இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியை அறிவித்தது ரஷ்யா: உடன் இணைந்த மற்றொரு நாடு
ரஷ்யா, இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியைத் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
உடன் இணையும் மற்றொரு நாடு
ரஷ்யா, இரண்டாம் கட்ட அணு ஆயுத போர்ப்பயிற்சியைத் துவங்க இருப்பதாக, நேற்று, அதாவது, ஜூன் மாதம் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை…
மின் கட்டண திருத்தம்: இறுதி முடிவு குறித்து வெளியான அறிவிப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை (Ceylon Electricity Board) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு (PUCSL) அனுப்பிவைத்துள்ளது.
இதேவேளை அது தொடர்பான யோசனையை மதிப்பீடு செய்து பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றதன்…
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, நாளை(14) முதல் இணையம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விண்ணப்ப முடிவு திகதி…
தமிழர்கள், கூட்டமைப்பிற்கு நாமல் ராஜபக்ச விடுத்த எச்சரிக்கை
இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்களும்,தமிழ் தேசிய கூட்டமைப்பும் கவனத்தில் கொள்ள வேண்டுமென நாமல் ராஜபக்ச(namal rajapaksa) தெரிவித்துள்ளார்.
வாக்குகளைப் பெறுவதற்காக திடீரென தமது கொள்கைகளை இந்த அரசியல்வாதிகள் மாற்றிக்…
ஒன்பது வயது சிறுமி மீது தாக்குதல்:நாட்டில் அதிகரிக்கும் கொடூர சம்பவம்
ஒன்பது வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் மீகொடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது. சிறுமியை தாக்கிய சந்தேக நபர் இராணுவ கோப்ரல் எனவும் அவர் சிறுமியின் மாற்றாந்தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மேல் கவிழ்ந்த லொறி! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாப…
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த நபர்கள் மேல் மணல் லொறி கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மணல் லொறி
உத்தர பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள மல்லவன் நகரைச் சேர்ந்தவர் அவதேஷ் (40).…
TNPSC தேர்வில் இயேசு குறித்த கேள்வியால் தொடரும் சர்ச்சை! இந்து அமைப்பு கண்டனம்
TNPSC Group 4 தேர்வில் கிறிஸ்தவ மதம் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டது குறித்து இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் அறிவிப்புகள்…
யாழில் டெங்கு பரவும் சூழல் – மூவருக்கு எதிராக வழக்கு
யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவு சூழல் காணப்பட்டமை தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் 4ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ளது.
இணுவில் மற்றும் தாவடி பகுதிகளில் கடந்த 08ஆம் திகதி இணுவில் பொது சுகாதார…
சம்மாந்துறை குவாஷி நீதிமன்ற பதில் நீதிபதியாக அஹமட் லெவ்வை ஆதம்பாவா நியமனம்
நீதிச்சேவை ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பிரகாரம் பதில் குவாஷி நீதிபதியாக சம்மாந்துறை குவாஷி நீதிமன்றத்தின் கடமையாற்ற ஜனாப் அஹமட் லெவ்வை ஆதம்பாவா பதில் கடமை புரிய (COVER DUTIES) பணிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அதனை ஏற்றுக் கொண்டு 11.06.2024 திகதி…
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல்-கல்முனை மாநகரில் பதற்ற…
video link-
https://wetransfer.com/downloads/2cede2dcf3498d88baa0542eb720933920240613040156/0fdc0d?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
இலங்கை போக்குவரத்து சபை கல்முனை சாலை ஊழியர்கள்…
யாழில் 135 கிலோ கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் 135 கிலோ கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு…
பிரிக்ஸ் அமைப்பில் இணைந்த 5 புதிய நாடுகள்: இந்தியா வரவேற்பு
பிரிக்ஸ் விரிவாக்கத்தில் எகிப்து, ஈரான், யுஏஇ, சவுதி அரேபியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை இந்தியா வரவேற்கிறது.
உலக அரங்கில் பலம் கூடும் பிரிக்ஸ் அமைப்பு
பிரிக்ஸ் அமைப்பில் எகிப்து, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா…
இந்திய கோடீஸ்வரக் குடும்பம் மீது ஆட்கடத்தல் வழக்கு: வேலைக்காரப்பெண்ணை தாய் போல் நடத்தியதாக…
இந்திய கோடீஸ்வரக் குடும்பம் ஒன்றின்மீது, சுவிட்சர்லாந்தில், ஆட்கடத்தல் மற்றும் துஷ்பிரயோகம் முதலான பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் குடும்பத்தினர் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
இந்தியக்…
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மாத சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
மக்களவை தேர்தலில் பெருவாரியான இடங்களை கைப்பற்றிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப்பெற்றதையடுத்து மூன்றாவது முறைய நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றுள்ளார்.
அந்தவகையில் இந்தியாவில் குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும்…
பருத்தித்துறை நீதிமன்றின் முன் கையடக்க தொலைபேசியை திருடியவர் விளக்கமறியலில்
யாழ்ப்பாணம் பருத்திருத்துறை நீதிமன்றுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் இருக்கை பகுதியை உடைத்து, அதனுள் இருந்த பெறுமதியான கையடக்க தொலைபேசியை திருடியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை…
யாழில் இந்து சகோதரர்களின் சமர்
"இந்து சகோதரர்களின் சமர் "எனும் தொனிப்பொருளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்ட சுற்றுப்போட்டி நாளைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில்…
வீதித்தடை
கைலாசபிள்ளையார் கோவிலுக்கு அருகில் இல. 331, கோவில் வீதி நல்லூர் என்னும் இடத்தில் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுகூடல் அமைப்பின் அடையாள வளைவு அமைத்தல் வேலையின் பொருட்டு எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரையான இருவார காலத்திற்கு…
யாழில். காணமால் போன கடற்தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் மீட்பு
யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல் போன இருவரும் இந்தியாவில் கரையொதுங்கியுள்ளனர்.
அனலைதீவைச் சேரந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ,நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவருமே படகு இயந்திரம் பழுதாகி தமிழ்நாட்டின்…
ஓரினசேர்க்கையர்கள்..மோசமான வார்த்தையால் திட்டிய போப் ஆண்டவர் – வெடித்த சர்ச்சை!
போப் ஆண்டவர் ஓரினச்சேர்கையாளர்கள் குறித்து வசைமொழி பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது.
ஓரினசேர்க்கை
இத்தாலி தலைநகர் ரோமில் உள்ளது இந்த புனித நகரமான வாட்டிகன். இந்த திருச்சபையில் கடந்த மே மாதம் பிஷப்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று…
கனடாவில் பரவும் உயிருக்கு ஆபத்தான நோய்: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத்துறை
கனேடிய(Canada) மாகாணமொன்றில், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய பயங்கர நோய் ஒன்று பரவிவருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவின் ரொரன்றோ (Toronto) மாகாணத்தில், invasive meningococcal disease (IMD) என்னும் நோய்…
இந்தியாவில் அரிய வகை பறவைக் காய்ச்சல்; 4 வயது குழந்தைக்கு 2-வது பாதிப்பு – WHO…
இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய வகை பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பறவைக் காய்ச்சல்
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த 4 வயது குழந்தை 'வியன் இன்புளுயன்சா ஏ (எச்9என்2)' என்ற வைரஸால்…
இலங்கையில் பலர் வேலை இழக்கும் அபாயம்
வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை லைட்டர் காரணமாக நாட்டில் உள்ள தீப்பெட்டி நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த…
தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த இதுவே காரணம்: சஜித்திடம் சுரேஷ் எடுத்துரைப்பு
தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வந்ததால் சிங்கள ஐனாதிபதிகளில் எங்களுக்கு நம்பிக்கையில்லை எனவும், இதனால் தமிழ்ப் பொது வேட்பளர் ஒருவரை நிறுத்தத் தீர்மானித்துள்ளோம் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் ஈ.பி.ஆர்.எல்.எப்.…
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது தொடர்பில் நாளாந்தம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், உலகின் ஏனைய நாடுகளுடன்…
15 மிக முக்கியமான கட்டளைச் சட்டங்களை நடைமுறைப்படுத்த ஏற்பாடு!
எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச(Wijeyadasa Rajapakshe) தெரிவித்துள்ளார்.
கடந்த 18 மாதங்களில் சுமார் 75 புதிய…
குவைத்தில் பாரிய தீ விபத்து: 41 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
குவைத் (Kuwait) நாட்டில் கட்டடமொன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 41 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்தானது அந்நாட்டு நேரப்படி நேற்று (12) அதிகாலை 6.00 மணிக்கு ஏற்பட்டுள்ளது.…
நீட் கருணை மதிப்பெண் சர்ச்சை: 20,000 மாணவர்கள் கையொப்பமிட்ட மனு மீது இன்று விசாரணை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு) தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று "பிசிக்ஸ் வாலா' என்ற பிரபல கல்வி…
யாழில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தீ வைப்பு
யாழில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, வீட்டின் பொருட்கள் மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறித்தது.
குறித்த சம்பவமானது நேற்று நள்ளிரவு 12:15 மணியளவில்…
இலங்கையில் முட்டை பிரியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
நாட்டில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 45 ரூபாய் வரை குறைக்க முடியும் என உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் அதிகப்படியான முட்டை உற்பத்தி கிடைப்பதால் முட்டையின் விலை மேலும் குறையும் என உற்பத்தியாளர்கள் சங்கத்தின்…
தேர்தலில் ஒரே சின்னத்தில் போட்டியிடும் சஜித் – ரணில்! ஒரேவொரு வித்தியாசம்
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியை வீழ்த்த ஜனாதிபதி ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
சஜித் தரப்பில்…
தமிழ் அரசியல் கைதி ஒருவரை விடுவித்தது கொழும்பு மேல் நீதிமன்றம்.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவினார் என்று தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த கந்தையா யோகநாதன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் ஆயப்பகுதி அதிகாரியான இவர்,…
அமெரிக்க அதிபர் பைடனின் மகன் குற்றவாளியாக தீர்ப்பு
அமெரிக்க (America) அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்ட விரோதமாகத் துப்பாக்கி ஒன்றை கொள்வனவு செய்தமை தொடர்பாகத் தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் குற்றவாளி என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஹண்டர் பைடன் (Hunter Biden)…
கனடாவில் வலியுடன் மருத்துவமனைக்கு சென்ற பெண்: எக்ஸ்ரேயில் தெரிந்த பயங்கரம்
கனடாவில், தோள் மற்றும் கால்வலியால் தவித்துவந்த ஒரு பெண் மருத்துவமனைக்குச் செல்ல, அவரது எக்ஸ்ரே பெரிய உண்மை ஒன்றை வெளிக்கொண்டுவந்தது.
வலியுடன் மருத்துவமனைக்குச் சென்ற பெண்
ஒன்ராறியோவைச் சேர்ந்த Giovanna Ippolito, தோள் மற்றும் கால்வலியால்…
வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பாவிக்கும் 17 வயது சிறுமி – நுரையீரலில் ஏற்பட்ட துளை
பிரித்தானியாவை சேர்ந்த 17 வயது சிறுமி வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பாவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாரத்திற்கு 400 சிகரெட்டுகள்
பிரித்தானியாவை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் என்ற சிறுமி வாரத்திற்கு சராசரியாக 400…