;
Athirady Tamil News

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாய சங்கத் தலைவர் புதிய கட்சி…

டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக விவசாய சங்கங்கள் ஒராண்டுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதையடுத்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. இதை தொடர்ந்து விவசாய சங்கங்கள்…

தொடர் அமளி எதிரொலி – பாராளுமன்றம் 20ம் தேதி வரை ஒத்திவைப்பு…!!

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று காலை முதல், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரம் மற்றும் லக்கிம்பூரில் வாகனம் மோதி விவசாயிகள் உயிரிழப்பு சம்பவங்களை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். லக்கிம்பூர் விவகாரத்தில்…

முதியவர் சிறுநீரகத்தில் 156 கற்கள்… மூன்று மணி நேரத்தில் அகற்றிய மருத்துவர்கள்..!!

கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் 50 வயது முதியவர் ஒருவர் திடீரென கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதனை செய்து பார்த்ததில் அவரது சிறுநீரகத்தில் கற்கள்…

விதிமுறைகளை மீறி ஓட்டல், வணிக வளாகங்களில் சுற்றி திரிந்த ஒமைக்ரான் நோயாளி…!!

உலகை மிரட்டி வரும் ஒமைக்ரான் வைரஸ், இந்தியாவிலும் பரவி வருகிறது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களில் கேரளாவை சேர்ந்த 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

ஆன்லைன் வகுப்பின்போது செல்போன் வெடித்து சிறுவன் காயம்…!!

மத்தியப் பிரதேசம் சத்னா மாவட்டத்தின் தலைமையகத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது சந்த்குய்யா கிராமம். இந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ராம்பிரகாஷ் பதவுரியா 8-ம் வகுப்பு படித்து வருகிறார். ராம்பிரகாஷ்க்கு நேற்று வழக்கம்போல்…

ஏழு ஆண்டுகளில் இதுவரை இல்லாத சாதனை- உள்துறை மந்திரி அமித் ஷா பெருமிதம்…!!

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசியதாவது: கடந்த ஏழு ஆண்டுகளில் ஒரு இடத்தில் கூட ஊழல் என்பதை மக்கள் கண்டிருக்க முடியாது. நாங்கள் ஓரிரு தவறான முடிவுகளை எடுத்திருக்கலாம்.…

கடந்த வாரத்தில் திருப்பதியில் ரூ.20 கோடி உண்டியல் வசூல்…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மூலம் உண்டியல் வருவாய், பக்தர்கள்…

மாறுகண் அதிர்ஷ்டமா? (மருத்துவம்)

மருத்துவ முன்னேற்றம் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிற இன்றைய காலத்திலும் மாறுகண் பிரச்னையுடன் பிறக்கும் குழந்தையை அதிர்ஷ்டசாலி எனக் கொண்டாடுகிற பெற்றோர் இருக்கிறார்கள். அந்த மூடநம்பிக்கையின் விளைவாக குழந்தைக்கு நிரந்தரப் பார்வை இழப்பு…

பிள்ளையர் சிலை உடைத்து சேதம் !!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலையை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இரவு இடம்பெற்றள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.…