;
Athirady Tamil News

பலமான காற்று வீசும் – கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் !!

கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்…

’நிபந்தனையிலேயே நட்டஈட்டை செலுத்த இணக்கம்’ !!

இலங்கைக்கு தரம் மிக்க உரத்தை மீண்டும் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையின் கீழேயே, சீன உர நிறுவனத்துக்கான நட்டஈட்டை செலுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியதாக தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ரமேஸ் பத்திரண, நீதிமன்ற நடவடிக்கைகளின்…

’எரிபொருள் விலை அதிகரிப்பு தற்காலிகமானது’ !!

எரிபொருள் விலை உயர்வு தற்காலிகமானது. எதிர்காலத்தில், நமது பொருளாதாரம் வலுவாக இருக்கும்போது, ​​மீண்டும் எரிபொருள் விலைகுறைக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,…

மற்றொரு கொவிட் தடுப்பூசிக்கு WHO அங்கீகாரம்!!

மற்றொரு கொவிட் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் அவசரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மருந்து நிறுவனமான Novavax, கொவிட் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு…

தட்டம்மை நோய் தடுப்பு தினம்!! (மருத்துவம்)

‘‘குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வதைவிட பெற்றோருக்கு மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. குழந்தைகளின் ஆரோக்கியமும் பெற்றோரின் மகிழ்ச்சியும் தொடர வேண்டும் என்றால், உரிய நேரத்தில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது அவசியம்’’ என்று தட்டம்மை தடுப்பூசி…

பெற்றோர் செய்யும் 7 தவறுகள்…. !! (கட்டுரை)

குழந்தைகளின் மனதில் இச்சை உணர்வு அதிகரிக்க திரைப்படங்கள் மட்டுமே காரணம் என்று தான் சமூகத்தில் பலர் அறைகூவலிட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் இந்த சமூகமும், பெற்றோரும் தான் முக்கால்வாசி காரணம். இந்தியாவில் பெற்றோர்களின் வளர்ப்பு முறையே…

கடன் தவணை செலுத்துவதற்கு பண கையிருப்பு உள்ளது – அஜித்!!

பொருளாதாரம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வரும் பல்வேறு தரப்பினர் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். அதேபோல், கடன் தவணை செலுத்துவதற்கும் மற்றும் பிற…

இரண்டு நாட்களுக்கு பின் மீண்டும் 700 ஐ கடந்த கொரோனா தொற்று!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 194 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…

‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ வேலைத்திட்டம் தொடர்பாக தௌிவூட்டும்…

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ வின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய ரீதியில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ´கிராமத்துடன் கலந்துரையாடல்´ வேலைத்திட்டம் தொடர்பாக கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம மட்ட குழுக்கள்…