;
Athirady Tamil News

முல்லைத்தீவு முத்தையன்கட்டு கிராமத்தில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை…

முல்லைத்தீவு முத்தையன்கட்டு கிராமத்தில், தளபதி.மாணிக்கதாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, “மாணிக்கப் பொங்கல் நிகழ்வு”.. (பகுதி-5) படங்கள் & வீடியோ.. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையிலும், கடும் மழை, கடும் விலையேற்றம், பொருளாதார…

இருளில் மூழ்கப்போகும் கனடா

கனடாவில் நிலவி வரும் கடுமையான குளிருடனான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் மின்சாரம் தடைப்படும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குளிருடனான காலநிலை காரணமாக வட அமெரிக்காவின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் தட்டுப்பாடு…

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : வீழ்ச்சியடைந்த மீன்களின் விலைகள்

இலங்கையில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை மீன் கொள்வனவுக்கான கேள்வி குறைந்துள்ளமையே இதற்கான காரணம் என சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்ரமாராச்சி…

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி – பள்ளிகளுக்கு விடுமுறை!

பிரதமர் மோடி சென்னை வருகை தந்துள்ளார். பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, விமான நிலையத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.…

மயக்க மருந்து வழங்கி நெடுநாள் கொள்ளை: நுவரெலியா பொலிஸாரிடம் சிக்கிய திருமணமாகாத தம்பதி

மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை வழங்கி திருட்டுச்சம்பவத்தில் ஈடுப்பட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசங்களில் வசிக்கும் திருமணமாகாத தம்பதியினர் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.…

பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்ற இருவர்; துரத்திப்பிடித்த சாரதி!

பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அபகரித்துச் சென்ற இருவரை முச்சக்கர வண்டி சாரதியின் உதவியுடன் மக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் நேற்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,…

பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

கோவிட் வைரஸ் பரவல் தொடர்பில் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவசர எச்சரிக்கையொன்றினை விடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கோவிட் வைரஸ் தொற்று மற்றும் ப்ளூ காய்ச்சல்…

தனியார் பேருந்து சாரதி போதைப்பொருளுடன் கைது

3 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் தனியார் பேருந்து சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று (18.1.2024) எல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

அயோத்தி பிரதிஷ்டையை முன்னிட்டு இலங்கையிலும் சிறப்பு வழிபாடு!

அயோத்தி பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு இலங்கை சின்மயா மிஷனுடன் இணைந்த ஏற்பாட்டில் இறம்பொடை ஸ்ரீ பக்த ஹனுமான் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டு இடம்பெறவுள்ளது. சிறப்பு பூஜை நிகழ்வானது எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணி முதல்…

மோப்ப நாய்களுடன் சோதனையில் இறங்கிய களுவாஞ்சிகுடி பொலிஸார்

மட்டக்களப்பு - பல்முனை பிரதான வீதியின் களுதாவளை மகாவித்தியாலயத்திற்கு முன்பாக களுவாஞ்சிகுடி பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். யுக்திய செயற்பாட்டின் கீழ் சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக…