகொடைதொடருந்து நிலையத்திற்கும்…
திருவிழாவிற்கு பேருந்தில் சென்றவர்களுக்கு சாரதியால் நேர்ந்த துயரம்! 37 பேர் பலி
பொலிவியாவில் மதுபோதையில் சாரதி பேருந்தை இயக்கியதால் ஏற்பட்ட விபத்தில் 37 பேர் பலியாகினர்.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள ஆரூரோ பகுதியில் திருவிழா நடந்து வருகிறது.
இதில் பங்கேற்க சிலர் பேருந்துகளில் புறப்பட்டனர். உயுனி மற்றும்…
அரசாங்கத்திற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் – சஜித் பிரேமதாச
விவசாயிகளையும், அரசு ஊழியர்களையும் ஏமாற்றிய தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிர்வரும் தேர்தலில் மக்கள் கடுமையான பாடம் புகட்ட வேண்டும்" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
"விவசாயிகளையும், அரசு ஊழியர்களையும்…
யாழில் ஆலயம் ஒன்றின் உண்டியல் திருட்டு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று பிலிப்புநேரியார் ஆலயத்தில் காணிக்கை உண்டியல் களவாடப்பட்டுள்ளது.
குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு (01.03.2025) இடம்பெற்றுள்ளது.
ஆலயத்திற்கு வழிபாட்டிற்காக நேற்றைய தினம் (02)…
நாட்டில் நிலவும் எரிபொருள் இருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இன்று காலை வரை மட்டுமே இருக்கும் என்ற எரிபொருள் விநியோகஸ்தர்களின் கூற்றுகளை இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) மறுத்துள்ளது.
நாடு முழுவதும் இன்று 1,581 ஓர்டர்கள் பெறப்பட்டுள்ளதாலும்,…
அமெரிக்காவின் அலுவல் மொழியாக ஆங்கிலம்: டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக ஆங்கிலம் இருக்குமென அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்கும் புதிய உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.…