சற்று முன் யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்
யாழ்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இதன் போது அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த லோகேநாதிரம் கஜேந்திரன் (வயது…
வவுனியாவில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து பிரசாரக் கூட்டம்..!
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பினரால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டம் வவுனியாவில் நடை்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது நேற்று (08)…
ரணிலின் ஆட்சிதான் மலையகத்துக்குப் பொற்காலம் : வடிவேல் சுரேஷ் தெரிவிப்பு
நல்லாட்சியின்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிதான் மலையக மக்களுக்கு பொற்காலமாக அமைந்தது. தற்போதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுக்கின்றார் எனவே, அவரை நாம் நிச்சயம் வெற்றி பெற வைக்க வேண்டும் என…
இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள துருக்கி
பலஸ்தீன (Palastine) மக்களுக்கெதிராக இஸ்ரேல் (Israel) தொடர்ந்த தாக்குதல் நடத்திவரும் வரும் நிலையில் துருக்கி நாட்டின் ஜனாதிபதி இஸ்ரேலிய பயங்கரவாதத்துக்கு எதிராகக் கூட்டணி அமைக்க இஸ்லாமிய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்தான்புல்…
முற்றாக அழியப் போகின்றதா ஆண் இனம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
ஆண் இனமே அழிந்து போகும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு பெண் கருத்தரித்த 12 வாரங்களில் பாலினத்தை நிர்ணயிக்கும் பகுதியான Y குரோமோசோமின் முதன்மை மரபணு ஆண் இனப்பெருக்க…
புடினின் மறைக்கப்பட்ட ஆடம்பர வாழ்க்கை அம்பலம் : இரகசியமாக வளர்க்கப்படும் இரண்டு மகன்கள்
ரஷ்ய(russia) ஜனாதிபதி புடினின்(putin) இரகசிய வாழ்க்கை தொடர்பான விடயத்தை அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளது ரஷ்ய புலனாய்வு இதழியல் வலைத்தளம்.
இதன்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு இரண்டு மகன்கள் உள்ளதாகவும், அவர்கள் இருவரையும் பல…
சுவிட்சர்லாந்தில் குறையும் மின்சாரக் கட்டணங்கள்!
சுவிட்சர்லாந்தில் மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 10 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக மத்திய மின்சார ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சாதாரண…
கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை வழக்கு திங்கள்கிழமை(செப். 9) அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி…
ஆசிய நாட்டில் போப் பிரான்சிஸைக் கொல்ல சதி… அம்பலமான பகீர் சம்பவம்: சிக்கிய பலர்
ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போப் பிரான்சிஸைக் கொல்ல பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்கும் பகீர் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ரகசிய தகவலை அடுத்தே நடவடிக்கை
குறித்த சதிச் செயலை இந்தோனேசிய பொலிசார் வெளிச்சத்துக்கு…
சஜித் ஆட்சியில் காணி உரிமை மற்றும் வீட்டுத்திட்டம் உறுதி: பழனி திகாம்பரம் தெரிவிப்பு
மலையக மக்களுக்கு தேவையான அனைத்து உரிமைகளையும் சஜித் ஆட்சியில் நாம் நிச்சயம் பெறுவோம். காணி உரிமை மற்றும் வீட்டுத்திட்டம் என்பன நிறைவு செய்யப்படும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பழனி…
அவர்களுக்கு எதிராக இந்த நாடுகளின் கூட்டணி அமைய வேண்டும்: துருக்கி ஜனாதிபதி அழைப்பு
இஸ்ரேலில் இருந்து வளர்ந்து வரும் விரிவாக்க அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டும் என்று துருக்கி ஜனாதிபதி எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.
அரச பயங்கரவாதத்தை
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில்…
ஜனாதிபதி தேர்தலில் ரணிலுடன் இணைந்தார் பெண் அரசியல்வாதி!
சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த தலதா அத்துகோரல எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, தற்போது வெலிமடை நகரில் நடைபெற்று வரும்…
தமிழ் பாெது வேட்பாளரின் பிரச்சார கூட்டத்திற்கு களமிறங்கிய சர்வதேச கண்காணிப்பு அமைப்பு
வவுனியாவில் (Vavuniya) இடம்பெற்ற தமிழ் பாெது வேட்பாளர் அரியநேந்திரனின் (Ariyanethran) தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர் வருகை தந்து கண்காணித்துள்ளனர்.
குறித்த பிரச்சார கூட்டமானது, வவுனியா -…
ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பான விளம்பரங்கள்: வெளியான விதிமுறைகள்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விளம்பரப்படுத்துவதற்காக வீடு வீடாகச் செல்ல ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றுக்கு மாத்திரமே முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake)…
அரசு பேருந்து மீது கார் மோதி கோர விபத்து – 5 பேர் பலி!
அரசு பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
கார் விபத்து
ராமநாதபுரம், கடலாடி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் உடல்நலம் சரியில்லாத குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை சென்றுள்ளனர்.
அதன்பின்,…
நாடாளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை!! வெளியான ரணில் தரப்பின் முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ததன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க போவதில்லை ஏனெனில் பொருளாதார மீட்சிக்காவும், சமூக கட்டமைப்பின் முன்னேற்றத்துக்காவும் எடுத்துள்ள தீர்மானங்களை முன்னெடுக்க தற்போதைய அரசாங்கம் தொடர…
வெளிநாடுகளுக்கு சென்று திரும்பாத அதிகாரிகளின் பணியிடங்கள் குறித்து அரசாங்கம் வெளியிட்ட…
நீண்ட விடுப்பு பெற்று தொழில் அல்லது பிற நோக்கங்களுக்காக வெளிநாடு செல்லும் பொதுத்துறை ஊழியர்கள், விடுமுறையை முடித்துவிட்டு சேவைக்கு திரும்பாத பட்சத்தில் அல்லது விடுமுறை நீடிப்பு பெறாத பட்சத்தில், அவருடைய பணி இடம் வெற்றிடமாகியுள்ளதாக…
ஆசிய நாட்டில் போப் பிரான்சிஸைக் கொல்ல சதி… அம்பலமான பகீர் சம்பவம்: சிக்கிய பலர்
ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போப் பிரான்சிஸைக் கொல்ல பயங்கரவாத தாக்குதலை முன்னெடுக்கும் பகீர் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.
ரகசிய தகவலை அடுத்தே நடவடிக்கை
குறித்த சதிச் செயலை இந்தோனேசிய பொலிசார் வெளிச்சத்துக்கு…
கட்டுநாயக்காவில் சிக்கிய இந்தியர் வர்த்தகர்… காற்சட்டை பையில் மறைத்து வைத்திருந்த…
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல கோடி பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இந்தியரொருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 3 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த நிலையில்…
அவசர நிலை அறிவித்த ரஷ்யா… ராணுவ தளவாடங்கள் சேமிப்பகத்தை துவம்சம் செய்த உக்ரைன்
ரஷ்யாவின் ராணுவ தளவாடங்கள் சேமிப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில், அங்கிருந்த வெடிப்பொருட்கள் வெடித்துச் சிதறின.
ராணுவ தளவாடங்கள் சேமிப்பகத்தை துவம்சம் செய்த உக்ரைன்
ரஷ்யாவிலுள்ள Voronezh என்னுமிடத்தில், ஆயுதங்கள்…
நீரிழிவு நோய் இருந்தால் கருப்பு உளுந்து சாப்பிடுவது நல்லதா? – கட்டாயம் அறியவும்
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் நீரிழிவு நோய் மிகவும் பொதுவானதாகிவிட்டது.
நீரிழிவு என்பது ஒரு தீவிர நோயாகும். இதில் கணையம் இன்சுலின் உற்பத்தி செய்வதை நிறுத்துகிறது மற்றும் இரத்தத்தில் சர்க்கரை அளவு…
லண்டனில் விழுந்து நொருங்கியது விமானம் : சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படை
லண்டனில்(london) விமானம் ஒன்று வயல்வெளிபகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (07) மதியம் ஒரு மணியளவில் அப்மின்ஸ்டரில் உள்ள அவெலி சாலையில் ஒரு பகுதியில் "இந்த…
ஜனாதிபதி தேர்தலின் பிரதான வேட்பாளர்களுக்கான ஆதரவுகளின் நிலைப்பாடு
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களினதும் ஆதரவு தொடர்ந்தும் 30 வீதத்திலேயே காணப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலிற்கு இன்னமும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிரதான வேட்பாளர்களின் பிரசாரங்கள்…
ரணிலின் தேர்தல் பிரசார கூட்டத்தில் துப்பாக்கி ரவையுடன் சிக்கிய இளைஞன்
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் (Batticaloa) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கலந்துகொண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி காவல்…
இருதய சத்திரசிகிச்சைக்கு காத்திருப்பு பட்டியலில் சிக்கியிருக்கும் ஐயாயிரம் நோயாளிகள்: பலர்…
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஐயாயிரம் நோயாளிகள் 2028 ஆம் ஆண்டு வரை காத்திருப்புப் பட்டியலில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய…
இளம்பெண்களிடம் ‘ஹிஜாப் சேலஞ்ச்’ பிரபல யூடியூபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்!
கோவையில் நடைப்பயிற்சி சென்ற பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச் நடத்திய யூடியூபர் அனஸ் அகமது என்பவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
ஹிஜாப் சேலஞ்ச்
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த அனஸ் அகமது . இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.…
யாழில் வெடித்த சர்ச்சை – ரணிலுக்கு தக்க பதில் வழங்கிய சுமந்திரன்: அநுர புகழாரம்
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) , அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, வடக்கு மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தனது கருத்து…
கிருமி தொற்றால் பெண்ணொருவர் மரணம்
கண்ணாடி துண்டுகள் வெட்டியதற்கு உரிய சிகிச்சை பெறாததல் , கிருமி தொற்று ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த தயாரூபன் உதயகுமாரி (வயது 50) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
கடந்த ஒரு மாத கால…
யாழில் மாவையே சந்தித்த ரணில்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வடமாகாண அபிவிருத்தியை உறுதிப்படுத்துவார் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.…
யாழில். வாகனங்கள் அடித்து உடைத்து தீ வைப்பு
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றினால் வேன் ஒன்றுக்கும், கார் ஒன்றுக்கும் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை வைக்கப்பட்ட தீயினை அணைக்க முயற்சித்த பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் . போதனா…
உக்ரைனை குறிவைத்த 67 நீண்ட தூர ஏவுகணை: இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வேட்டை
ரஷ்யா 67 நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
ரஷ்யா புதிய தாக்குதல்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் தற்போதைய புதிய நடவடிக்கையாக இரவோடு இரவாக ரஷ்யா 67 நீண்ட தூர ராக்கெட்டுகளை ஏவி…
புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுப்பேன்: பிரான்ஸ் புதிய பிரதமர் உறுதி
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர், புலம்பெயர்தல் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமர்
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக, மிஷல் பார்னியேர் (Michel…
அரசு நிகழ்வில் ஆவேசமாக சாமி ஆடிய பள்ளி மாணவிகள் – அதிர்ந்த ஆசிரியர்கள்
அரசு நிகழ்வில் பக்தி பாடலுக்கு மாணவிகள் சாமி ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
மதுரை புத்தக திருவிழா
மதுரை தமுக்கம் மைதானத்தில் ஓவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பபாசி ஒருங்கிணைப்பில் நேற்று தொடங்கிய…
சுனிதா வில்லியம்ஸ் இல்லாமலே பூமிக்குத் திரும்பியது விண்வெளிக்குச் சென்ற விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சக வீரரை விண்வெளிக்குக் கொண்டு சென்ற விண்கலம், அவர்கள் இருவரும் இல்லாமலே பூமிக்குத் திரும்பியுள்ளது.
விண்வெளியில் சிக்கிகொண்டுள்ள வீரர்கள்
சுனிதா வில்லியம்ஸ்…