இரவில் ஆட்டோ பயணம்.., பெண்கள் பாதுகாப்பை அறிய பெண் காவல் அதிகாரியின் புதிய முயற்சி
இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பை அறிந்து கொள்ள பெண் காவல் அதிகாரி ஒருவர் சுற்றுலா பயணி போல ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஆட்டோ பயணம்
தற்போதைய காலங்களில் பெண்களின் பாதுகாப்பு குறைந்து விட்டது என்று ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்கள்…
லண்டன் மதுரன், கனடா ராகவி இருவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சாரண மாணவர்களுக்கு அறிக்கைக்…
லண்டன் மதுரன், கனடா ராகவி இருவரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சாரண மாணவர்களுக்கு அறிக்கைக் கொப்பிகள் அன்பளிப்பு.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவைச் சேர்ந்தவர்களும், லண்டனில் அமரத்துவமடைந்தவர்களுமான, அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஷ் பரம்பரையில்…
பிரித்தானியாவில் 96 வயது மூதாட்டிக்கு 18 மாத சிறை தண்டனை: எதற்கு தெரியுமா?
பிரித்தானியாவில் கார் விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 96 வயது மூதாட்டிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத் தண்டனை விதிப்பு
பிரித்தானியாவில் மெர்சிசைட்டின் ஐன்ஸ்டேல் பகுதியை சேர்ந்த 96 வயது மூதாட்டி ஜூன் மில்ஸ்(June Mills),…
புதிய ஜனாதிபதி அநுரவை சந்தித்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு உறவுகள்…
மில்லியன் கணக்கில் உயிர் பலி வாங்க இருக்கும் சூப்பர் கிருமிகள்: அதிரவைக்கும் ஒரு தகவல்
உடல் நலம் சரியில்லை என்றதும், மருத்துவரை கலந்தாலோசிக்காமல் தாங்களே மருந்துகளை வாங்கி சாப்பிடுவோர், கொடுத்த மருந்தை முழுமையாக சாப்பிட்டு முடிக்காமல், கொஞ்சம் உடல் நிலை முன்னேறியதும் மருந்து சாப்பிடுவதை நிறுத்திவிடுவோர் ஏராளம்.
ஆனால்,…
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பாக வெளியான அறிவிப்பு
ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்த போதிலும், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக லிட்ரோ எரிவாயுவின் விலை…
IMF உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை தொடர்பில், நாளை (02) இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட குழுவினருடன் கலந்துரையாடப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை…
நள்ளிரவில் நடந்த கோர விபத்து.. லாரி மீது மோதிய பஸ் – 9 பேர் உடல் சிதறி பலி!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நள்ளிரவில் இந்த இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசம்
சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் 9பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேச…
Viral Video: உணவிற்காக காத்திருந்த பறவை… மனிதர்களை மிஞ்சிய பாசம்
நாரை வகையைச் சேர்ந்த Egret பறவை ஒன்று பசியுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில், இதற்கு மற்றொரு பறவை உணவு ஊட்டிவிடும் காட்சி வைரலாகி வருகின்றது.
கஷ்டப்பட்டு சாப்பிடும் நாரை
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம்…
உயர் தரப் பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கு வெளியான அறிவிப்பு
உயர் தரப் பரீட்சையின் மீள் கணக்கெடுப்பு முடிவுகள் மற்றும் இடைநிறுத்தப்பட்ட பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்ற பரீட்சார்த்திகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2023/2024…
ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவர் யார்? முன்னணியில் இருக்கும் இருவர்..
ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.
லெபனான் நகரமான பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் தலைமையகத்தின் மீது இஸ்ரேல் 80 டன் குண்டுகளை பயன்படுத்தியது.
இந்த தாக்குதலில் நஸ்ரல்லாவைத்…
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்…
இறந்தவர்களின் சாம்பலில் இருந்து கொள்ளை லாபம் பார்க்கும் ஜப்பான்!
இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டிய சாம்பலில் இருந்து எஞ்சிய உலோகங்களை விற்று ஜப்பானிய நகரங்கள் லாபம் ஈட்டும் தகவல் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பானில் வருடந்தோறும் சராசரியாக சுமார் 1.5 மில்லியன் மக்களின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன.…
தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க… 2 மடங்கு நன்மையை காண்பீங்க
தேனில் ஊற வைத்த பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
உடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மையைக் கொடுக்கும் தேனில், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி, எதிர்ப்பு, பாக்டீரியா, எதிர்ப்பு பண்புகள் உள்ளது.
இதே போன்று…
பிரித்தானியாவின் M40 சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு: தலைமறைவான சாரதிக்கு பொலிஸார்…
பிரித்தானியாவின் M40 சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து விபத்து ஏற்படுத்திய இளைஞர் தலைமறைவாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாலை விபத்தில் பெண் பலி
பிரித்தானியாவின் M40 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் 50…
அமெரிக்காவை தாக்கிய ஹெலன் சூறாவளி… 116 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
அமெரிக்காவில் ஏற்பட்ட ஹெலன் சூறாவளி புயல் தாக்கத்திற்கு 116 பேர் இதுவரையில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சூறாவளி புளோரிடா, ஜார்ஜியா, வடக்கு கரோலினா மற்றும் டென்னசீ மாகாணங்களில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது.…
அரசியல் தலையீடு ஏற்பட்டால் பதவியிலிருந்து விலகுவேன்! வடக்கு ஆளுநர் அதிரடி
தனது அரசியல் நடவடிக்கைகளின் போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலையீடு அல்லது ஏனைய அரசியல் இடையூறுகள் ஏற்படுமானால் பதவியிலிருந்து விலகுவதாக தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் களம்…
ஜனாதிபதி அநுரவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ள எம்.பி.சிறீதரன்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்கும் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு இன்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது, இலங்கையின்…
எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரிடம் மகஜர் கையளிப்பு
இலங்கையின் கடல் தொழில் சட்டங்களை மீறி சட்டவிரோதமான இழுவை மடி தொழில் யாழ் மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுப்பதை நிறுத்துமாறு கோரி வடமாகாண ஆளுநரிடம் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா, அனலைதீவு கடற்றொழிலாளர்…
யுத்தத்தால் மரணித்தோருக்கு நினைவுத் தூபி – அங்கஜன் ஜனாதிபதிக்கு கடிதம்!
யுத்தத்தால் மரணித்தோருக்கான நினைவுத் தூபியை அமைப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் எழுதினார்.
அக்கடிதத்தில்,2016 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி…
ஐந்தாவது அனைத்துலகத் தமிழியல் ஆய்வு மாநாடு 2024
https://we.tl/t-7GCUvoTSr6
இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்: இலக்கியத்தினூடான மானுட விடுதலை
காலம் : 07, 08 ஐப்பசித் திங்கள் 2024.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வு வரிசையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கச் சர்வதேச…
மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்.. தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு -உடனே அப்ளை பண்ணுங்க!
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசு
தமிழக அரசு சார்பாக மக்கள் நல திட்டங்கள் மற்றும் நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…
குற்றமே செய்யாத இளைஞர்கள் – சிறை தண்டனை..தவறுக்கு நிவாரணமாக வெறும் 500 ரூபாய்!
குற்றமே செய்யாத இரண்டு இளைஞர்கள் ஓராண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் மீது, இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இரண்டு…
வாழ்வாதாரத்திற்காக மதுபானசாலைக்கு சிபாரிசு! விக்னேஸ்வரன் கொடுத்த பதில்
கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ள மதுபான சாலை அனுமதி பத்திரங்களி்ல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் கோட்டாவில் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின்…
முன்னாள் எம்.பிக்கள் இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்த தடை
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் தமது இராஜதந்திர கடவுச்சீட்டைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் எனவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் சாதாரண கடவுச்சீட்டைப் பெற வேண்டும் எனவும்,…
நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 192 பேர் மரணம்: 322 வீடுகள், 16 பாலங்கள் சேதம்!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 192 ஐ தொட்டுள்ளது.
192 பேர் உயிரிழப்பு
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேபாளம் 54 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மழைப்பொழிவை…
யாழில் போராட்டம்
சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் ஐஓஎம் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை போராட்டம் நடைபெற்றது.
இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சிறுவர்கள்…
கோப்பாயில் சிறப்புற இடம்பெற்ற கலாசாலை நிறுவிய நாள் விழா நிகழ்வுகள்
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கலாசாலை தின விழா 01.10.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலக்க்ஷ்மி மண்டபத்தில் இடம்பெற்றது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற…
ஐரோப்பியர்களுக்கு மட்டும் புகலிடம்: சுவிஸ் கட்சி ஒன்று பரிந்துரை
ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் இனி புகலிடம் வழங்கினால் போதும் என சுவிஸ் கட்சி ஒன்று பரிந்துரை செய்துள்ளது.
ஐரோப்பியர்கள் மட்டும் போதும்
இனி ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டும் புகலிடம் வழங்கினால் போதும் என…
ஜம்மு-காஷ்மீர் தேர்தல்: முதல் முறையாக வாக்களித்த வால்மீகி சமூகத்தினர்!
ஜம்மு-காஷ்மீரில் நீண்ட காலமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதன்முறையாக தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தினர்.
ஜம்மு-காஷ்மீர் பேரவைக்கான மூன்றாம் மற்றும் இறுதிக் கட்டத் தோ்தல்…
ஏற்கனவே பதற்றம் நிலவும் ஜேர்மனியில் மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ள புலம்பெயர்ந்தோர்
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோர் சிலர் நடத்திய தாக்குதல்களால் ஏற்கனவே பதற்றம் நிலவும் நிலையில், மீண்டும் புலம்பெயர்ந்தோர் ஒருவர் பிரச்சினைக்கு வழிவகுத்துள்ளார்.
புலம்பெயர்ந்தோர் நடத்திய தாக்குதல்களால் பதற்றம்
ஜேர்மனியிலுள்ள Solingen நகரில்,…
புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினைக்கு ஜனாதிபதி வழங்கிய தீர்வு
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை நிறுத்துவதாக ஜனாதிபதி அறிவித்ததாக புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் பிரச்சினைக்காக குரல் எழுப்பிய பெற்றோர்கள் தெரிவித்தனர்.
நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த…
பேருந்துக் கட்டணக் குறைப்பு – வெளியான தகவல்
நாட்டின் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பேருந்து கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission) தீர்மானித்துள்ளது.
இதன்படி புதிய பேருந்து கட்டண திருத்தம் இன்று…
வடமாகாண ஆளுநரிடம் நேரடியாக முறையிடலாம்
வடமாகாண ஆளுநர் செயலகத்தின பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான “அபயம்” பிரிவின் செயற்பாடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முதல் நிறுத்துப்பட்டுள்ளது.
இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் பொது மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது…