வாகன வருமான அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் !
மேல் மாகாணம் (Western Province) தவிர்ந்த ஏனைய மாகாணங்களின் வாகனங்களுக்கு சப்ரகமுவ மாகாணத்தில் (Sabaragamuwa Province) வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை பதிவு செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சப்ரகமுவ மாகாண செயலாளர்…
யாழ் நீதிமன்றில் மதுபானம், தேயிலை சாயமாக மாறியது எப்படி? விசாரணைக்கு உத்தரவு
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மதுபானம், தேயிலை சாயமாக மாறியது தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பகுதியில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை உடைமையில்…
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மனம் திறந்த ரணில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதார சீர்திருத்த துறைசார் மேற்பார்வைக் குழுவில் கலந்து…
வெளிநாடொன்றில் கொடூர தாக்குதலுக்கு இலக்கான அமெரிக்கர்கள்
சீனாவில் (China) உள்ள பூங்காவில் அமெரிக்கர்கள் நால்வர் கூரிய ஆயுதத்தினால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் சம்பவமானது வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள பொது பூங்காவில்…
கடலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை
அனலைதீவிலிருந்து நேற்றுமுன்தினம்(10) கடற்றொழிலுக்குச் சென்ற இருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமரசிங்கம் மற்றும் கேதீஸ்வரன் ஆகிய இருவரையே காணவில்லை. இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. காணாமல் போனோரை கடலில் தேடும்…
நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அகில…
போரில் எந்த குற்றமும் செய்யாத பாடசாலை சிறுவர்கள் குழந்தைகள் குண்டு தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்து, யுத்தம் முடிவுக்கு வந்து இவ்வளவு ஆண்டுகளாகியும் நீங்கள் எல்லோரும் இணைந்து இன்னமும் இனப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க முடியவில்லையே என தேசிய…
யாழில் 22 கிலோ கேரளா கஞ்சா மீட்பு
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரினால் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது 10 பொதிகளில்…
இனி வாழ்க்கையில்….செய்தியாளர்களை சந்திக்கமாட்டேன்!! அதிரடி முடிவெடுத்த அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிரடியான அறிவிப்பு ஒன்றை தற்போது கூறியுள்ளார்.
அண்ணாமலை
தமிழக அரசியலில் அழுத்தமான ஒரு அரசியல்வாதியாக மாறி வருகின்றார் அண்ணாமலை. அதற்கு முக்கிய காரணம், அவர் அளிக்கும் பேட்டிகள் தான்.
schedule செய்யாமல்…
கேள்விக்குறியாக மாறிய கனேடிய பிரதமரின் அரசியல் வாழ்வு
கனேடிய (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மீதான மக்களின் ஆதரவு பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அண்மையில் நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பொன்றின் மூலம் இந்த விடயம்…
கழிவறையில் தாக்கிய விஷ வாயு; அடுத்த அடுத்து பலியான 3 பெண்கள் – அதிர்ச்சி சம்பவம்!
வீட்டின் கழிவறைக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
விஷ வாயு
புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை…
குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை!
இலங்கை மின்சார சபை தனது மின்சார கட்டண திருத்த யோசனையை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த முன்மொழிவு தொடர்பான பொது கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு விளக்கமளித்துள்ளது.
மின்கட்டணத்தை…
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இருவர்… தீவிர தேடுதல் குடும்பத்தினர்!
யாழ்ப்பாணம் - அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மூன்று கல்வி வலயங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை
பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அனுராதபுரம்…
ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணி: ரணிலுக்கு வலுக்கும் பெரும் ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு குறித்து ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்க, எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளதாக…
காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட துணை மலாவி துணை அதிபர்
புதிய இணைப்பு
மலாவியின்(Malawi) துணை அதிபர் சௌலோஸ் சிலிமா(Saulos Chilima) மற்றும் அவரது மனைவி உட்பட 9 பேர், அவர்கள் பயணம் செய்த விமானம் சிக்கங்காவா மலைத்தொடரில் விழுந்து நொறுங்கியதில் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.…
கனடாவில் பதின்ம வயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து
கனடாவில் பதின்ம வயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உண்ணுதல் கோளாறுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்கும் போது உண்ணுதல் கோளாறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட…
சார்ள்ஸ் மன்னரின் கலை படைப்பு ஏலத்தில் விற்பனை
கனடாவில் காணப்பட்ட, பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் கலை படைப்பு ஒன்று பிரித்தானியாவில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஸ் கொலம்பியாவைச் சேர்ந்த 55 வயதான ரேமன் பட்டன் என்ற நபர் இந்த கலை படைப்பினை ஏலத்தில் விற்பனை…
ஜேர்மனியிலிருக்கும் ஒரு அழகிய பெண்ணின் சிலைக்காக போட்டிபோடும் மூன்று நாடுகள்
ஒரு அழகிய பெண்ணின் சிலைக்காக எகிப்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய மூன்று நாடுகள் போட்டிபோடுகின்றன.
யார் அந்தப் பெண்?
Nefertiti என்னும் அந்தப் பெண் ஒரு சாதாரண பெண் அல்ல, அவள் ஒரு ராணி. அவள் ஒரு எகிப்திய ராணி. Akhenaten என்னும் எகிப்திய…
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஈபிள் டவர் மீது தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் திட்டம்
இஸ்லாமிய அரசின் ஆதரவாளர்கள் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் போது ஈபிள் டவர் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தீவிர இஸ்லாமியக் குழுவுடன் தொடர்புடைய ஒரு இணையதளத்தில் பிரெஞ்சு தலைநகரில் குண்டு வீசப் போவதாக…
தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சரான நிர்மலா: ஜெய்சங்கருக்கு கிடைத்த பதவி
இந்தியாவில் நரேந்திர மோடியின் (Narendra Modi) அரசாங்கத்தின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து தவிர்க்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிர்மலா சீத்தாராமன் மீண்டும் நிதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
நிர்மலா சீதாராமனின்…
ஒரே நாளில் 274 பேர்கள் படுகொலை… சில மணி நேரத்தில் பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான கருத்துவேறுபாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து பென்னி காண்ட்ஸ் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெதன்யாகு கடினப்படுத்துகிறார்
ஹமாஸ் படைகளை மொத்தமாக வெல்லும் வாய்ப்பை பெஞ்சமின் நெதன்யாகு…
வெளிநாட்டவர்களுக்கு மீண்டும் NO: சுவிஸ் நாட்டவர்களின் முடிவு
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை என்பது நீண்ட காலமாகவே ஒரு முக்கிய பேசுபொருளாக காணப்பட்டுவருகிறது.
வெளிநாட்டவர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாமா என்னும் கேள்விக்கு, ஒவ்வொரு காலகட்டத்திலும், சுவிஸ் மக்கள் ஒவ்வொரு…
தனியார் வங்கி ஒன்றில் திடீர் தீப்பரவல்
மொரகஹஹேன தனியார் வங்கி ஒன்றில் சற்றுமுன்னர் தீ பரவியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஹொரணை மாநகர சபையின் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தற்போது தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் தீ ஏற்பட்டமைக்கான…
பாலியல் வழக்கு – பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிக்கிய மிக முக்கிய ஆதாரம்!
பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கின் முக்கிய ஆதாரம் ஒன்று கிடைத்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு கர்நாடக தேர்தலில் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை…
யாழில் தொடரும் பசுவதை: இறைச்சியாக்கப்பட இருந்த கன்றுத்தாச்சி பசு மீட்பு
யாழ்ப்பாணம் (Jaffna) பருத்தித்துறையில் (Point Pedro) இறைச்சியாக்கப்படவிருந்த கன்றுத்தாச்சி மாடு உட்பட மூன்று பசு மாடுகளை காவல்துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
பருத்தித்துறை - துன்னாலைப் பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வந்த சட்டவிரோத…
அதிபர் தேர்தலில் ரணில் வெற்றி பெற முடியாது : அஜித் பி.பெரேரா
தற்போதைய அதிபர் சுயாதீனமாகவோ அல்லது வேறு தரப்பினருடன் இணைந்தோ அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை சமகால அரசியல் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர்…
நாடு முழுவதும் மூடப்படும் தபால் நிலையங்கள்: வெளியான அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (12) நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட…
ஹமாஸ் பிடியில் பிணைக்கைதியாக இருந்த பெண் ஒருவர் தப்பிக்கும் பரபரப்பு காட்சிகள்
ஹமாஸ் பிடியில் பிணைக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்த இஸ்ரேல் பெண்ணொருவரை அந்நாட்டு வீரர்கள் மீட்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்ட இளம்பெண்
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, இஸ்ரேல் மீது திடீர்த்தாக்குதல் நடத்திய…
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி..…
கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி, தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் லண்டன் கோபி.. (வீடியோ, படங்கள்)
#################################
லண்டனில் வசிக்கும் பாபு மீரா தம்பதிகளின் ஏகபுதல்வன் கோபி இன்று தனது பிறந்தநாளை ஏழைகளின் இதயம்…
நவம்பர் மாதம் க. பொ. த உயர்தர பரீட்சை
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை இந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று கல்வி அமைச்சில் நடைபெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன்,…
அரச ஊழியர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்க்க அரசாங்கம் விரும்பினாலும் 2024 வரவு செலவுத் திட்ட ஆவணத்தின் ஊடாக அதற்கான மேலதிக நிதி ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில்…
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்… தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம்: எச்சரிக்கும் நிபுணர்கள்
ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
பல இடங்களில் வெற்றி
இதில் பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் மிக மோசமான பின்னடைவை எதிர்கொண்டுள்ளார் என்றே தெரிய வருகிறது.…
வேலையின்மை… உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் மிக வேகமாக பிரித்தானியாவில் அதிகரிப்பு
உலகின் 38 பணக்கார நாடுகளில் வேலையின்மை பிரித்தானியாவில் வேகமாக அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது.
வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை
சமீபத்தில் வெளியான வேலையின்மை தொடர்பான தரவுகளும், பிரித்தானியாவின் தற்போதைய நிலையை விளக்குவதாக…
முல்லைத்தீவில் இலவச குடிநீர் இணைப்பினை பெறாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்
முல்லைத்தீவில் (Mullaitivu) உள்ள கிராமங்களில் இதுவரை இலவச குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, முல்லைத்தீவு -…