வவுனியாவில் எலிக்காய்ச்சலால் 41 பேர் பாதிப்பு… வெளியான அறிவிப்பு!
வவுனியாவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
வவுனியாவைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும் போகம் போன்ற நெற் பயிற்செய்கை காலங்களில் எலிக்காய்ச்சல்…
116 வயது மூதாட்டி….உலகின் வயது மூத்த டோமிகோ இடூகா காலமானார்!
உலகின் வயது மூத்த ஜப்பானிய சூப்பர் சென்டீனரியன் டோமிகோ இடூகா தன்னுடைய 116வது வயதில் காலமானார்.
உலகின் வயது மூத்த நபர் காலமானார்
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தால் உலகின் மூத்த நபராக அங்கீகரிக்கப்பட்ட டோமிகோ இடூகா(Tomiko Itooka) டிசம்பர் 29…
வியட்நாம் வில்லாவில் வருங்கால கணவருடன் சடலமாக கிடந்த பிரித்தானிய பெண்! விசாரனையில் FCDO
வியட்நாமில் உள்ள வில்லா ஒன்றில் பிரித்தானிய பெண் மற்றும் அவரது வருங்கால கணவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய பெண் உயிரிழப்பு
வியட்நாமின் மத்திய பகுதியில் உள்ள ஹோய் ஆன்-னில்(holiday villa in Hoi An)…
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நினைவு தினம்
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது .
இதன் பொழுது முதன்மை நிகழ்வாக மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் புதல்வனும் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை…
புலம்பெர்ந்தோர் நாடு திரும்ப 25,000 யூரோக்கள்! பிரித்தானியா இன்னும் உணர…
ஸ்வீடன் புலம்பெயர்ந்தோர் கொள்கையில் திருத்தம் கொண்டுவந்துள்ளதால், அவரவர் சொந்த நாடுகளுக்கு அனுப்ப பணம் வழங்க உள்ளது.
163,000 புகலிடக் கோரிக்கையாளர்கள்
ஐரோப்பிய நாடான ஸ்வீடன் 'மனிதாபிமான வல்லரசு' என்ற சுய பாணியில், புலம்பெயர்வோர் மீது…
மலை உச்சியில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்த நபர்: மீட்புக் குழு வெளியிட்ட சோக செய்தி!
பிளென்காத்ராவில் உள்ள மலையில் 70 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மலை உச்சியில் இருந்து விழுந்த நபர்
வியாழக்கிழமை பிற்பகல் பிரித்தானியாவின் லேக் மாவட்டத்தின்(Lake District) பிளென்காத்ரா(Blencathra) மலையின்…
மக்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள விசேட அறிவித்தல்
மக்கள் வங்கி (People's Bank) தனது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.
பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களுக்கு திறன்மிக்க சேவையை வழங்கும் நோக்குடன் டிஜிட்டல் வங்கி முறைமையை மேம்படுத்துவதனால் அவ்வப்போது தடை ஏற்படும் என…
இலங்கை வரும் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறை
இலங்கை வருவதற்கு அனுமதி கோரும் உலக நாடுகளின் ஆய்வுக் கப்பல்களுக்கு நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையின் கீழ் அனுமதியளிப்பது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதியின் தூய்மையான இலங்கை திட்டத்திற்கு அமைவாக பொலிஸார்…
உலக வங்கியின் அனுசரணையுடன் கல்வியை நவீனமயப்படுத்த பிரதமர் விசேட கவனம்
இலங்கையின் பாடசாலைக் கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின்கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் இடம்பெற்ற குறித்த…
கோழி இறைச்சியின் விலை குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள்…
மின்சாரம் தாக்கி 14 வயது பாடசாலை மாணவி பலி
ஹசலக்க - தொரபிட்டிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹசலக்க பிரதேச பாடசாலை ஒன்றில் 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியே உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
நேற்றிரவு மாணவி தனது தாயாரிடம்…
அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் விசேட அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு சேவை காலம் மற்றும் ஓய்வூதியத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் கடமையாற்றுவதற்காக, ஊதியமில்லாத விடுமுறையை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு…
830 மைல் எல்லை… ரஷ்யாவுடன் முழு வீச்சிலான போருக்கு தயாராகும் ஐரோப்பிய நாடு
ரஷ்யாவுடனான பின்லாந்தின் 830 மைல் எல்லை தொடர்பில் எழுந்துள்ள கவலையால் அந்த நாடு முழு அளவிலான போருக்கு தயாராகி வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
போர் ஒத்திகையில்
பின்லாந்துக்கு ஆதரவாக இப்பகுதியில் ஆயிரக்கணக்கான நேட்டோ…
கைது செய்யப்படும்போது மூச்சுத்திணறி உயிரிழந்த சாரதி: பொலிசார் மீது வழக்கு
பிரான்சில் பொலிசாரின் வன்முறை அதிகரித்துவருவதாக கருதப்படும் நிலையில், சாரதி ஒருவரைக் கைது செய்யும்போது அவர் மூச்சுத்திணறி உயிரிழந்த விடயம் தலைப்புச் செய்தியாகியுள்ளது.
மூச்சுத்திணறி உயிரிழந்த சாரதி
2020ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 3ஆம் திகதி,…
ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை!
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான ஞானசேகரனிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை செய்ய…
யாழில். சுண்ணக்கற்களுடன் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் – கனியவள திணைக்களத்திடம் அறிக்கை…
யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்கள் தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க…
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை – யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்
யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார்.
யாழ் நகரில்…
200 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
மன்னார் முருங்கன் பஜார் பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (04) முருங்கன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது…
உக்ரைன் முடிவால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் கலக்கம்
உக்ரைனால் ரஷ்ய எரிவாயு விநியோகம் முடக்கப்பட்ட விவகாரம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக மால்டோவா பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
மால்டோவாவில் இருந்து பிரிந்து சென்ற Transdniestria…
பெண்ணுடன் அலுவலக அறையில்.,நீதிபதியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ஷெரிஃப்! வெளியான பரபரப்பு…
அமெரிக்காவில் கென்டக்கி நீதிபதி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிபதி சுட்டுக்கொலை
கடந்த செப்டம்பர் மாதம் கென்டக்கி (kentucky) நீதிபதி கெவின் முல்லின்ஸ் (54) தனது அறையில் வைத்து…
தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு சிறீதரன் எம்.பி விடுத்துள்ள அவசர அழைப்பு
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொது நிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan)…
சீனாவில் பரவும் வைரஸ் தொடர்பில் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள புதிய…
உலகளாவிய சுவாச நோய் பரவல் குறித்து, இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் புதிய அறிக்கை வெளியாகியுள்ளது.
வடக்கு சீனாவில், குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் சுவாச நோய்கள் அதிகரிப்பதைக் குறிக்கும் சமூக ஊடக அறிக்கைகள் ஏற்கனவே…
தனியார் வாகன இறக்குமதிக்கு தயாராகும் அரசாங்கம் : 300 வீத வரி அறவீடு
தனியார் பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதல் நீக்கப்படும் நிலையில், அந்நிய செலாவணி வெளியேற்றத்தில் அதன் தாக்கத்தை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை…
கடவுச்சீட்டு பற்றாக்குறையால் வெளிநாட்டு தொழில் துறை முடங்கும் அபாயம்!
தற்போது மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750,000 கடவுச்சீட்டுக்களுக்கு மேலதிகமாக, புதிய கடவுச்சீட்டுக்களுக்கான கட்டளைகள் இன்னும் வழங்கப்படாத நிலையில், இந்த நெருக்கடி தொழிலாளர் இடம்பெயர்வை முடக்கும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்…
புதிய வைரஸ் தொடர்பில் சீனா வெளியிட்ட தகவல்!
சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வரும் நிலையில் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
எச்.எம்.பி.வி என அழைக்கப்படும்…
தமிழர்பகுதியில் நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பலி
நீர்நிலைக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தில் நேற்றுக் காலை நீரோடையில் வீழ்ந்து முருகேசு விகான் எனும்…
சம்பளத்தை அதிகரிக்கும் வரை 25,000 கொடுப்பனவை வழங்க வேண்டும் – மீண்டும் பொங்கி…
அரச சேவையில் நிலவும் பாரிய சம்பள முரண்பாடுகள் களையப்படும் வரை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கல்வி ஊழியர் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோருகின்றன.
அடுத்த வரவு செலவுத்…
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்: பிரதமா்
‘செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை பெறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி உறுதி தெரிவித்தாா்.
தில்லியில் இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி விஷால் சிக்காவுடனான சந்திப்புக்குப் பிறகு இக் கருத்தை அவா்…
நான் மனைவி சொல் கேட்பவன்: மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு குவியும்…
மெட்டா நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் தன்னை மனைவியின் சொல்படி நடப்பவர் என்று கூறியதன் மூலம் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.
மார்க் ஸூக்கர்பெர்க்
மெட்டா (பேஸ்புக்) நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் 2012ஆம் ஆண்டில் Braintreeயைச் சேர்ந்த…
சீனா பறக்கிறார் ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (anura kumara dissanayake) எதிர்வரும் 13ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை சீனாவுக்கான (china) விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அவர் மேற்கொள்ளும் இரண்டாவது…
இலங்கையின் 9 வயதான சிறுவன் படைத்த சாதனை!
உலகளவில் 11 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மேசைப்பந்து (டேபிள் டென்னிஸ்) தரவரிசையில் இலங்கையை சேர்ந்த 8 வயது தாவி சமரவீர 11வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர் கொழும்பின் புறநகரான கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரியைச் சேர்ந்தவர் ஆவார்.
வயது…
விலங்குகள் போன்று கைதிகளை அழைத்து வர வேண்டாம் – கொழும்பு மேலதிக நீதவான் எச்சரிக்கை
கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை நினைவு கூர்ந்த கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, கைதிகளை மிருகங்களைப் போன்று நடத்த வேண்டாம் என சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட இரும்புச் சங்கிலியால் கைவிலங்கிடப்பட்ட நிலையில் சந்தேக…
யாழில் பெரும் சோகம்… திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்! பரிசோதனையில் அதிர்ச்சி
யாழில் உள்ள பகுதியொன்றில் நிமோனியா தொற்று காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவமானது நேற்றையதினம் (04-01-2025) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் புன்னாலைக்கட்டுவன் வடக்கு…
2025ஆம் ஆண்டில் ராஜ குடும்பத்தில் ஒரு நல்லது நடக்கும்: ஆவிகளுடன் பேசும் பெண் கூறும்…
2025ஆம் ஆண்டு பிறந்துவிட்டது. 2024இல் சந்தித்த எதிர்மறையான விளைவுகளால் வாடியிருக்கும் உலகம், 2025 எப்படி இருக்குமோ என்னும் எதிர்பார்ப்பில் உள்ளது.
பல்வேறு ஜோதிடக்கலைஞர்களும் 2025 குறித்த பல விடயங்களை கணித்துக் கூறியுள்ளார்கள்.…