33 இந்திய மீனவர்கள் இன்று கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
இன்று (26) காலை தலைமன்னாருக்கு வடக்கே உள்ள கடல் பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது…
டெஸ்லா கார்களை வாங்கவேண்டாம்… எலான் மஸ்குக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் அதிரடி
ஜேர்மனியிலுள்ள டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனத்தின் சுவரில், எலான் மஸ்குக்கு எதிரான கருத்துக்களைக் கூறும் வீடியோ ஒன்று திரையிடப்பட்டுள்ளது.
டெஸ்லா கார்களை வாங்கவேண்டாம்...
The world’s richest man @elonmusk is promoting the far right in…
வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்கள் சடலமாக மீட்பு
வாழைச்சேனை கிரான் - புலிபாய்ந்த கல் வீதியை குறுக்கறுத்துச் சென்ற வெள்ள நீரில் நேற்று (25) அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன இருவர் இன்று (26) சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டனர்.
சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 71, 52 வயதுகளை உடைய இருவரே…
யாழ்ப்பாணத்திற்கு தினமும் இரவு தபால் ரயில்
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் இரவு தபால் ரயிலை ஜனவரி 31 ஆம் திகதி முதல் தினமும் இயக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள்…
யாழ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26,27,28 ஆகிய…
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 50 வது ஆண்டு பூர்த்தியைத் தொடர்ந்து பொன்விழா நிகழ்வுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26,27,28 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் இமானுவேல் ஆனோல்ட்…
ஒரே ஆண்டில் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறிய 13,000 புகலிடக்கோரிக்கையாளர்கள்
சுவிட்சர்லாந்திலிருந்து 2024ஆம் ஆண்டில் மட்டும், 13,264 புகலிடக்கோரிக்கையாளர்கள் வெளியேறியுள்ளார்கள்.
புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள்
2023ஆம் ஆண்டில் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியேறியவர்கள்…
மதுரை: சாயக் கழிவுகளால் 14 மாடுகள் பலி!
மதுரையில் சாயப் பட்டறை கழிவுநீரை குடித்த 14 மாடுகள் பலியாகின.
மதுரை வில்லாபுரம், அவனியாபுரம், மண்டேலா நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாயப் பட்டறைகளின் சாயக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல், கால்வாய்களுக்கு திருப்பி விடப்படுகிறது.…
பிரித்தானியாவில் நிகழ்ந்துள்ள மோசமான கார் விபத்து: 3 இளைஞர்கள் உயிரிழப்பு
பிரித்தானியாவில் நடந்த கார் விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார் விபத்து
வெஸ்ட் யார்க்ஷயர்(West Yorkshire), வேக்ஃபீல்டுக்கு(Wakefield) அருகில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த கார் விபத்தில்…
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர்
வாழைச்சேனையில் நிலவிவரும் மழையுடான காலநிலை காரணமாக ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவர் காணாமல் போயுள்ளனர்.
வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் நேற்று (25) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச்…
கல்குவாரியில் குளிக்கச் சென்ற சிறுவன் உயிரிழப்பு
வாரியபொல, ஹிந்தகொல்ல கிராமத்தில் உள்ள பாதுகாப்பற்ற கல்குவாரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரண்டு சிறுவர்களும்…
இன்றுகாலை 3 பேருந்துகள் மோதி கோர விபத்து ; 29 பேர் காயம்
காலி, இமதுவ, அங்குலுகஹா சந்தியில் மூன்று பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (26) காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
29 பேர் காயம்
இரண்டு தனியார் பயணிகள்…
எவர் மீதும் சட்டம் பாயும்; மஹிந்த மகன் விதிவிலக்கல்ல
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மகன் என்பதற்காக யோஷித்த ராஜபக்ஷவை, கைதுசெய்யவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார்.
எவராவது சந்தேகத்திற்கிடமான முறையில் அல்லது சட்டவிரோதமாக நிலத்தை கொள்வனவு செய்திருந்தால்…
பாகிஸ்தானில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு!
பாகிஸ்தானில் இந்தாண்டின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது.
துபையிலிருந்து பாகிஸ்தானில் பெஷாவர் விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜன. 24) வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவர்…
Bluetooth ஹெட்செட்டை எடுக்க முயன்று உயிரிழந்த கல்லூரி மாணவர்
சென்னையில் கல்லூரி மாணவர் ஒருவர் தண்டவாளத்தில் விழுந்த Bluetooth ஹெட்செட்டை எடுக்க முயன்றபோது, ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி மாணவர்
விழுப்புரம் மாவட்டம் புது சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்…
இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்திய துணைத்…
இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன
யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய…
வடக்கில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைக்கு அடிமை
ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயிர்கொல்லி போதைப் பாவனைக்கு இலக்காகி இருக்கின்றார்கள். எமது இளைய சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கின்றது? இது ஆபத்தான நிலைமை. இதனைத் தடுப்பதற்கு இளையோர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும் தளங்கள் தேவை.…
முடிவுக்கு வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத்தவிர்ப்பு போராட்டம்
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன்நிறுத்த வலியுறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின் மீதுள்ள நியாயங்களின் விளைவாகவும் பொய்யாக புனையப்பட்ட…
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக பார்க்க ஆசை: ட்ரம்புக்கு கனடா அமைச்சர் பதிலடி
அமெரிக்காவுடன் இணைந்தால் கனேடியர்களுக்கு மிகப்பெரிய வரிச்சலுகை கிடைக்கும் என்று கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப்.
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக பார்க்க ஆசை
கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக பார்க்க ஆசையாக உள்ளது என்று…
சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் திடீர் சந்திப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று யாழில் இன்று இடம்பெற்றுள்ளது.
புதிய…
3 குழந்தைகள் உள்பட 5 பேர் கொலையின் முக்கியக் குற்றவாளி சுட்டுக்கொலை!
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் தேடப்பட்டு வந்த முக்கியக் கொலை குற்றவாளி காவல் துறையினர் நடத்திய எண்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மீரட்டின் லிஸாரி கேட் பகுதியில் கடந்த ஜன.9 அன்று மொயின் (எ) மொயினுத்தீன் (வயது 52) அவரது மனைவி அஸ்மா…
இரண்டாவது சுற்று பிணைக்கைதிகள் விடுவிப்பு: நான்கு இளம்பெண்களை விடுவித்த ஹமாஸ்
ஹமாஸ் இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இருதரப்பும் பிணைக்கைதிகளை விடுவித்துவருகின்றனர்.
அவ்வகையில், நான்கு இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகள் ஹமாஸ் அமைப்பால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டாவது சுற்று பிணைக்கைதிகள் விடுவிப்பு…
கனடா பல்கலைக் கழக விவசாய ஆராய்ச்சியாளர் யாழில் திடீர் மரணம்
யாழில் விவசாய ஆராய்ச்சி குறித்து உரையாடிக் கொண்டிருந்த ஆராய்ச்சியாளர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடற்கூற்று பரிசோதனை
கோப்பாய்-கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த 58 வயதான விவசாய…
யாழ் பல்கலை மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ; நிறைவுக்கு வந்த உண்ணாவிரத போராட்டம்
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்த வலியுறுத்தி, நான்கு அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த உண்ணாவிரத போராட்டமானது நேற்றைய தினம் (25) மாலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.…
சுங்கத்தில் 4,000 மெட்ரிக் தொன் அரிசி தடுத்து வைப்பு
தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசியை விடுவிக்க முடியாமல் சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், குறித்த அரிசி…
இந்திய இழுவைப் படகுகள் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறல்
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதால் நெடுந்தீவு மீனவர்களின் 20 லட்சத்திற்கும் அதிக பெறுமதியான வலைகள் அறுக்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் நேற்றையதினம் (25) இரவு இடம்பெற்றுள்ளது.…
ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தலாம்! உலகின் மிகப்பெரிய ரயில் நிலையம் எது தெரியுமா?
உலகிலேயே ஒரே நேரத்தில் 44 ரயில்களை நிறுத்தக்கூடிய மிகப்பெரிய ரயில் நிலையம் எங்குள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிகப்பெரிய ரயில் நிலையம்
நியூயார்க் நகரத்தில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல் (Grand Central Terminal) ரயில்…
சுவிஸ் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்: ஆண்டுக்கு 13 மாத சம்பளம்
சுவிஸ் நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு பெருமளவிலான ஊதிய உயர்வு ஒன்றை அளிக்க முன்வந்துள்ளது.
13 மாத சம்பளம்
சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட easyJet விமான நிறுவனம், தனது பணியாளர்களுக்கு 13ஆவது மாத சம்பளம் வழங்க முடிவு செய்துள்ளது.…
அன்று ட்ரம்பின் வெற்றியைப் பறித்தார்கள்… உக்ரைன் போர் தடுக்கப்பட்டிருக்கும்: புடின்…
2020 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பின் வெற்றியைப் பறிக்காமல் இருந்திருந்தால், இன்று உக்ரைன் போர் நடந்திருக்க வாய்ப்பில்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
சந்திக்க ஆவலாக இருக்கிறேன்
ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்றில் பேசியுள்ள…
இணையத்தில் தேடிய அந்த விடயம்… ஆயுள் தண்டனை பெற்ற 230 மில்லியன் பவுண்டு…
பிரித்தானியாவில் பெரும் கோடீஸ்வரர் ஒருவரின் பேரப்பிள்ளை, தமது நெருங்கிய நண்பனை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனையை அனுபவிக்க உள்ளார்.
குறைந்தது 19 ஆண்டுகள்
பிரித்தானியாவின் Llandaff மாவட்டத்தில் தனியாக குடியிருப்பு ஒன்றில் சில…
ட்ரம்பின் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் நடவடிக்கை துவக்கம்… தயார் நிலையில்…
அமெரிக்காவில் இருந்து சட்டவிரோத புலம்பெயர் மக்களை நாடுகடத்தும் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் நடவடிக்கை அமுலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடுமையான விளைவுகள்
அத்துடன், மிக மோசமான குற்றச்செயல்களில் ஈடுபட்ட புலம்பெயர்ந்தோரை கைது…
இலங்கையில் சமூக பணி
சமூகப் பணி என்பது தனிநபர்களின் மற்றும் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் ஒரு மக்களால் மக்களுக்கு வழங்கப்படும் தொழில்முறை சேவையாகும். இது சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க மட்டுமல்லாமல், நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை…
யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அழுத்கடை எண் 5 மேலதிக நீதிபதி பவித்ரா சஞ்சீவனி உத்தரவிட்டுள்ளார்.
34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வீடு…
வானின் இளவரசி.. சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய மிகப்பெரிய சரக்கு விமானம்!
சென்னை: வானின் இளவரசி என்று அழைக்கப்படும் மிகப்பெரிய சரக்கு விமானம், 124 டன் சரக்குகளுடன் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு நேஷனல் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் சரக்கு விமானங்களை இயக்கி…
Viral Video: அன்பில் மனிதர்களை மிஞ்சும் ஹார்ன்பில் பறவைகள்… கூடு கட்டும் அரிய காட்சி
ஹார்ன்பில் பறவைகள் மழைக்காலத்துக்கு முன்னர் தங்களின் கூட்டை அமைத்துக்கொள்ளும் அரிய காட்சியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
ஹார்ன்பில் பறவையின் குணங்கள்
ஹார்ன்பில் எனப்படுவது வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளில்…