மழையில் நனைந்த பறவை… மனிதர்களை மிஞ்சிய பாசப்போராட்டம்! சிலிர்க்க வைக்கும் காட்சி
கொட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்த கிளிகளில் ஒன்று மற்றொன்னை பாதுகாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக விலங்குகள் மற்றும் பறவைகளில் பாசப் போராட்டம் காண்பதற்கு மிகவும் அருமையாகவே இருக்கும். இதனை எத்தனை தடவை…
நீங்க வந்தா மட்டும் போதும்; எல்லாமே இலவசம் – கைலாசாவிற்கு நித்தி அழைப்பு!
கைலாசா எங்கு உள்ளது என்ற அறிவிப்பை நித்தியானந்தா தெரிவிக்கவுள்ளார்.
நித்தியானந்தா
தன் மீதான வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு நித்தியானந்தா தப்பிச் சென்றார். அப்போது முதல் இப்போது வரை நித்தியானந்தா…
காசாவில் அடையாளம் காணப்பட்ட கொடிய வைரஸ்
காசா பகுதியில் மிக விரைவாகப் பரவக்கூடிய போலியோ வைரஸின் (Polio Virus) திரிபு, கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மாதிரிகளில் இருந்தே இந்த வைரஸின் திரிபு…
மக்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் அரசாங்கத்தின் புதிய திட்டங்கள்
பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் மக்களை வலுவூட்ட அரசாங்கம் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தொிவித்துள்ளாா்.
குருணாகல் சத்தியவாதி விளையாட்டரங்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே…
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்
இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்தல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவலை இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்…
வெள்ளம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை
கடுமையான தீர்மானங்களை எடுத்து நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டது போன்றே, வெள்ளம் மற்றும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முடிவுகளையும் எடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல…
பெண்ணின் மண்டை ஓட்டிலிருந்து அகற்றப்பட்ட 77 ஊசிகள் : மருத்துவர்கள் அதிர்ச்சி
பெண் ஒருவரின் மண்டை ஓட்டில் இருந்து 77 ஊசிகள் அகற்றப்பட்டது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரேஷ்மா பெஹரா (19) என்ற பெண்ணின் தலையிலிருந்தே இந்த ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன.
இவர் தீராத தலைவலியால்…
சாய்ந்தமருது கொலை சம்பவம் : தலைமறைவான பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் கைது
சாய்ந்தமருதில் தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் தலைமறைவாகி இருந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
10 வருஷங்களா வீட்டை விட்டு வெளியே வராத தாய், மகள் – குப்பைகளுக்கு நடுவே கொடூரம்!
10 ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியில் வராமல் தாய், மகள் குப்பைகளுக்கு நடுவே வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய், மகள் செயல்
கோவை, ராம் நகர் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருபவர் ருக்மணி…
இலங்கை வைத்தியசாலை ஒன்றில் வேகமாக குறைவடையும் பிறப்புவீதம்
1914 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மஹ்மோதரா மகப்பேற்று வைத்தியசாலையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையான 05 வருட காலப்பகுதியில் பிரசவங்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்துள்ளதாக வைத்தியசாலையினால் ஜூலை 18 ஆம் திகதி வெளியிடப்பட்ட…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்காக காத்திருக்கும் தபால் திணைக்களம்
ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தபால் திணைக்களத்தின் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க (Rajitha Ranasinghe) தெரிவித்துள்ளார்.
அதற்கான அனைத்து…
ஐஸ் போதைப்பொருளுடன் கைதானவருக்கு எயிட்ஸ்
ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 41 வயதுடைய நபருக்கு எச்.ஐ.வி வைரஸ் தொற்று இருப்பது சுகாதாரத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர்.
கண்டி, தொடம்வல பிரதேசத்தை சேர்ந்த இவர் கேகாலை பிரதேசத்தில்…
அமைச்சர் ஜீவன் தொண்டமானை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு.!
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானை (Jeevan Thondaman) கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா (Nuwara Eliya) - பீட்ரூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அத்துமீறி…
கனடாவில் சூட்கேஸில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்
கனடாவின் நியூபவுண்ட்லான்ட்டில் சூட்கேஸ் ஒன்றில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூபவுண்ட்லான்டின் சென் ஜோன்ஸ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த…
வங்கதேசத்தில் 30% இட ஒதுக்கீடு ரத்து! மாணவர்கள் போராட்டம் கைவிடப்படுமா?
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக வெடித்த போராட்டத்தின் எதிரொலியாக 30% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்
வங்கதேச நாட்டில் அரசு வேலைகளில் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இடஒதுக்கீடு…
இனி 14 மணி நேரம் வேலை., IT ஊழியர்களின் பணி நேரத்தை அதிகரிக்கும் மாநிலம்
கர்நாடகாவில் ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நேரத்தை 14-ஆக உயர்த்துவதற்கான முக்கிய மசோதாவை காங்கிரஸ் அரசு தயாரித்துள்ளது.
கடைகள் மற்றும் வணிக ஸ்தாபன (திருத்தம்) மசோதா-2024 ஐ கொண்டு வரவுள்ளதாக கர்நாடகா அறிவித்துள்ளது.
இதற்கான…
குழந்தைகள் இருந்த காரை குறிவைத்து தீ வைத்த 19 வயது பெண்: பிரித்தானியாவில் பரபரப்பு
பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் காருக்கு தீ வைத்த சம்பவத்தில் 19 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் லீட்ஸ் நகரில் வியாழக்கிழமை இரவு பெண் ஒருவர் காருக்கு வேண்டுமென்றே தீ வைத்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு 10:52…
காத்தான்குடியில் கைக்குண்டால் பரபரப்பு!
மட்டக்களப்பு காத்தான்குடியில் பூநொச்சிமுனையில் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றுக்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்பாக உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த…
ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் அளித்த உத்தரவு
மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை (hirunika premachandra) பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா…
இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்யவுள்ள எலான் மஸ்க்
உலகின் முதல் நிலை பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்க வர்த்தகர் எலான் மஸ்க் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தனது Starlink செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்துவதற்காக இந்த விஜயம்…
யாழ்ப்பாண மக்களின் வெளிநாட்டு மோகம் ; பெண்கள் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பெருந்தொகையான பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறியவர்களை நம்பி பணத்தினை கொடுத்து…
60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கவுள்ள ஸ்டார்மரின் அரசு
பிரித்தானியாவின் புதிய தொழிலாளர் அரசாங்கம் 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது.
பிரதம மந்திரி Keir Starmer-ன் புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானிய அரசு…
தலைவிரித்தாடும் சண்டிபுரா வைரஸ்; 50 பேருக்கு பாதிப்பு – 16 பேர் பலி!
சண்டிபுரா வைரஸ் தொற்றால் 50 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
சண்டிபுரா வைரஸ்
குஜராத்தில் புதிதாக சண்டிபுரா வைரஸ் தொற்று பல மாவட்டங்களில் பரவி வருகிறது. இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ருஷிகேஷ் படேல்,
மாநிலம்…
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் ; வெளியான முக்கிய தகவல்
அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 5000 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த மாதம் முதல் இந்த சம்பள அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி…
IMF பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம்
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்
அனுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை…
யாழில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பகுதியில் வீதியால் சென்ற குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிள் மீது வாள்வெட்டுக் குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (21.07.2024) மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மத்தி…
ஜனாதிபதி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்…
மனைவிக்காக 320 கி.மீ பயணம்! இணையத்தை கலக்கும் கணவரின் காதல்
மனைவியுடன் இருக்க தினமும் 320 கி.மீ பயணிக்கும் சீனாவை சேர்ந்த கணவர் ஒருவர் சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
320 கி.மீ பயணம்
சீனாவின் 31 வயதான லின் ஷு(Lin Shu) என்ற புதிதாக திருமணமான நபர், தனது மனைவி மீதான அளவற்ற அன்பால்…
6 ஆண்டுகளுக்கு பிறகு தலைதூக்கிய வைரஸ்! 14 வயது சிறுவன் உயிரிழப்பு
இந்திய மாநிலம் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு 14 வயது சிறுவன் உயிரிழந்தார்.
நிபா வைரஸ்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவர், சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.
உடனடியாக…
காத்தான்குடியில் மீட்கப்பட்டுள்ள கைக்குண்டு: மேலதிக விசாரணையில் காவல்துறையினர்
காத்தான்குடியில்(Kattankudy) பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்னாள் உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றை நேற்று (21) இரவு மீட்டுள்ளதாக காத்தான்குடி…
புளியங்கூடல் கோவில் நகைகள் மீட்பு – உதவி குருக்கள் கைது
யாழ்ப்பாணம், புளியங்கூடல் முத்து விநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்தினுள் பாதுகாப்புப் பெட்டகத்தில்…
கூட்டமைப்பை மீள் உருவாக்க வேண்டும் – கூட்டணியின் மாநாட்டில் சிறிதரன் அழைப்பு
கூட்டமைப்பினை மீள உருவாக்க வேண்டும். அது தேர்தலுக்கான கூட்டமைப்பு என்பதைத் தாண்டி தேசத்துக்கான கூட்டமைப்பாக கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்கு தமிழ்த் தேசியத் தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைக்க வேண்டும் என சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.…
தமிழ் பொது வேட்பாளருக்கே எமது வாக்கு – உறுதி எடுத்த சி.வி.விக்னேஸ்வரன்
நாங்கள் யாவரும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எங்களின் வாக்குகளை அளிப்போம் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கூட்டணி முதலாவது தேசிய…
காசா முகாம்கள் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்: ஒரே நாளில் 39 பேர் பலி!
பலஸ்தீன (Palastine) நகரமான காசாவின் (Gaza Strip) பல்வேறு இடங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 39 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (20) இடம்பெற்றுள்ளது.…