நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை: பயணக்கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள…
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கப்பல் சேவை எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது.
கடந்த…
யூடியூப் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரி சூசன் காலமானார் – சுந்தர் பிச்சை…
உலகின் முன்னணி சமூகவலைத்தளமான யூடியூப் (youtube) நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி (CEO) சூசன் வோஜ்சிக்கி தனது 56 வது வயதில் காலமானார்.
அவரது கணவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் “சூசன் வோஜ்சிக்கியின் மறைவுச்…
உலக கோடீஸ்வரரான மகனைக் காணச் சென்ற தாய்: தரையில் படுத்து தூங்கவைத்த மகன்?
ஒரு காலத்தில், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் குடும்பத்துடன் தூங்கியவர் அந்தப் பெண். இன்று அவரது மகன் உலக கோடீஸ்வரர்களில் ஒருவர்.
அவர் யார் தெரியுமா? அவர்தான் எலான் மஸ்க்!
ஒரு படுக்கையறை கொண்ட வீடு
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான்…
பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் தேவையில்லாத உலகின் முதல் விமான நிலையம்.! எந்த நாட்டில் தெரியுமா?
இன்றும், பயணிகள் விமான நிலையத்தில் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு முறை அல்ல, பல முறை சோதனை செய்யும் செயல்முறையை மேற்கொள்ள வேண்டும்.
பயணம் சர்வதேசமாக இருந்தால், செயல்முறை நீண்டதாகவும் இருக்கும்.
ஆனால் , விரைவில் பயணிகள் இந்த…
இஸ்ரேலின் அடாவடித்தனம்… கொத்தளித்த கத்தார் விசாரணைக்கு கோரிக்கை
பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல் தொடர்பில் அவசர விசாரணை தேவை என கத்தார் கோரிக்கை வைத்துள்ளது.
பாடசாலை மீது தாக்குதல்
காஸாவில் இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பில் கத்தார் நாடு மத்தியஸ்தராக உள்ளது. இந்த நிலையிலேயே இடம்பெயர்ந்த…
விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள சமஸ்கிருத கல்வெட்டு – தமிழகத்தில் வெடித்த சர்ச்சை!
விமான நிலையத்தின் புதிய முனையத்தில், சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைத்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சமஸ்கிருத கல்வெட்டு
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதில், தமிழ், ஆங்கிலம், இந்தி…
புதிய உள்துறைச் செயலரும் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டார்: வெளிநாட்டவர்களுக்கு…
பிரித்தானியாவில் யார் உள்துறைச் செயலராக பொறுப்பேற்றாலும், முதலில் அவர்கள் செய்யும் வேலை, புலம்பெயர்தலுக்கு எதிரானதாகவே இருக்கிறது.
இப்படி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புலம்பெயர்தலுக்கெதிராக எடுக்கும் நடவடிக்கைகள்தான், இன்று நாட்டு…
கமலா ஹரிஸா, ட்ரம்பா, ஜேர்மனி மக்கள் ஆதரவு யாருக்கு?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், உலக முழுவதிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்கப் போவது யார் என்பதை அறிய பல நாட்டு மக்களும் ஆர்வமாக உள்ளார்கள்.
அத்துடன், அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும்…
மகிந்தவை தேடிச்சென்று சந்தித்த இந்திய தூதுவர்
பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்சவை(mahinda rajapaksa) இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா (HE. Santosh Jha) சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.
கொழும்பிலுள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் நேற்று முன்தினம்(09) இந்த…
இந்தியாவில் நடக்க உள்ள பெரிய சம்பவம்? ஹிண்டன்பர்க் பதிவால் பரபரப்பு
இந்தியா தொடர்பான ஹிண்டன்பர்க் பதிவு உலகளவில் விவாத பொருளாகியுள்ளது.
ஹிண்டன்பர்க்
அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் உலக அளவில் பெரு நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்கிறது.…
குழந்தை போல் தவழ்ந்துவரும் மேகம்… வைரலாகும் அரிய காட்சி!
மலை உச்சியில் தத்துரூபமாக மேகம் மிதந்துவரும் காண்பதற்கு அரிய இயற்கை காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக மேகம் அசைந்து அசைந்து நகரும் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் தான். ஆனால் மேகத்தை வானத்தில்…
மொட்டுவுடன் மீண்டும் இணைய வெளியேறியவர்கள் விதித்த நிபந்தனை
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச வேட்பு மனுத்தாக்கல் செய்யாமல் தவறைத் திருத்திக் கொண்டால் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவோம். தன்னிச்சையாக எடுத்த தீர்மானத்தால் கட்சி பிளவடைந்துள்ளது என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற…
கனடாவில் பழங்கள், நொறுக்குத்தீனிகள், குளிர் பானங்களைத் தொடர்ந்து தேங்காயில் கிருமிகள்
பிரித்தானியாவில் சாண்ட்விச்சில் இருந்த கிருமிகளால் 275 பாதிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததும் நினைவிருக்கலாம்.
கனடாவில், கிர்ணி பழம் மற்றும் நொறுக்குத்தீனிகளில் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர், சில குளிர் பானங்களில்,…
இளவரசர் ஹரியின் அச்சம்… உறுதி செய்திருக்கும் பிரித்தானியாவின் தற்போதைய நிலை
இளவரசர் ஹரி - மேகன் தம்பதி பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளது சரி என்பதை தற்போதைய கலவரங்கள் நிரூபிப்பதாக அரச குடும்பத்து நிபுணர்கள் தரப்பு குறிப்பிடுகின்றனர்.
மனைவியின் உயிருக்கு ஆபத்து
ஜூலை 29ம் திகதி…
ஜனாதிபதி தேர்தலில் சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஐரோப்பிய ஒன்றியம் (European Union) மற்றும் பொதுநலவாய நாடுகளின் (Commonwealth of Nations) கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தினை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்…
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
தினமும் காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதை வலக்க மாக்கி கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என பலர்களால் நம்பப்படுகின்றது.
தண்ணீர் நம் உடலுக்கு மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றாகும். போதுமான அளவு தண்ணீர் இல்லையென்றால் நமது உடலில்…
7 மாதங்களில் 300 கடந்த எண்ணிக்கை… ஈரான் தொடர்பில் வெளிவரும் நடுங்கவைக்கும் தகவல்
கடந்த 7 மாதங்களில் மட்டும் 345 பேர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரண்டு நாட்களில் 29 பேர்களுக்கு
நார்வேயில் இருந்து செயல்படும் ஈரான் மனித உரிமைகள் குழு புதன்கிழமை…
புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக ஒன்று திரண்ட பிரித்தானிய மக்கள்: மனம் நெகிழ்ந்த மன்னர் சார்லஸ்
எந்த பிரித்தானியாவில் வலதுசாரிகள் என்னும் பெயரில் ஒரு கூட்டம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதோ, அதே பிரித்தானியாவில், அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் எதிராக பொதுமக்கள் திரண்ட விடயம் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.…
பசில் ராஜபக்சவின் அறிவிப்பால் அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளராக நியமிப்பதற்காக தினேஸ் குணவர்த்தன, காமினி லொகுகே உட்பட பலர் தொடர்பில் ஆராய்ந்தோம் என தெரிவித்த முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, விஜயதாசவை கூட ஆதரித்திருப்போம் என குறிப்பிட்டுள்ளார்.…
மீண்டும் வரிசை யுகம்! ஜனாதிபதி ரணிலின் கடுமையான எச்சரிக்கை
எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த காலங்களில் போன்று மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அடுத்த 10 வருடங்களுக்குள்…
கிளிநொச்சியில் பயங்கர விபத்து… பரிதாபமாக உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞன்!
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் பூநகரி, பரமன்கிராய் பகுதியில் இன்றையதினம் (11-08-2024) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில்…
ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்த பொதுக்கட்டமைப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளைய தினம்…
இனி குட் மார்னிங் பதிலாக ஜெய் ஹிந்த் சொல்ல வேண்டும் – பள்ளிக்கல்வி துறை அதிரடி…
பள்ளிகளில் குட் மார்னிங் பதிலாக ஜெய் ஹிந்த் சொல்ல வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
குட் மார்னிங்
பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழையும் போது மாணவ மாணவிகள் எழுந்து நின்று குட் மார்னிங், குட் ஈவினிங் சொல்வது…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் மூன்று வர்த்தகர்கள் அதிரடி கைது! சிக்கிய பொருட்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 36 கையடக்க தொலைபேசிகள் மற்றும் 06 மடிக்கணினிகளுடன் மூவர் கட்டுநாயக்க கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 40 முதல் 425 வயதுக்குட்பட்ட வர்த்தகர்களே இவ்வாறு கைது…
கொழும்பு துறைமுகத்தில் பற்றி எரிந்த சரக்கு கப்பல்
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த சரக்குக் கப்பல் ஒன்றில் தீ விபத்தும் வெடிப்பும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தீ விபத்தானது, இன்று (11) அதிகாலை இடம்பெற்றதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்…
தீ வைக்கப்பட்ட சுகாதார பரிசோதகரின் கார்: விசாரணைகள் தீவிரம்
சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஓய்வுபெற்ற பொது சுகாதார பரிசோதகர் ஒருவரின் வேகன்ஆர் ரக கார் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று (10) இரவு பெலியஅத்த, குடாஹில்ல ஜயமாவத்தை பிரதேசத்தில்…
சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்தது
இந்த ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.
புலம்பெயர்வோர் எண்ணிக்கை சற்று குறைந்தது
2024ஆம் ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்துக்கு புலம்பெயர்வோரின் நிகர எண்ணிக்கை 6,237 குறைந்து,…
பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்காக தராதர பத்திரம் வழங்கும் நிகழ்வு
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயின்று வெற்றிகரமாக கற்கை நெறியை பூர்த்தி செய்த 237 ஆசிரியர்களுக்கான பயீட்டப்பட்ட ஆசிரியர் தராதரப் பத்திரம் வழங்கும் நிகழ்வு 10.08.2024 சனிக்கிழமை இரண்டு அமர்வுகளாக கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில்…
அகவை நாளில், விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய, புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள்,…
அகவை நாளில், விசேட உணவு வழங்கிக் கொண்டாடிய புங்குடுதீவு சுவிஸ் பஞ்சலிங்கம்.. (படங்கள், வீடியோ)
##############################
சிரிப்புடன் நீங்கள் சிரமத்தை கடக்கணும்..
சிறப்புடன் நீங்கள் நூறு வருஷம் வாழனும்..
குறையற்ற குணத்தோடும்…
இஸ்ரேல் மீதான தாக்குதல் : ஈரான் ஜனாதிபதி : புரட்சிகாவல் படை இடையே வெடித்தது மோதல்
இஸ்ரேலுடனான (israel)போரைத் தடுக்க ஈரானின்(iran) புதிய அதிபர் மசூத் பெஷேஷ்கியான்(Masoud Pezeshkian) கடுமையாக முயற்சிப்பதாகவும், இதனால் ஈரான் அதிபருக்கும் இஸ்லாமிய புரட்சிப் படைக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக "தி டெய்லி டெலிகிராப்" நாளிதழ்…
அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை – பள்ளியின் கண்டிஷன் – கொதித்த பெற்றோர்கள்!
அசைவ உணவுகள் வேண்டாம் என்ற பள்ளியின் புதிய விதிமுறை சர்ச்சையாகியுள்ளது.
அசைவ உணவுகள்
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோருக்கு வாட்ஸ் ஆப் மூலம்…
உக்ரைனின் திடீர் பாய்ச்சல்… பதிலடிக்கு தடுமாறும் விளாடிமிர் புடின்
ரஷ்யாவுக்குள் அதிரடியாக புகுந்துள்ள உக்ரைன் ராணுவம் முன்னெடுத்த திடீர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்யா தடுமாறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் திடீர் பாய்ச்சலை
ரஷ்யாவின் Kursk பிராந்தியத்தில் நுழைந்த உக்ரைன் ராணுவம் நான்காவது…
இலங்கையில் அதிகரித்துள்ள வறுமைக்கோடு : வெளியான அறிக்கை
வறுமைக்கோடு கடந்த ஒரு தசாப்த காலப்பகுதிக்குள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அண்மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 மற்றும் 2013 இல் 5,223 ரூபாயாக இருந்த வறுமைக் கோடு…
சர்வதேச ஒலிம்பிக் குழுவில் உறுப்பினராக தெரிவாகியுள்ள இலங்கை வீரர்
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையின் முன்னாள் பெட்மின்டன் வீரர் நிலுக கருணாரத்ன(Niluka karunaratne) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள்…