;
Athirady Tamil News

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாணத் தமிழர்!!

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர் களமிறங்கவுள்ளார். இந்த தேர்தலுக்கான தனது அதிகாரப்பூர்வ பிரசாரத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தனது மனைவி ஜேன்…

தெலுங்கானாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எட்டு பேரின் உடல் மீட்பு!!

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முலுகு மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8…

40 ஆண்டுகள் முயற்சியின் பின் கனேடிய பெண்ணுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்! !!

கனடாவில் பெண் ஒருவர் 40 ஆண்டுகளாக லொட்டரிச் சீட்டு வாங்கிவந்த நிலையில், அவருக்கு பெரும் தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Kamloops நகரில் வாழும் Rhonda Malesku என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கி…

திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி டெல்லி மாணவி கொலை!!

டெல்லியை சேர்ந்த இளம்பெண் நர்கிஸ் (25). இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்குள்ள கமலா நேரு கல்லூரியில் படிப்டை முடித்துள்ளார். பின்னர், மாளவியா நகரில் உள்ள ஸ்டெனோகிராஃபர் பயிற்சியில் நர்கிஸ் பயின்று வந்துள்ளார். இந்நிலையில்,…

உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படும் கத்தார் – வெளியான புதிய அறிவிப்பு !!

தற்போது தீவிரமடைந்து வரும் உக்ரைன் ரஷ்யப்போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் உதவி வழங்குவதாக கத்தார் அறிவித்துள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் கண்ணிவெடி அகற்றலுக்காக உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை…

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பிறகு முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடிய லாலு- வைரலாகும்…

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய் உள்ளது. இதன் காரணமாக அவருடைய உள் உறுப்புகள் பலவும் பாதிக்கப்பட்டு உள்ளன. சிறுநீரகமும் மோசமாக பாதிக்கப்பட்டது.…

உக்ரைன் ஹீரோக்களுக்கு வீரப்பதக்கம்..! மகிழ்ச்சியில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட பதிவு !!

உக்ரைன் இராணுவ வீரர்களை வாழ்த்தி விருது வழங்கும் பெருமை தனக்கு கிடைத்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கி Mykolaiv, Ochakiv நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களைநேரில் சந்தித்து…

டெல்லி மாயாபுரியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!!

டெல்லியில் உள்ள மாயாபுரி பகுதியில் அமைத்துள்ள தொழிற்சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ வேகமாக…

பெற்ற பிள்ளையை கத்தியால் குத்திய தந்தை!!

தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேய்கனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலுவெவ - ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு…

நைஜரில் ‘அமெரிக்க ஆதரவு’ அதிபரை சிறைப்பிடித்து ஆட்சியைப் கைப்பற்றி ராணுவம்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அந்நாட்டு ராணுவத்தினர் அதிபரை சிறைப்பிடித்து, ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக தொலைக்காட்சியில் அறிவித்தனர். இது ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்பை கலைத்துவிட்டதாகவும், அனைத்து…

இன்று மணிப்பூர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு- கலவர பாதிப்புகளை ஆய்வு செய்ய திட்டம்!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். வன்முறை உச்சத்தில்…

இந்தியாவில் அஹ்மதியா மக்களை ‘முஸ்லிம் அல்லாதவர்கள்’ என்று அறிவித்த சர்ச்சை…

இந்தியாவின் அஹ்மதியா சமூகத்தை 'காஃபிர்' மற்றும் 'முஸ்லிம் அல்லாத' சமூகமாக அறிவிக்கும் ஆந்திரப் பிரதேச வக்ஃப் வாரியத்தின் முன்மொழிவை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இது சமூகங்களுக்கு இடையே வெறுப்பை…

குரங்கு குட்டியை துடிக்க துடிக்க அடித்துக்கொன்ற வாலிபர்கள்!!

விலங்குகளிடம் பரிவு காட்டும் மனிதாபிமான மனிதர்கள் மத்தியில் ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு குரங்கு குட்டியை 2 வாலிபர்கள் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள பவுதான் மாவட்டம் தாவ்ரி…

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஹைதராபாத் பெண் சாலையோரம் பலநாள் பட்டினியாக கிடந்த அவலம்!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலையோரம் படுத்திருக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த மின்ஹாஜ் ஜைதி என்ற அந்தப் பெண், எம்.எஸ் படித்து வாழ்வில் சாதிக்க வேண்டுமென்ற…

யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய மைதானத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்தவிற்கு யாழ்ப்பாணம் தலமையகப்…

சக ஆசிரியைக்கு ஆசிரியை செய்த கீழ்த்தரமான செயல்!!

உடப்புவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடியை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர். தாலி கொடியின் உரிமையாளரான ஆசிரியையின் கழுத்தில் அரிப்பு…

யாழ் மாவட்ட உணவகங்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவுச்சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனினால் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரத்தினால் நேற்று (28)…

நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு!!

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளார். அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்கான பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்துமாறு…

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவு இடைநிறுத்தம்!!

கராத்தே தோ விளையாட்டிற்கான தேசிய சங்கமான இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால்…

பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா; உலகத்தின் ‘கேம்சேஞ்சர்’ நித்யானந்தா-…

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத், கர்நாடகாவில் உள்ள வழக்குகள் தொடர்பாக சாமியார் நித்யானந்தாவை போலீசார் தேடிய போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது தெரியவந்தது. அதோடு, அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக…

ஓப்பன்ஹெய்மரின் அணுகுண்டு சோதனையில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அமெரிக்க மக்கள்!!

மிக ரகசியமாக இயங்கிய மான்ஹாட்டன் திட்டம், 1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முன்மாதிரி அணுகுண்டை வெடிக்கச் செய்தது. தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பேசபடும் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்த நிகழ்வைத்தான் மீட்டுருவாக்கம் செய்கிறது. இந்த…

பேசினார்களா, இல்லையா?: மோடி-ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவு துறை விளக்கம்!!

இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து கொண்டனர். இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, "இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் மகிழ்ச்சியை…

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் சாரிதேவி – என்ன நடந்தது?

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில்ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது பெயர் சாரிதேவி ஜமானி. 2018 ஆம் ஆண்டு 30 கிராம் ஹெராயின் கடத்தியதாக 45 வயதான சிங்கப்பூர்…

நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!!

இரண்டு காணிகளை போலி பத்திரம் மூலம் சுவீகரித்தமை மற்றும் போலி பத்திரத்தை சமர்ப்பித்து 15 இலட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (27) பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மாளிகாவத்தை…

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை!!

கெப்பத்திகொல்லாவ, கலவெவ பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கட்டுவலகலேவ, கெப்பத்திகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடையவர் ஆவார். உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள…

குறைந்த அளவு ‘ஆஸ்பிரின்’ மாத்திரை பக்கவாத அபாயத்தை தடுக்காது- மருத்துவத்துறை…

மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்களுக்கு அலோபதி மருத்துவத்தில் ஆஸ்பிரின் எனப்படும் மாத்திரையை நோயாளிகள் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 50 முதல் 59 வயதுக்கு உட்பட்ட முதியவர்கள் மற்றும் 60 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்கள் இதய…

கடன் மறுசீரமைப்பிற்கு பிரான்ஸ் ஆதரவு!!

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும், அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ்…

பெல்ஜியத்தில் தாயைக் கொன்று குளிர்சாதனப் பெட்டியுடன் கால்வாயில் தூக்கி எறிந்த மகன் கைது!!

பெல்ஜியம், லீஜ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சந்தேகிக்கும் வகையில் பொருள் ஒன்று மிதந்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொருளை மீட்டு…

தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் சுமூகமான தீர்வு – அமைச்சர் டக்ளஸ்!!

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் இன்று(29)…

தையிட்டி விகாரைக்கு அமைச்சர் டக்ளஸ் விஐயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தையிட்டி விகாரைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்தார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராமவையும் அமைச்சர் இதன்போது சந்தித்து கலந்துரையாடினார்.…

இந்தியாவில் செமிகண்டக்டர்கள் தயாரிக்க முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!

நவீன மின்னணுவியலில், செமிகண்டக்டர்கள் ஒரு முக்கியமான பாகம். ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் இவற்றிற்கு அதிக தேவை…

ஆஸ்திரேலியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- நீரில் மூழ்கிய 4 பேர் மாயம்!!

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மாகாணத்தில் பெரிதளவில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நீரில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் நீரில் மூழ்கியதில், நான்கு ஆஸ்திரேலிய ராணுவ…

மணிப்பூர் விவகாரம்.. 7-வது நாளாக அமளி: பாராளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு!!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு மேல்சபை எதிர்க்கட்சி தலைவரான அவரது அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் நிலைமை…

நினைவிழப்பு, கவனக்குறைவு பிரச்னை கொரோனா பாதிப்பினால் 2 ஆண்டுக்கு பிறகும் மூளை செயல்பாடு…

நாள்பட்ட கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் வரை மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுவதாக லண்டன் ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் இரட்டை ஆராய்ச்சி மற்றும் மரபணு தொற்றுநோயியல்…