யாழ். பல்கலைக்கழக பேரவைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு உபவேந்தர் எடுத்த தீர்மானத்துக்கு பல்கலைக்கழக பேரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஸ்ரீ சற்குணராசா எமது செய்திச் சேவைக்கு…
யோஷித்தவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை மீள ஒப்படைக்குமாறு அறிவித்தல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கிகளில் எஞ்சிய 2 துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்குமாறு அறிவித்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சம்பத் துய்யகொந்தா…
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் சிறப்பு காவல் குழுவினால் புதன்கிழமை (29) பிற்பகல் கைது செய்யப்பட்டு அன்று இரவே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் அவரை…
டிக்டாக் மோகம்: 15 வயது சிறுமி கௌரவக் கொலை!
கராச்சி: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் டிக்டாக் விடியோக்களை தயாரித்ததற்காக 15 வயது சிறுமி கௌரவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 28 ஆண்டுகளாக 15 வயது சிறுமியும் அவரது குடும்பமும் அமெரிக்காவில் வசித்து…
உக்ரைன் மீதான படையெடுப்பு கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறும் ரஷ்ய பாடப் புத்தகங்கள்
ரஷ்யா அதன் புதிய பாடப்புத்தகங்கலில் உக்ரைன் மீதான படையெடுப்பு விருப்பம் அல்ல கட்டாயப்படுத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் புதிய பாடசாலை நூல்களில், உக்ரைனில் ரஷ்யாவின் போரை நாஜிகளுக்கு எதிரான சோவியத் போராட்டத்துடன்…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி..…
கற்றல் உபகரணங்கள் வழங்கி, தனது பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடினார் பிரான்ஸ் பாபுஜி.. (படங்கள், வீடியோ)
யாழ். புங்குடுதீவை சேர்ந்தவரும், பிரான்சில் வசிக்கும் செல்வன். பாபுஜி அவர்களின் பிறந்ததினம் இன்றாகும் . இதனை முன்னிட்டு பிறந்தநாள்…
இந்த 5 நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம்: கனேடிய அரசு எச்சரிக்கை
நான்கு கரீபியன் நாடுகள் மற்றும் மெக்சிகோவிற்கு கனேடிய அரசு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
கனடா அரசு கரீபியன் நாடுகளான கியூபா, டொமினிகன் குடியரசு, ஜமைக்கா, பஹாமாஸ், மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ மற்றும் மெக்சிகோவிற்கும் பயண…
ஐரோப்பிய நாடுகளில் திரும்பப்பெறப்படும் Coca-Cola பானங்கள்., பிரித்தானியாவிலும் சோதனை
பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோகா-கோலா (Coca-Cola) பானங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உணவு பாதுகாப்பு ஆணையம் (FSA) இந்த பானங்கள் பிரித்தானிய சந்தைகளில் விற்பனையில் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறது.
பெல்ஜியம்,…
“சிலர் குழந்தைகளை இழந்துள்ளனர், சிலர் சகோதரங்களை இழந்துள்ளனர்- நாங்கள் எங்கள் நிலங்களை…
சிலர் குழந்தைகளை இழந்துள்ளனர், சிலர் சகோதரங்களை இழந்துள்ளனர்சிலர் கணவன்மாரை இழந்துள்ளனர், நாங்கள் எங்கள் நிலங்களை விற்று படகுகளை வாங்கி மியன்மாரிலிருந்து தப்ப முயன்றோம் என முல்லைத்தீவு கரைக்கு வந்து சேர்ந்த ரோகிங்யா அகதிகள்…
விவசாயிகளுக்கு பணமாக செல்லவுள்ள உரமானியம்
அடுத்த பருவத்திலும் உர மானியம் பணமாகவே வழங்கப்படும் என விவசாயம் மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
2025 சிறுபோக விவசாயத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்…
சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு
சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த 2 பேரின் உடல் உறுப்பு தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. செங்கல்பட்டு வல்லம் பகுதி ஆலப்பாக்கம் காலனியைச் சேர்ந்த பி.சதீஷ்குமார்(33) என்பவர் தலைவலி, கையில் உணர்வின்மை மற்றும் நினைவின்மை காரணமாக…
தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மரணம்
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா (வயது 82) வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்த நிலையில் யாழ். போதனா…
Viral Video: ஒட்டகச்சிவிங்கியை கீழே தள்ளி வேட்டையாடும் சிங்கங்கள்
தற்போது இணையத்தில் வெளியாகி வரும் வீடியோ ஒன்றில் பல சிங்கங்கள் செர்ந்து ஒரு ஒட்டகத்தையே வேட்டையாடும் காட்சி வைரலாகி வருகின்றது.
வைரல் வீடியோ
தற்போது பல காணொளிளை பார்த்து பொழுதை களிக்கும் சமூகம் தலைத்தோங்கி உள்ளது. தற்போத இருப்பவர்கள்…
மூன்றாம் பாலினத்தவருக்கு அமெரிக்க ராணுவத்தில் சேர தடை: டிரம்பின் அதிரடி உத்தரவு
அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
டிரம்பின் புதிய உத்தரவு
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அடுத்தடுத்து புதிய உத்தரவுகளை பிறப்பித்து…
லாஃப்ஸ் எரிவாயு விலை தொடர்பில் மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
உலக சந்தையில் எரிவாயு விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்ட போதிலும், பெப்ரவரி மாதத்தில் மக்களுக்கு குறைந்த விலையில் எரிவாயுவை வழங்குவதற்கு தாங்கள் செயற்பட்டு வருவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே…
அமெரிக்கா மின்கசிவால் ஏற்பட்ட காட்டூத் தீ?
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ, மின்கசிவு காரணமாக உருவாகியிருக்கலாம் என்று இது தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், காட்டுத் தீ…
தென் கொரியாவில் பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 176 பேர் பத்திரமாக மீட்பு
தென் கொரியாவில் பயணிகள் விமானம் ஒன்றில் தீப்பிடித்து விபத்தில் சிக்கியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான விபத்து
தென் கொரியாவின் புசான்(Busan) நகரில் உள்ள கிம்ஹே(Gimhae) சர்வதேச விமான நிலையத்தில் 176 பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு…
தினமும் ஒரு கப் சீரக தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மை என்ன?
சமையல் அறைகளில் சீரகம் இருப்பத சாதாரணம். இது உணவிற்கு சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல ஆாக்கிய நன்மைகளை உடலுக்கு வாரி வழங்குகிறது.
இந்த சீரகம் செரிமானத்தை மேம்படுத்துவதில் இருந்து உடல் எடையை குறைப்பது வரை பல நன்மைகளை வாரி வழங்குகிறது.…
கடவுச்சீட்டு வழங்கும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்: அரசு எடுக்கவுள்ள முடிவு
கடவுச்சீட்டு பிரச்சினையை ஆராய்ந்து அதைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்க நியமிக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை சமர்பித்துள்ளது.
குறித்த அறிக்கையானது, பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம்…
சீன ஏஐ நிறுவனத்தால் அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி!
சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீக், செயற்கை நுண்ணறிவு துறையில் (ஏஐ) மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுவருவதன் எதிரொலியாக அமெரிக்க பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று சந்தித்த…
இஸ்ரோ 100 | என்விஎஸ்-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்
ஸ்ரீஹரிகோட்டா: என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15. இன்று காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக…
நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தொலைபேசி எண்
மோட்டார் போக்குவரத்துத் துறை, இலங்கை மக்களுக்கு புதிய தொலைபேசி எண் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூல புகார்களைப் பெற குறித்த தொலைபேசி…
அரச வைத்தியர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
அரச வைத்தியசாலைகளில் அலுவலக நேரத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்காக வைத்தியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஜனாதிபதி நிதியம் முடிவு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு நேற்று (28)…
G.C.E O/L பரீட்சை நேர அட்டவணை வெளியானது
2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (G.C.E O/L) பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம் திகதி…
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனை யாழ்ப்பாணத்தில் வைத்து அனுராதபுர பொலிஸார் கைது செய்துள்ளனர்
கடந்த வாரம் அனுராதபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை , கடமையில் இருந்த பொலிசாரின் கடமைக்கு…
SLTB தலைவர் இராஜினாமா; ஒரு மாதத்திற்குள் இருவர் பதவி விலகல்
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேவேளை…
இலங்கையின் சுற்றுலாத்துறையில் இணைய விரும்பும் நியூசிலாந்து! – பல்கலையில் வைத்து…
அதிகளவான நியூசிலாந்து சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இலங்கையில், சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில், விவசாய உற்பத்தித் துறைகளில் இணைந்து செயற்படுவதற்கு நியூசிலாந்து ஆர்வமாக இருப்பதாக இலங்கைக்கான நியூசிலாந்து…
நெடுஞ்சாலையில் லொறியை விழுங்கிய பள்ளம்: ஜப்பானில் சாரதியை மீட்கும் பணி தீவிரம்
சாலையில் விழுந்த பயங்கரமான குழியில் லொறி மூழ்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் யாஷியோ நகரில் உள்ள ஒரு பரபரப்பான சந்திப்பில் திடீரென தோன்றிய பெரிய குழியில் ஒரு லாரி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
இந்திய கடற்தொழிலாளர்கள் 11 பேர் விளக்கமறியலில் – இருவர் தொடர்ந்து வைத்திய…
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 இந்திய கடற்தொழிலாளர்களில் 11 தொழிலாளர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…
யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் 40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், நடத்தப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஐந்து இளைஞர்களை கைது…
உக்ரைனின் கார்கிவ் பிராந்தியத்தில் நகரத்தைக் கைப்பற்றிய ரஷ்யா
வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உக்ரேனிய நகரத்தை ரஷ்ய இராணுவம் கைப்பற்றியது.
கடுமையான சண்டை
கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள Chasiv Yar மற்றும் Toretsk ஆகிய போர் நிறைந்த நகரங்களில், ரஷ்யர்களின் தீவிர தாக்குதல்களை தங்கள்…
புலம்பெயர்ந்தோரால்… பிரித்தானிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சியூட்டும் தகவல்
கட்டுக்கடங்காத புலம்பெயந்தோர் வருகையால் ஏழு ஆண்டுகளுக்குள் பிரித்தானியாவின் மக்கள் தொகை 72.5 மில்லியனாக உயரும் என அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர்.
புலம்பெயர் மக்களின் வருகை
வெளியான தரவுகளின் அடிப்படையில், அடுத்த 7 ஆண்டுகளில் மக்களின்…
ஜனாதிபதி யாழ் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார்…
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்,…
பிரான்சை புரட்டி எடுக்கும் Herminia புயல்: 400 பேர் வீடுகளைவிட்டு வெளியேற்றம்
தொடர்ச்சியாக வீசிவரும் புயல்களால் பிரான்சின் சில பகுதிகளில் வாழும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.
பிரான்சை புரட்டி எடுக்கும் Herminia புயல்
பிரான்சிலுள்ள நார்மண்டி மற்றும் பிரிட்டனி ஆகிய பகுதிகள், தொடர்ச்சியாக வீசிவரும்…