குவைத் தீ விபத்து: பேராவூரணி இளைஞரின் நிலை தெரியாததால் குடும்பத்தினர் சோகம்
குவைத் தீ விபத்தில் சிக்கிய பேராவூரணியைச் சேர்ந்த இளைஞரின் நிலை இன்னும் தெரியவில்லை.
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 49 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…
பதவியேற்ற அடுத்த நாளே ராஜினாமா – மனைவிக்காக விளக்கம் சொன்ன முதல்வர்
சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங்கின் மனைவி கிருஷ்ணகுமாரி ராய் திடீரென தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிக்கிம் சட்டசபை தேர்தல்
2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டசபை தேர்தல்,…
வெளிநாட்டவர் 7 பேருக்கு ஆயுள் தண்டனை; கொழும்பு நீதிமன்றம் அதிரடி
பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டு பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.…
பொன்னான வாய்ப்பு கிடைத்தது – எம்மை தவிர ஏனைய அனைவரும் அதை நிராகரித்திருந்தனர் –…
தமிழ் மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைக்கான தீர்வுக்கு 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட பொன்னான வாய்ப்புகள் பல கிடைத்திருந்தது. அவ்வாறான சிறந்த சந்தர்ப்பங்களை எல்லாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எம்மை தவிர தமிழ் தரப்பிலிருந்த ஏனைய அனைவரும்…
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் யாழ். பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலில் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
சம்பள முரண்பாடு,…
யாழில். கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றத்தில் இளைஞன் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர், நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி கற்கோவளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு…
கனடாவில் பேருந்து ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல்:இருவர் காயம்
கனடா (Canada) - டொரன்டோவில் (Toronto) பேருந்து ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவமானது பெரி மற்றும் பார்க் லொவன் வீதிகளுக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.…
கொரிய நூடுல்ஸிற்கு தடை விதித்த டென்மார்க்
தென் கொரிய (South Korea) நூடுல்ஸ் வகை ஒன்றிற்கு டென்மார்க் (Denmark) தடைவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவை சேர்ந்த பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உலகின் அதிக காரம் சுவை கொண்ட நூடில்சை தயாரித்து…
வெளிநாடொன்றில் கடும் பனிப்புயல்: 70 இலட்சம் கால்நடைகள் பலி
மங்கோலியாவில் இயல்பை காட்டிலும் பயங்கரமான பனிப்புயல் வீசி வருவதால் உணவின்றி சுமார் 70 இலட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருடத்திற்கு 10 மாதங்கள் மங்கோலியாவில் மைனஸ் 30 டிகிரி செல்சியல் அளவில் குளிர்ந்த வானிலையே…
வெளிநாடொன்றில் பற்றி எரியும் வனப்பகுதி: அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர்
பிரான்ஸில் (France) திடீரென ஏற்பட்ட காட்டுத்தீ பரவல் காரணமாக இதுவரை 600 ஹெக்டேருக்கும் மேலான வனப்பகுதி தீக்கிரையாகி உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த தீப்பரவலனாது தென்கிழக்கு பிரான்சின் வார் மாகாணத்தில்…
உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது…
உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது…
யாழில். சட்டவிரோதமாக உணவு பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தவருக்கு தண்டம்
முறையான அனுமதியின்றி உணவு பொருளை இறக்கு மதி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவருக்கு 12 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டில் இருந்து முறையான இறக்குமதி அனுமதியின்றி உணவு உற்பத்தி பொருட்களை…
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப்…
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளரின் வீட்டின் மீதான தாக்குதலின் பின்னணியில் அரச புலனாய்வுப் பிரிவு இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் சந்தேகம் வெளியிட்டார்.
யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் உள்ள…
பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை…
"பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாடு முறைமைகள் , அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு " எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப்பட்டறையானது நேற்று(13) யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்…
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை குறித்து தகவல்
இந்தோனேசியாவின் (Indonesia) வடக்கு சுலவேசி மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பேரிடர் மையம் தகவல் வெளியிட்டுள்ளது
அந்நாட்டு நேரப்படி நேற்று (13.6.2024) அதி.காலை 12:01 மணியளவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக…
பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா
யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று(13) வியாழக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார். இந்நிகழ்வில்…
குவைத் தீ விபத்து: முகத்துல துணியை கட்டி தப்பிச்சோம்.., தப்பியவரின் கண்ணீர் பேட்டி
குவைத் அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்த தீ விபத்தில், தமிழர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
குவைத் தீ விபத்து
குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி…
மாகாண ஆளுநருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட கோரிக்கை
நாட்டு மக்களுக்காக அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நலத்திட்டங்களை வினைத்திறனாக்கி அதன் பலன்களை மக்களுக்கு வழங்குவதற்கு ஆளுநர்கள் தலையிட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
மாகாண ஆளுநர்களுடன்…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு: பாரிய மோசடியில் சிக்கியுள்ள 119 பேர்
நாடளாவிய ரீதியில் 119 பேரை ஏமாற்றி 41 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி செய்ததாகக் கூறப்படும் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் குழுவொன்று தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு…
தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பரிதாப மரணம்
மன்னார் (Mannar) - பூவரசங்குளம் பகுதியில் தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த விபத்து நேற்று வியாழக்கிழமை (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய…
தமிழர் பகுதியில் 1 மில்லியன் அமெரிக்க டொலருடன் 3 பேர் கைது
கிளிநொச்சியில் (Kilinochchi) 1 மில்லியன் அமெரிக்கா டொலருடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஏ 9 வீதிகந்தசுவமி கோவிலுக்கு முன்பாக இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை…
உக்ரைன் அதிபரின் சொந்த ஊரை இலக்கு வைத்த ரஷ்யா : பலர் பலி
உக்ரைன்(ukraine) அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(volodymyr zelensky)யின் சொந்த ஊரான கிரிவி ரிஹ் நகரின் மீது ரஷ்யா(russia) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
சாதாரண மக்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக…
ஐஸ்கீரிமில் மனித விரல்: மும்பை பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
இந்தியாவில்(India) பெண் ஒருவர் வாங்கிய ஐஸ்கீரிமில் மனித விரல் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு பேசுபொருளாகியுள்ளது.
மும்பையில்(Mumbai) பெண் ஒருவர் நிகர்நிலையில்(online) மூலம் வாங்கிய ஐஸ்கீரிமில் மனித விரல் காணப்பட்டுள்ளது.…
யாழில் துண்டு பிரசுரங்கள் விநியோகம்
தேசிய மக்கள் சக்தியினரால் யாழ்ப்பாண நகர் பகுதியில், நேற்றைய தினம் வியாழக்கிழமை துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
துண்டு பிரசுர விநியோகத்தை பின்னர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா…
நாட்டை நாசமாக்கியவர்களுடன் சேர மாட்டேன் – சஜித் பிரேமதாஸ
நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படும் நபர்களுடன் ஒரு நாளும் நான் இணைந்து செயற்படப்போவதில்லை. அவ்வாறானவர்களுடன் எந்தவித பேச்சுகளும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித்…
யாழ்.ஊடகவியலாளர் வீடு மீது தாக்குதல் ; நான்கு பொலிஸ் குழுக்கள் களத்தில் – பலரும்…
யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வடமாகாண ஆளுநரின் பணிப்பின் பிரகாரம் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் நான்கு பொலிஸ்…
யாழில். பட்டப்பகலில் வீடுடைத்து கொள்ளை – ஒருவர் கைது
யாழ்ப்பாணத்தில் கொள்ளை கும்பல் ஒன்றினால் வீடொன்று உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த நகை பணம் என்பவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதுடன் , வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பகுதியில் நேற்றைய தினம்…
நாசா நேரலையில் ஒலித்த பயத்தை ஏற்படுத்திய செய்தி: அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் யாருக்கோ ஆபத்து என்பதுபோல் ஒலிக்கும் ஒரு செய்தி நாசா நேரலையில் ஒலிபரப்பாக, அதைக் கேட்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
நாசா நேரலையில் ஒலித்த பயத்தை ஏற்படுத்திய செய்தி
நேற்று, புதன்கிழமை மாலை நாசா…
15,000 கொசுக்களின் விருந்து! கொசு மனிதனின் வித்தியாசமான ஆராய்ச்சி
கொசுக்களுக்கு இரத்தம் கொடுக்கும் உயிரியலாளர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வினோத ஆராய்ச்சியில் ஈடுபடும் உயிரியலாளர்
வினோத ஆராய்ச்சியில் ஈடுபடும் பெர்ரான் ரோஸ் என்ற உயிரியலாளர், கொசுக்களை பற்றிய ஆராய்ச்சிக்காக…
டைட்டன் நீர்மூழ்கிக் கலன் விபத்து: இறுதி தகவல் போலி என அம்பலம்
டைட்டன் நீர்மூழ்கிக் கலன் குழுவினரின் இறுதி தருணங்களை விவரிக்கும் பரபரப்பான பதிவு கடந்த ஆண்டு வெளியானது, ஆனால் அது முற்றிலும் கற்பனை என்று இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயார்க் டைம்ஸ் செய்தி படி, அமெரிக்க அதிகாரிகளால் நடத்தப்பட்ட…
1996 -ம் ஆண்டு லஞ்சமாக பறிமுதல் செய்யப்பட்ட 500 ரூபாய்., 28 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த…
கடந்த 1996 -ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 500 ரூபாய் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் புகார்தாரருக்கு கிடைத்துள்ளது.
கோவை சம்பவம்
தமிழக மாவட்டமான கோவையை சேர்ந்தவர் கதிர்மதியோன். இவர் கடந்த 1996 -ம் ஆண்டு தனது வீட்டில்…
தந்தையர் தினத்திற்காக கனடாவில் அறிவிக்கப்பட்டுள்ள சலுகை!
எதிர்வரும் தந்தையர் தினத்திற்காக கனடாவின் ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் மாகாணத்தின் நதிகள் மற்றும் குளங்களில் இலவசமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதாக…
ஓன்லைனில் மருத்துவரை தேடிய நடிகருக்கு ரூ.10 அனுப்ப சொல்லி வந்த Link! கடைசியில் ரூ.77,000…
மும்பையில் ஓன்லைனில் மருத்துவரை தேடிய நடிகர் ஒருவர் ரூ.77,000 இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரூ.77,000 இழப்பு
மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர் மொகமத் இக்பால். இவர் தான் இருக்கும் தாதர் பகுதியில் எலும்பு சிகிச்சை மருத்துவரை…
கனடாவில் துப்பாக்கிச் சூடு : காவல்துறை விசாரணை
கனடாவின் (Canada) மார்க்கம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அதிகாலை வேளையில் மார்க்கம் குடியிருப்புத் தொகுதியொன்றில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு…