அரச ஊழியர்களின் சம்பளம்: ரணிலின் அதிரடி அறிவிப்பு
அரச துறையில் இவ்வருடம் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கும் நிகழ்வில் வைத்து அவர் இன்று(07) இதனை…
பொன்னிற மாலை வெளிச்சத்தில் கூட்டமாக நின்ற யானைகள்!வைரலாகும் வீடியோ
காட்சி பொன்னிற மாலை வெளிச்சத்தில் பசுமையான புல்வெளிகளால் ஆன பச்சைக் கம்பளத்தில் யானைகள் கூட்டமாக ஒன்றுகூடி நடந்து செல்லும் வீடியொ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ
இயற்கையை நேசிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த…
கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு
கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு கோடை காலத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
குறைந்தபட்ச மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து பொருளியல் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
சஸ்கட்ச்வான் மாகாணத்தில் குறைந்தபட்ச மணித்தியால சம்பளம் 2…
மங்கோலிய பிரதமராக மீண்டும் ஒயுன் எர்டீன் தேர்வு
மங்கோலியா(Mongolia) நாட்டின் பிரதமராக ஆளுங்கட்சி வேட்பாளரான ஒயுன் எர்டீன் (Oyun-Erdene) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மங்கோலியா நாட்டில் கடந்த மாதம் 28ஆம் திகதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது.
குறித்த தேர்தலில், மொத்தம்…
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்
போரா ஆன்மீக மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்வுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பி்ல பொலிஸ் ஊடக பேச்சாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,
”போரா ஆன்மீக மாநாடு 07…
மாணவி கொடுத்த பொருளால் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்!
மாணவியொருவர் கொண்டு சென்ற ஆமணக்கு விதைகளை உட்கொண்டு சுகவீனமுற்ற 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (5) வெள்ளிக்கிழமை பிற்பகல் பொலன்னறுவை பிரதேசத்தில் திம்புலாகல கல்வி…
பழங்கள் – காய்கறிகளின் விலைகள் வீழ்ச்சி!
கொழும்பு - பேலியகொட மெனிங் சந்தையில் மரக்கறி விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, மொத்த விலையில் கேரட் கிலோ ஒன்று 150 ரூபாவாகவும், போஞ்சி கிலோ 250 ரூபாவாகவும், கத்தரிக்காய் கிலோ 150 ரூபாவாகவும், கோவா கிலோ 150…
யாழ். வடமராட்சியில் வாளுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைத்திடல் கிராமத்தில் வாளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகைக்திடல் கிராமத்தில் பல்வேறு வாள் வாள்வெட்டு…
5 ஸ்டார் ஹோட்டல் போல் ஆசிரமம், பாலியல் வன்கொடுமை – போலே பாபா தகவல் அம்பலம்!
போலே பாபா சாமியாருக்கு சொகுசு ஆசிரமமும் பல கோடி ரூபாய் சொத்துக்களும் இருப்பது தெரியவந்துள்ளது.
போலே பாபா
உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டம்…
சபதமெடுத்து ஒரு ஆண்டுக்குள் நடைபெற்ற பழிக்கு பழி கொலை – ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்!!
தமிழகத்தை உலுக்கியுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்.
அதிர்ச்சி பின்னணி
இதற்கு பின்னணியில் மற்றுமொரு கொலை சம்பவம் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆற்காடு சுரேஷ் என்பவர் கொலை…
நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் நற்செய்தி
நாங்கள் செலுத்த வேண்டிய கடனில் இருந்து சுமார் 08 பில்லியன் டொலர்களை குறைக்க முடிந்துள்ளது என்ற நற்செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி, எல்விடிகல வீதியில் அமைந்துள்ள…
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: அங்கஜன் விடுத்துள்ள கோரிக்கை
யாழ்ப்பாணம் , சாவகச்சேரி வைத்தியசாலையில் பதவி வழங்கப்படாத நிர்வாக தரம் அற்றவர்கள் தான் குழப்பங்களை தூண்டுகின்றார்களோ என்பதை ஆராய வேண்டும் என வடமாகாண ஆளுநரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார்.
இது தொடர்பில்…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை விவகாரம் – நேரில் சென்று நிலமைகளை ஆராய்தார் அமைச்சர்…
சாவகச்சேரி வைத்தியசாலையில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை புதிதாக வந்துள்ள அத்தியட்சகர் சீர்செய்ய முற்பட்ட வேளை ஏற்பட்ட பிரச்சினையாக சொல்லப்படும் நிலையில் இன்று(06) காலை வைத்தியசாலைக்கு நேரடிய விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலமைகளை…
மோட்டார் சைக்கிள் திருடியவரை கைது செய்த பொலிஸார்
மோட்டார் சைக்கிள் திருடிச்சென்ற வழக்கில் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கடந்த மாதம் 26ம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில்…
பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெற்றால்… ஜேர்மனிக்கு உருவாகியுள்ள அச்சம்
பிரான்சில் வலதுசாரிக் கட்சி வெற்றி பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த விடயம் ஜேர்மனிக்கு அச்சத்தை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜேர்மனிக்கு உருவாகியுள்ள அச்சம்
பிரான்சில் முதல் சுற்றுத் தேர்தலில் வலதுசாரிக் கட்சி…
பிரான்ஸில் அதிகரித்துள்ள பதற்றம் : அரசு பெண் செய்தித்தொடர்பாளர் மீது வன்முறைத் தாக்குதல்
பிரான்ஸ் (France) தேர்தலில் வலதுசாரியினரின் வெற்றியைத் தடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதால் நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் வேட்பாளர்கள் பலர் இனரீதியான மற்றும் உடல்…
நீட் ரத்து கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு
‘நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்வது லட்சக்கணக்கான நோ்மையான தோ்வா்களைக் கடுமையாகப் பாதிக்கும். தோ்வின் நம்பகத்தன்மை பெரிய அளவில் மீறப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில், அதை முழுமையாக ரத்து செய்வது பகுத்தறிவாகாது’ என்று…
ஈரானில் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் : இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு ஆரம்பம்
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) கடந்த மாதம் 19 ஆம் திகதி விபத்தில் உயிரிழந்ததையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 28ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது.
இதில் நாடு முழுவதும் 40 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில்…
வெளிநாட்டவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம்
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்திற்காக இந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள்…
ஐந்து பாடசாலைகளுக்கு விடுமுறை: வெளியான காரணம்
கதிர்காம (Kataragama) விகாரையைச் சுற்றியுள்ள ஐந்து பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு மகா கதிர்காம விகாரையின் வருடாந்த அசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு இந்த தீர்மானம்…
பண்டாரவளை நோக்கி பயணித்த அரச பேருந்து விபத்து – 5 பேர் காயம்
ஹம்பாந்தோட்டை (Hambantota) – பத்தேவெலயிலிருந்து பண்டாரவளை (Bandarawela) நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு (Sri Lanka Transport Board) சொந்தமான பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று…
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமை சம்பந்தர் – யாழ்ப்பாணத்…
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றில்
தவிர்க்க முடியாத ஆளுமை சம்பந்தர்
- யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் அஞ்சலி
........
ஈழத்தமிழர்களின் அரசியல் வேணவாக்களை மிதவாதப் போக்குடன் கையாண்ட தலைவர்களுள் மிக முக்கியமானவர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன்…
அமைச்சரவையை அமைத்த கெய்ர் ஸ்டார்மர்., முதல் பெண் நிதியமைச்சர் நியமனம்!
ஜூலை 5, வெள்ளிக்கிழமை பிரித்தானியாவில் அதிகார மாற்றம் ஏற்பட்டது.
ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சியிடம் தேர்தலில் தோல்வியடைந்தது.
சில மணி நேரம் கழித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர்…
தமிழ் நாட்டில் அரசியல்வாதி கொடூரமாக வெட்டிக்கொலை !
உத்தரப்பிரதேச (Uttar Pradesh) முன்னாள் முதல்வர் மாயாவதி (Mayawati) தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு (Tamil Nadu) மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் (K Armstrong) மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி…
தேர்தலுக்கு வாக்களிக்கும் முறையில் வருகிறது மாற்றம்!
தேர்தல்களின் போது விரலில் மை பூசும் முறை இனி அவசியமில்லை என ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் தலைவரான ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தேர்தல் பணியில் 2010 ஆம் ஆண்டு முதல் ஆட்கள் பதிவு கணினி மயமாக்கப்பட்டு வருகின்றது.
ஒரு…
இலங்கை பாடசாலை மாணவிகளுக்கு வெளியான விசேட அறிவிப்பு!
இலங்கையில் பாடசாலை மாணவிகளுக்கு வழங்கப்படும் நாசானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 10…
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி ஏமாற்றிய பெண் கைது
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றி பணமோசடி செய்த பெண் ஒருவரை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு பிரிவினர், கைது செய்துள்ளனர்.
பணமோசடி
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமொன்றினை முன்னெடுத்து வந்த, பெண்…
கல்வி சாரா ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவுகள் : வெளியான தகவல்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் இரண்டு மாத காலப்பகுதிக்குள் வழங்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் (Suren Raghavan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை…
கெய்ர் ஸ்டார்மர் அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்பு: வெளிவரும் புதிய தகவல்
பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் வலராற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள லேபர் கட்சி, மிக விரைவில் ஆட்சியமைக்க உள்ளது.
அமைச்சரவையில் யார் யாருக்கு
லேபர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்புக்கு…
மரக்கட்டையை எடுக்க கிணற்றில் இறங்கிய நபர்..காப்பாற்ற சென்ற 4 பேருக்கு நேர்ந்த துயரம்
இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் கிணற்றில் இறங்கிய 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள கிகிர்டா கிராமத்தில் ராம்சந்திர ஜெய்ஸ்வால் என்ற நபர், கிணற்றுக்குள் விழுந்த மரக்கட்டையை எடுக்க…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் தலைமையிலான குழுவினர் அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த விஜயமானது,நேற்று (05.07.2024)…
1,700 ரூபாய் சம்பளம் குறித்து இராதாகிருஷ்ணன் வெளியிட்ட தகவல்
வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டதன் படி 1,700 ரூபாய் சம்பளம் கிடைத்தால் மகிழ்ச்சி என நாடாளுமன்ற உறுப்பினர் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் மற்றும் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் (Velusami…
நிரந்தர நியமனம் கோரி அமைச்சர் டக்ளசை சந்தித்த சுகாதார தொண்டர்கள்!
நிரந்தர நியமனம் இன்றி தொண்டர் அடிப்படையில் யாழ் போதான வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சிற்றூழியர்கள், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது நிரந்தர நியமனம் குறித்து கலந்துரையாடியுள்ளனர்
இதன்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார…
ஈழத்தமிழ் பெண் உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து
பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள ஈழ தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு(Uma kumaran) தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்(M. K. Stalin) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து…