;
Athirady Tamil News

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – அதிமுக எடுத்த அதிரடி

முடிவு விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மரணமடைந்ததையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல்…

உடலையும் கல்லீரலையும் சுத்தப்படுத்த வேண்டுமா? இந்த ஒரு பானம் போதுமே

உடலையும், கல்லீரலையும் இயற்கை முறையில் சுத்தம் செய்ய தொடர்ந்து 24 நாட்கள் இந்த ஒரு பானத்தை பருகி பின் வித்தியாசத்தை பாருங்கள். ஆரோக்கிய பானம் 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம்…

திருகோணமலையில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட விவகாரம்: கிழக்கு ஆளுநர்…

திருகோணமலை (Trincomalee) ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் (Senthil Thondaman)…

மக்களின் கோரிக்கையையும் மீறி இளவரசி கேட்டை கைவிட்ட மன்னர் சார்லஸ்

மக்களின் கோரிக்கையையும் மீறி, மன்னர் சார்லஸ், இளவரசி கேட்டுக்கு முக்கிய பொறுப்பொன்றை வழங்காமல் வேறு இரண்டு பேருக்கு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி கேட்டை கைவிட்ட மன்னர் சார்லஸ் பிரித்தானியாவில் வழங்கப்படும் கௌரவத்துக்குரிய…

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வரி!

இலங்கையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. 2026ஆம் ஆண்டிற்குள் இந்த வரி முறையை முழுமையாக…

லண்டனில் இந்திய சிறுமி மாயம்., தேடும் பணிகள் தீவிரம்

பிரித்தானியாவில் கிழக்கு லண்டன் அருகே 15 வயது இந்திய சிறுமி காணாமல் போனார். நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் எசெக்ஸ் காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பொலிஸார் விசாரணையை தொடங்கினர். சிறுமியை…

ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு ஆபத்து: தலைவர் பொறுப்புக்கு வர பலர் தீவிரம்

ரிஷி சுனக் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டு வரலாற்றுப் பின்னடைவை எதிர்கொள்வதற்கு பதிலாக, அவரை மாற்றும் நடவடிக்கைகளை கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்கள் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிஷி சுனக் மீதான நம்பிக்கை பொதுத் தேர்தலுக்கு…

வைரல் வீடியோ:விஷமுள்ள பாம்பிடம் இருந்து வாத்து முட்டைகளை காப்பாற்றிய மனிதர்

ஒரு கொடிய பாம்பின் பிடியில் இருந்து வாத்து முட்டைகளை மீட்டெடுக்கும் நபரின் அசாத்திய துணிச்சல் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோ நாம் ஒவ்வொரு நாளும் பல வீடியோக்களை இணையத்தில் பார்வையிட்டு தான் வருகிறோம். அனைத்து…

போர் நிறுத்தத்திற்கு தயார்… ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவிப்பு

உக்ரைன் மீதான போரை கைவிட தாம் தயாரென அறிவித்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஏற்க முடியாத கடும் நிபந்தனைகளையும் முன்வைத்துள்ளார். உக்ரைன் துருப்புகள் உக்ரைன் போர் தொடர்பில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள விளாடிமிர் புடின்,…

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு: ஆய்வு முடிவுகள்

கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு மக்களிடையே ஆதரவு குறைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மக்களிடையே குறைந்துவரும் ஆதரவு கனடாவில் சமீபத்தில் Angus Reid என்னும் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, கனடா…

நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட போலி சாரதி பயிற்சி பாடசாலைகள்

நாட்டில் சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், அந்த பயிற்சி பாடசாலைகளை அடுத்த வாரத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்…

அரச ஊழியர்களின் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு! தனியார் துறையினருக்கும் கிடைத்த வாய்ப்பு

நாம் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவை வழங்கினோம். தனியார் துறையினரும் அதை பின்பற்றியுள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய…

ஜீவன் தொண்டமான் விடயத்தில் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ள ஏற்றுமதியாளர் சம்மேளனம்

நுவரெலிய பீட்ரூ பெருந்தோட்டத்தில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது உதவியாளர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் குறித்து, முழுமையான விசாரணைக்கு இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் (NCE) அழைப்பு விடுத்துள்ளது.…

ரணிலை ஆதரிக்கும் பிரசாரம் மாத்தறையில் ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து தற்போதைய அரசின் ரணிலை (Ranil Wickramasinghe) ஆதரிக்கும் பிரசாரம் எதிர்வரும் 30ஆம் திகதி மாத்தறையில் நடைபெறவுள்ளது. இந்தப் பிரசாரத்திற்குரிய ஏற்பாடுகளை மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana…

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை…

நாட்டில் இயல்பான சூழ்நிலை காணப்படும் இந்த காலகட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுவருவதை ஏற்கமுடியாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அத்தகைய செயற்பாட்டை வன்மையாக…

இன்னும் 4 நாட்களில் செந்தில் பாலாஜியின் நிலை மாற போகிறதா? வெளியாகும் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையிடம் இருந்து விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. கடந்த 2011 -2016 அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க…

கடந்த காலங்களில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிறுவனம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரித கதியில் முன்னெடுக்க சம்பந்தப்பட்ட தரப்பிடம் தான் வலியுறுத்துவேன் என கடற்தொழில் அமைச்சர்…

சிலைகளையும் அமைப்போம் – சிலைக்குரியவர்களின் கனவுகளையும் வென்றெடுப்போம் – அமைச்சர்…

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்த இயக்கங்களின் தலைவர்கள் தமிழ் தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அவர்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில் யாழ்ப்பாணம் கோட்டை சுற்றுவட்டப்…

டார்கெட் முடிக்காம டாய்லெட் போக கூடாது – ஊழியர்களிடம் சத்தியம் வாங்கிய அமேசான்

டார்கெட்டை முடிக்கும் வரை கழிப்பறை, தண்ணீர் இடைவேளைக்கு செல்லக் கூடாது என ஹரியானாவில் அமேசான் இந்தியா குடோனில் உள்ள ஊழியர்களிடம் சத்தியம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமேசான் குடோன் பன்னாட்டு நிறுவனமான அமேசான்,…

சாரதி அனுமதி பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன (Lasantha Alagiyawanna) தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அவர்…

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைத்து புனரமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கப்பட்டள்ளது. தமது ஆலயங்கள் மீள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான நிதியுதவியை…

யாழ்.பல்­க­லை – வேலூர் துணைவேந்தர்கள் சந்திப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகைதந்த இந்தியாவின் வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி துணைவேந்தர் ஜி.விஷ்வாகாந்த் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக துணைவேந்தர் மற்றும் பேராசிரியர்களைச் சந்தித்துக்…

மடத்துவெளி கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ள இனம் தெரியாத ஒருவரின் சடலம்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்துவெளி கடற்கரை பகுதியில் இனம் தெரியாத ஒருவரின் சடலம் நேற்று மாலை (14) கரை ஒதுங்கி உள்ளது ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்ப்பாணம்…

ஜி-7 மாநாட்டின் ஆரம்பம்: இத்தாலிய நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல்

தெற்கு இத்தாலி (Italy) மக்களிடையே ஏழ்மை அபாயம் உள்ளதாக நேற்று இத்தாலி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தெரிவித்த கருத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

வெளிநாடொன்றில் பறக்கும் டெக்சி சேவை அறிமுகம்: முதல் சோதனையில் வெற்றி

அபுதாபியில் (Abu Dhabi) பறக்கும் டெக்சி சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மாற்று எரிசக்தி வசதிகளை பயன்படுத்துவதைற்கும் பல்வேறு நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.…

ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண்: இதர மைச்சா்களுக்கும் துறைகள் ஒதுக்கீடு

ஆந்திர துணை முதல்வராக ஜனசேனை கட்சித் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு உள்ளாட்சி, ஊரக மேம்பாடு, சுற்றுச்சூழல்-வனங்கள், அறிவியல்- தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதர புதிய அமைச்சா்களுக்கும்…

உடல் உறுப்புகளை துண்டித்து கொடூரம் : இஸ்ரேல் இராணுவம் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை

காஸாவில் (Gaza) பலஸ்தீனியர்களை இஸ்ரேலிய (Israel) இராணுவம் திட்டமிட்டு கொலை மற்றும் மனித தன்மையற்ற சித்திரவதைகளில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை ஐ.நா.விசாரணைக்குழு…

யாழில் கரையொதுங்கிய சடலம் யாருடையது?

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் நேற்று வெள்ளிக்கிழமை (14) ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதைவடைந்த…

வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம்:எம்.பிக்களிடையே வெடித்தது பிளவு

வரியில்லா வாகன உரிமம் வழங்குவது தொடர்பாக எம்.பி.க்கள் மத்தியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் உரிமம் வழங்குவது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்க முடியவில்லை எனவும் தெரியவருகிறது. வாகன உரிமம் பெற வேண்டும் என ஒரு…

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது தொடர்பில் ஆளுநருடன், உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள்…

யாழ்ப்பாணத்தை ஸ்மார்ட் நகரமாக்குவது (SMART CITY) தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுடன் , உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் நேற்று (14/06/2024) கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர்…

அமெரிக்காவுக்கு செக் வைத்த சீனா: நாடுகளுக்கிடையில் போர் மூளும் அபாயம்

தென் அமெரிக்காவுக்குள் நுழையச் சீனா(China) ஒரு திட்டத்தை வகுத்துள்ள நிலையில், அமெரிக்கா சீனா இடையே மறைமுக போர் உருவாகலாம் என சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவுக்கும்(America) சீனாவுக்கும் இடையே கடந்த பல காலமாகவே…

யாழ் நகர் நவீன பொது மலசலகூட தொகுதியை துரிதமாக நிர்மாணிக்க துறைசார் தரப்பினதுக்கு அமைச்சர்…

யாழ் நகர்ப்பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பொது மலசலகூட தொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கான திட்டவரைபுகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகரப்…

ஜெலன்ஸ்கியை சந்தித்த மோடி: உக்ரைன் போர் குறித்து வெளியிட்ட பதிவு

ஜி-7 மாநாட்டிற்கு வருகை தந்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi ) சந்தித்து பேசியுள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பில் பிரதமர் மோடி, தனது 'எக்ஸ்' (X) தளத்தில்…

இணைய பணபரிமாற்ற சேவை தொடர்பில் இலங்கை வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

இணையம் மூலமான வங்கி கொடுக்கல் வாங்கள் பரிவர்த்தனைகளுக்கு பூட்டு சின்னம் இல்லாத இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் எவ்வாறு தொடர வேண்டும் என்பது தொடர்பில் இலங்கை வங்கி விளக்கமளித்துள்ளது. பூட்டு சின்னம் அல்லது https என்ற இணைய…