;
Athirady Tamil News

ஆறு வயது சிறுவனை கத்தியால் குத்திய கனேடிய இளம்பெண்: தாய் கூறும் அதிர்ச்சித் தகவல்

கனடாவின் நோவா ஸ்கொஷியா மாகாணத்தின் தலைநகரான ஹாலிஃபாக்ஸ் (Halifax, Nova Scotia) நகரில், ஆறு வயது சிறுவன் ஒருவனை கத்தியால் குத்தியதாக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆறு வயது சிறுவனை கத்தியால் குத்திய இளம்பெண்…

ஆசிய நாடொன்றில் தீப்பற்றி எரிந்த குடியிருப்பு: ஒருமணிநேரத்தில் 8 பேர் உடல் கருகி பலி

பிலிப்பைன்ஸில் குடியிருப்பு கட்டிடத்தில் தீப்பற்றி எரிந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். நள்ளிரவு தீ விபத்து மணிலா அருகே உள்ள குயிசான் புறநகர்ப் பகுதியில் சான் இசிட்ரோ காலஸ் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று…

தெலங்கானா: அனைத்து பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயம்- மாநில அரசு உத்தரவு

தெலங்கானாவில் வரும் கல்வி ஆண்டு முதல் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழிப் பாடத்தை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தெலங்கானாவில் அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகள், மத்திய…

ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிப்பு

ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவர் தனது வீட்டில் தனது மனைவியுடன் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகரான ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது…

தேங்காய் விலை குறைவடையும் சாத்தியம்

இலங்கையில் மே மாதத்திற்குப் பிறகு தேங்காய் விலைகள் முந்தைய நிலைக்குத் திரும்பும் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேங்காய் இறக்குமதி செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களின் உரிமையாளர்கள் அடுத்த சில நாட்களுக்குள் தேங்காய்…

இலங்கை மின்சார சபைக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மின்சார இணைப்புகளை வழங்கும்போது அனைத்து நுகர்வோரிடமிருந்தும் வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத் தொகைக்கான வருடாந்த வட்டியை இலங்கை மின்சார சபை (CEB) செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மின்சார சபை…

பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பொது மக்களுக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை (TRCSL) ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளம் காட்டிக்கொண்டு, பரிசுகளை வென்றுள்ளதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும்…

ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெற்றதும் மேக்ரானுக்கு பிரெட்ரிக் மெர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்

ஜேர்மன் தேர்தலில் வெற்றி பெற்றதும், அடுத்து ஆட்சியை அமைப்பார் என எதிர்பார்க்கப்படும் பிரெட்ரிக் மெர்ஸ் பிரான்சுக்கு சர்ப்ரைஸாக வருகை புரிந்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சர்ப்ரைஸ் ஜேர்மனியில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் CDU கட்சி…

மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் ; போலி பில்லில் உணவுகள்; அம்பலமான தகவல்

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மாதத்திற்கு 40 லட்சம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 70 பணியாளர்கள் இருந்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க…

புணே பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது!

புணேவில் பரபரப்பான ஸ்வா்கேட் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்துக்குள் 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தத்தாத்ரே ராம்தாஸ் கடே,…

கணேமுல்ல சஞ்சீவ கொலை: நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நீதிமன்றத்தில் இரகசிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையை மேற்கொண்டு வரும் கொழும்பு குற்றப்பிரிவு, கொழும்பு தலைமை நீதவானுக்கு குறித்த கொலை சம்பவத்துடன்…

பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்திய கனடா

கடந்த பத்தாண்டுகளில் முதல் முறையாக 2024ல் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை நாடு கடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு கடத்தப்பட்டவர்கள் குறிப்பாக அகதி நிலை நிராகரிக்கப்பட்டவர்களே மிக அதிக எண்ணிக்கையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.…

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: ஒருவர் பலி

செவனகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செவனகல 10 மைல்கல் வீதியில் ஹபரலுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செவனகல பிரதேசத்தில் இருந்த பயணித்த மோட்டார் சைக்கிளும் அதற்கு எதிர்…

அரசு பள்ளிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய மதுரை தம்பதியினர்

மதுரையை சேர்ந்த தம்பதியினர் ரூ.1 கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை அரசு பள்ளிக்கு தானமாக வழங்கியுள்ளனர். மதுரை தம்பதியினர் தமிழக மாவட்டமான மதுரையைச் சேர்ந்த தம்பதியினர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழ்ச்செல்வி. இவர்கள், மேலூர் அருகே கீழையூர்…

ஆன்லைன் மோசடி! மியான்மரில் சிக்கிய 7,000 பேரைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பத் திட்டம்!

தாய்லாந்து - மியான்மர் எல்லையில் இருந்து உலகம் முழுவதும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் சொந்த நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட உள்ளனர். டிஜிட்டல் அரெஸ்ட், இணையவழி பண மோசடி உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.…

அஸ்வெசும பயனாளிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும பயனாளிகளை சுயதொழில் முயற்சியாளர்களாக மாற்றுவது தொடர்பான கலந்துரையாடல் இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அரச நிவாரணங்களை நீண்ட காலத்திற்கு வழங்க முடியாது என்பதோடு கொடுப்பனவை பெறுகின்ற பயனாளர்களை சுய தொழில்…

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் தொடர்புடைய செவ்வந்தியின் சிசிடிவி காட்சிகள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு துப்பாக்கியை வழங்கிய இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாள் (18) கடுவெலவில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த ஹோட்டலில்…

குருணாகலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுமி ஒருவர் பலி

குருணாகல் ஹெட்டிபொல - மகுலாகம பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் 9 வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்ணும் ஒரு சிறுமியும் காயமடைந்து குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட…

கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட குழப்பம் ; அரசாங்கம் மீது குற்றம் சுமத்தும் பொதுமக்கள்

கொழும்பு - பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இன்றைய தினம் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் அதிகாலை 03.00 மணியில் இருந்து பொதுமக்கள், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் வரிசையில் இருந்துள்ளனர். இந்நிலையில், திடீரென…

சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமாக உயிரிழப்பு – அதிர்ச்சி பின்னணி!

சொகுசு விடுதியில் 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்கள் உயிரிழப்பு அமெரிக்கா, மசாசூட்ஸ் நகரை சேர்ந்தவர்கள் 3 இளம்பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். மூவரும் கரீபியன் தீவு…

புற ஊதா ஒளியில் மின்னும் சுவிட்சர்லாந்தின் பயோமெட்ரிக் கடவுச்சீட்டு!

சுவிட்சர்லாந்தின் கடவுச்சீட்டில் உள்ள தனிச்சிறப்புகள் குறித்து இங்கே அறிந்துகொள்ளலாம். சுவிட்சர்லாந்தின் பயோமெட்ரிக் கடவுச்சீட்டு உலகிலேயே சக்திவாய்ந்ததும், கண்கவர் அழகுடையதுமானது. இந்த புதிய கடவுச்சீட்டு புற ஊதாக் கதிர் ஒளியில்…

வடகொரியா: சர்வதேச சுற்றுலாவுக்கு மீண்டும் அனுமதி!

வடகொரியாவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை நிறுத்திவக்கப்பட்ட நிலையில், அந்நாட்டு அரசு மீண்டும் அனுமதித்துள்ளது. உலகளவில் பேரதிர்வை ஏற்படுத்திய கரோனா தொற்றால், 2020 ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகையை வடகொரியாவில் நிறுத்தி…

போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு? 450 ஆண்டுகளுக்கு முந்தைய கணிப்பு!

கத்தோலிக தலைமை மதகுரு போப் மறைவுக்குப்பின் உலகத்துக்குப் பேரழிவு என்று சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ள விஷயங்கள் என்னென்ன... போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர்…

10 ஆண்டுகால தேடல்! கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் எச்சங்கள் கண்டுபிடிப்பு: குடும்பத்தினர்…

பிரித்தானியாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்த நபரின் உடல் எச்சங்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த மனித எச்சங்கள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர தேடலுக்குப் பிறகு, 2013 ஆம் ஆண்டு துரதிர்ஷ்டவசமாக கொலை…

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (28) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு இன்று (27) விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு…

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு ரூ. 1 லட்சம்!

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் புகைப்படம் வெளியான நிலையில், அந்நபர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு ரூ. 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று புணே காவல் துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர…

காண்டாமிருக காளைகளின் மோதல்… பதறவைக்கும் வைரல் காட்சி

இரண்டு காண்டாமிருக காளைகள் ஒன்றுடனொன்று பிரந்தியத்தை ஆக்கிரமிப்பதற்காக மோதிக்கொள்ளும் பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. மூக்குக்கொம்பன் என்னும் காண்டாமிருகம் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்குகளில்…

ஜேர்மனிக்கு அணுவாயுத போர் விமானங்களை அனுப்ப பிரான்ஸ் திட்டம்

ஜேர்மனிக்கு அணுவாயுதத்திறன் கொண்ட போர் விமானங்களை அனுப்ப பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது. ஐரோப்பா பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்காவின் நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் நிலையில், பிரான்ஸ் ஐரோப்பாவை அணு ஆயுதத்தால் பாதுகாக்கும் முயற்சியில்…

தூங்கிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் திடீர் மரணம்

அனுராதபுரம் பொலிஸ் நிலைய தங்குமிட விடுதியில் இன்று (27) பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நித்திரையின் போது உயிரிழந்துள்ளார். அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள பொலிஸ் உணவகத்தின் பாதுகாவலராகப் பணியாற்றிய 57 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே…

காசா போர் நிறுத்தம்: 4 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் உடல் ஒப்படைப்பு: ஹமாஸ் அறிவிப்பு

நான்கு பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. பிணைக்கைதிகள் உடல் பரிமாற்றம் காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, நான்கு இறந்த பிணைக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலுக்கு இன்று இரவு திருப்பி…

இங்கிலாந்தில் வேலையிழக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள்: மருத்துவச் செயலரின் நடவடிக்கை

பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை அமைப்பில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்க இருக்கிறார்கள். வேலை இழக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பிரித்தானியாவின் மருத்துவ அமைப்புகளில் ஒன்றான தேசிய சுகாதார சேவை…

ஜேர்மனியில் நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு சம்பவம்: குவிக்கப்பட்ட பொலிஸார்!

நிர்ணயிக்கப்பட்ட உயர்மட்ட கொலை வழக்கு விசாரணையின் மத்தியில் ஜேர்மன் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் திடீர் வன்முறை வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. துப்பாக்கி சூடு மேற்கு ஜேர்மனியின் பீல்ஃபீல்ட்(Bielefeld) மாநகரில் உள்ள நீதிமன்ற…

யாழ் செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புகள் தொடர்பில் நாளை விசாரணை

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய தினம் (28) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்மணி அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக அத்திவாரம்…

19 வயது யுவதி திடீர் உயிரிழப்பு; துயரத்தில் பெற்றோர்

புத்தளம் கல்லடி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் யுவதி ஒருவர் மர்மமான முறையில் நேற்று (26) உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதியே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில்…