ரயிலில் பிரசவித்த பெண்., ரயிலின் பெயரையே குழந்தைக்கு வைத்த பெற்றோர்
ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணுக்கு பயணத்தின் நடுவிலேயே குழந்தை பிறந்தது.
அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அந்த ரயிலின் பெயரையே பெற்றோர் வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் நடந்துள்ளது.…
திருகோணமலையில் இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞரொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று (24) அதிகாலை இடம் பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலினால் திருகோணமலை மஹதிவுல்வெவ பகுதியைச்…
பொலிஸாரின் எதிர்ப்பை மீறி பெற்றோரின் சம்மதத்துடன் யாசகம் பெறும் சிறுவர்கள்
கதிர்காமம், செல்ல கதிர்காம ஆலயங்கள் மற்றும் கிரிவெஹெர விகாரையிலும் தனியாகவோ அல்லது பெற்றோருடன் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுவர்கள் யாசகம் பெறுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
பெற்றோரும் உடந்தை
துரதிர்ஷ்டவசமாக, இந்த சிறுவர்கள் பணம்…
அடுத்த மாதம் முதல் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
மத்திய வங்கியின் சம்பளத் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்ற நிதிக் குழுவினால் முன்வைக்கப்பட்ட அனைத்துப் பரிந்துரைகளையும் மத்திய வங்கி ஏற்றுக்கொண்டுள்ளதாக அரசாங்க நிதிக்குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மத்திய…
பாரிய அளவில் அதிகரிக்கவுள்ள தேங்காய் விலை
எதிர்வரும் மாதங்களில் தேங்காய் ஒன்று 200 அல்லது 300 ரூபாவுக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படக்கூடும் என்று தென்னை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது கிளிநொச்சி சேவை சந்தையில் ஒரு தேங்காய் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக…
அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த புதிய திட்டம்
பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த புதிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில்…
கனேடிய தீவொன்றில் ஒரே நாளில் பதிவான 2,000 நிலநடுக்கங்கள் : காரணம் இது தான்
கனேடிய தீவொன்றில், ஒரே நாளில் சுமார் 2,000 தடவைக்கும் அதிகமாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, கனடாவின் வான்கூவர் தீவுகளில், இம்மாத தொடக்கத்தில் ஒரே நாளில் 2,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.…
வெங்காய ஏற்றுமதி தடையை காலவரையின்றி நீட்டித்த இந்தியா., உள்ளூர் விலை பாதியாக குறைவு
வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது.
மார்ச் 31-ஆம் திகதி வரை விதிக்கப்பட்ட வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
உலகின் மிகப்பாரிய வெங்காய ஏற்றுமதியாளராக இந்தியா…
யாழில் சட்டவிரோதமாக பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தில் பனை மர குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (23) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான…
ரஷ்யாவிற்கு ஏற்பட்ட மற்றுமொரு இழப்பு :பற்றியெரியும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
ரஷ்யாவின் சமாரா மாகாணத்தில் உள்ள குய்பிஷேவ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிப்புகள் ஏற்பட்டு பற்றி எரிவதாக ரஷ்ய டெலிகிராம் சனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குய்பிஷேவ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள்…
வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்
கடந்த (2023) ஆண்டு முதல் எட்டு மாதங்களில் 5,300 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக பொது நிதி முகாமைத்துவ அறிக்கையில் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, பேருந்துகள், பயணிகள் வான்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார்…
பாடசாலை மாணவர்களுக்கு திங்கள் முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இவ்வாறு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் மேலும்…
சர்ச்சையை ஏற்படுத்திய மைத்திரியின் கருத்து! பிறப்பிக்கப்பட்டுள்ள அதிரடி உத்தரவு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்ட கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில்…
நிலவில் ரயில் போக்குவரத்தினை அறிவித்த நாடு
அமெரிக்கா நிலவில் ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
ரயில் போக்குவரத்து
அமெரிக்காவில் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு உருவாக்கப்பட்ட அமைப்பு DARPA.
அதாவது, பாதுகாப்பு மேம்பட்ட…
மரணத்திற்கு பின் இது நடக்குமா? 12,000 ஆண்டுகள் பழமையான மூளையால் பிரித்தானிய விஞ்ஞானிகள்…
12,000 ஆண்டுகள் பழமையான மனித மூளை பிரித்தானிய விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொல்பொருள் பதிவுகள்
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் அலெக்ஸாண்ட்ரா மார்டன் ஹேவர்ட் தலைமையிலான ஆராய்ச்சி, தொல்பொருள் பதிவுகளின் மூலம் உலகளாவிய ஆய்வில்…
சீனாவில் பல மருத்துவமனைகளில் மகப்பேறு சேவைக்கு பூட்டு!
சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பல மருத்துவமனைகள் மகப்பேறு சேவைகளை நிறுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கிழக்கு செஜியாங் மற்றும் தெற்கு ஜியாங்சி உட்பட பல மாகாணங்களின் மருத்துவமனைகள் கடந்த இரண்டு…
ரஷ்யாவில் கச்சேரி அரங்கில் படுபயங்கர தாக்குதல்! 40 பேர் பலி..அதிர வைத்த தீப்பிழம்பு வீடியோ
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள கச்சேரி அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.
படுபயங்கர தாக்குதல்
மாஸ்கோ நகரில் அமைந்துள்ள கச்சேரி அரங்கு ஒன்றில், பிரபல ரஷ்ய ராக் இசைக்குழுவான Picnic-யின் நிகழ்ச்சிக்காக மக்கள் பலர்…
இளவரசி கேட் குறித்த போலியான செய்திகளை பரப்புவதே பிரித்தானியாதான்: புடின் அலுவலர்…
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் குறித்த போலியான செய்திகளை பரப்பி வருவது பிரித்தானியாதான் என்று கூறியுள்ளார் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர்.
போலிச் செய்திகளைப் பரப்பும் பிரித்தானியா
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக…
இந்தோனியாவில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை?
இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் அருகே கடல்பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த…
இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நிறுவனம்
கொழும்பு மற்றும் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிற்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக ஃபிட்ஸ் ஏர் (FitsAir) நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த விமான சேவையானது இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் குறைந்த விலையிலான பயண…
இலங்கையில் வீடுகளை கட்டுவதற்கு அதிக மானியங்களை வழங்கும் இந்தியா
அனுராதபுரத்தில் வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்காக 150 மில்லியனுக்கும் கூடுதல் மானியத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான மானியம் குறித்த கடிதங்களை கடந்த மார்ச்…
சர்ச்சைக்குரிய சட்டமூலம் மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் அறிவிப்பு
14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு கொண்டால் அதற்கான தண்டனையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தால் கொண்டுவரப்படவிருந்த சட்டமூலத்தை மீளப்பெறுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ…
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி!
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றினை நேற்று(22) வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்
தான்…
மீண்டும் அதிகரிக்கும் மரக்கறிகளின் விலை
நாட்டில் மீண்டும் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாரஹேன்பிட்ட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (23) மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதிகரித்துள்ள விலை
இதன்படி இன்று ஒரு…
150 அகதிகளுடன் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து… பதறவைக்கும் தகவல்கள்
சுமார் 150 அகதிகளை ஏற்றிக்கொண்டுவந்த படகு ஒன்று இந்தோனேசிய கடற்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பலர் இறந்திருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கவிழ்ந்த படகு
இந்தோனேசியாவின் Aceh மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில்,…
வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு
இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரந்துடுவ, கிரிந்த, புத்தளம், மாதம்பே மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு…
லண்டனில் 10,000 யானைகளை களமிறக்குவோம்… மிரட்டல் விடுக்கும் 6 நாடுகள்: வெடித்த…
பெருமைக்காக மிருகங்களை கொல்லும் கொடூரத்திற்கு எதிராக பிரித்தானியா முன்னெடுக்கும் நடவடிக்கையை எதிர்த்து, லண்டனில் 10,000 யானைகளை களமிறக்குவோம் என்று நாடொன்று கடும் மிரட்டல் விடுத்துள்ளது.
யானைகளுடன் வாழப்பழகுவார்கள்
ஆப்பிரிக்க நாட்டின்…
இளவரசி கேட் மிடில்டனுக்கு புற்றுநோய்… அதிர்ச்சியில் பிரித்தானியர்கள்!
பிரிட்டிஸ் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் புற்றுநோயல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ அறிக்கையொன்றில் இளவரசி வில்லியம் கேட் மிடில்டன் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்…
புளொட் சிரேஷ்ட உபதலைவர் ‘ஆர் ஆர்’ நினைவாக இலவச குடி நீர் திட்டம் ஆரம்பித்து…
புளொட் சிரேஷ்ட உபதலைவர் 'ஆர் ஆர்' நினைவாக இலவச குடி நீர் திட்டம் ஆரம்பித்து வைப்பு!
தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) முக்கியஸ்தர் வேலாயுதம் நல்லநாதர் (ஆர் ஆர்) நினைவாக இலவச குடிநீர்திட்டம் இன்று (23.03) ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
புங்குடுதீவில் திட்டமிட்ட விபத்து மூலம் கொலை?
புங்குடுதீவில் திட்டமிட்ட விபத்து மூலம் கொலை?
புங்குடுதீவில் உயிரோடு நாயை வெட்டி காணொளி வெளியிட்ட கும்பல் மீண்டும் அராஜகங்களில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் நாய் ஒன்றினை உயிரோடு கொடூரமாக துன்புறுத்தி…
இளவரசி கேட் இல்லாவிட்டால் ராஜ குடும்பம் அவ்வளவுதான்… டயானாவின் பட்லர் கூறுகிறார்
இளவரசி கேட் இல்லாவிட்டால், அவ்வளவுதான், ராஜ குடும்பத்தின் கதை முடிந்தது என்கிறார் இளவரசி டயானாவின் பட்லர்.
இளவரசி கேட் எங்கே?
இளவரசி கேட் எங்கே என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற இளவரசி டயானாவின் பட்லரான பால் பர்ரலிடம், இளவரசி…
கிளிநொச்சியில் இரண்டு மில்லியன் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கிளிநொச்சியில் இரண்டு மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபரை நேற்று(22.03.2024) மாலை கைது செய்துள்ளனர்.
இதன் போது கிளிநொச்சியை சேர்ந்த 29…
பெங்களூரு குண்டு வெடிப்பு: சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்த குற்றவாளிகள்- என்.ஐ.ஏ.தகவல்
கா்நாடக மாநிலம் பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் சென்னையில் ஒரு மாதம் தங்கியிருந்தது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணையில் தெரியவந்துள்ளது.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் மாா்ச் 1-ஆம் தேதி…
காவலர்கள் மோசமாக நடத்தினர்: அரவிந்த் கேஜரிவால்
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டபோது, மணீஷ் சிசோடியாவை மோசமாக நடத்திய அதே காவலர்கள் தன்னையும் மோசமாக நடத்தியதாக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
ரௌஸ் அவென்யூ நீதிமன்றத்தில், தில்லி முதல்வர் கேஜரிவால்…