;
Athirady Tamil News

இலங்கை தமிழர் பிரச்சினைகளை தீர்க்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!! (கட்டுரை)

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசியலாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார். காமராஜரின் ஸ்தாபனக் காங்கிரஸ், திமுக, மதிமுக ஆகிய கட்சிகளிலும் முக்கிய பங்கு…

அரச அதிகாரிகள், பொலிஸாருக்கு வழிக்காட்டல் கோவை !!

அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும்…

மகாராஷ்டிராவில் சுடுகாட்டில் நடந்த வினோத திருமணம்!!

கோவில்களில் நடந்த திருமணங்கள் மண்டபங்களுக்கு மாறிய நிலையில், சமீப காலமாக பலர் நூதன முறையில் திருமண விழாக்களை வடிவமைக்க விரும்புகிறார்கள். சிலர் கடலில் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுடுகாட்டில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,903,022 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.03 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,903,022 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 692,176,933 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 664,430,193 பேர்…

ஜார்க்கண்டில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்!!

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றதில் இருந்து, பெண்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கொடுமைகள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஜார்க்கண்டில்…

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7வது…

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மூலம் 7வது குழு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல உள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி…

மணிப்பூரை கண்டு ஏன் பயம்? உங்கள் எம்.பி.க்களை அனுப்ப வேண்டியதுதானே!!!- மம்தா பானர்ஜி!

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மத்திய அரசு சிபிஐ விசாரணை கேட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை மற்றும் நாளைமறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் மணிப்பூர் செல்ல இருக்கிறார்கள்.…

ஆப்பில் ஷூ அமெரிக்காவில் ஏலம்..! ஒரு ஜோடி சுமார் ரூ.41 லட்சம்!!

அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில், ஆப்பிள் நிறுவன பணியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ சுமார் ரூ.41 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. 1990களில் தயாரிக்கப்பட்ட இந்த ஷூவை, வேறு எங்கும் இனி பெற முடியாது என்பதால்…

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ். இந்துக்…

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை…

சீனா தனது இரண்டாவது வௌிநாட்டு இராணுவத்தளத்தை ஹம்பாந்தோட்டையில் அமைக்க அதிக வாய்ப்பு;…

சீனா தனது நாட்டிற்கு வெளியே அமைக்கவுள்ள இரண்டாவது இராணுவத்தளத்தை பெரும்பாலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் William & Mary பல்கலைக்கழகத்தின்…

சூனியம் செய்து நோய் பரப்புவதாக பெண் மந்திரவாதி கொலை!!

ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், கொய்யூர் அடுத்த புதரல்லா பஞ்சாயத்து உட்பட்ட நல்ல பள்ளியை சேர்ந்தவர் ரஷ்மோ (வயது 34). பெண் மந்திரவாதியான இவர் ஊருக்கு வெளியே குடிசை அமைத்து குறி சொல்வது, மாந்திரீகம், பில்லி சூனியம் செய்து வந்தார்.…

35 ஆயிரம் புலம்பெயர்ந்தவர்களை கைது செய்த நாடு !!

துருக்கியில் சட்ட விரோதமாக குடியேறிய 35 ஆயிரம் புலம்பெயர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக துருக்கிக்கு அயல் நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம்…

பவன் கல்யாண் படங்களால் இளம்பெண்கள் பாதிப்பு- ஆந்திர மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு!!

ஜனசேனா கட்சி தலைவரும், திரைப்பட நடிகருமான பவன் கல்யாண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் ஏராளமான இளம் பெண்கள் காணாமல் போனதாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி…

நெல்சன் மண்டேலா: உலகமே கொண்டாடிய தலைவரின் காதலை இந்திய வம்சாவளி பெண் ஏற்க மறுத்தது ஏன்?…

நெல்சன் மண்டேலா ஒருமுறை நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்தார்: "பெண்கள் என் மீது பார்வையைச் செலுத்துகிறார்கள் என்றால், அது எனது தவறு அல்ல. உண்மையைச் சொல்வதென்றால், நான் எப்போதும் அதை எதிர்க்க மாட்டேன்." மூன்று முறை திருமணம் செய்துகொண்ட…

நூற்றுக்கணக்கான பெண்கள் வன்புணர்வு -மகப்பேறு மருத்துவ நிபுணருக்கு நீதிமன்றம் அளித்த…

மகப்பேறு மருத்துவ நிபுணர் 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டை விதித்தது நீதிமன்றம். அமெரிக்காவின் நியுயோர்க் நகரைச் சேர்ந்தவர்ட் மருத்துவ நிபுணரான ராபர்ட் ஹேடன்(64) என்பவருக்கே இந்த…

11 பெண் துப்புரவு பணியாளர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பம்பர் பரிசு!!

கேரளா மாநிலத்தில் அந்த மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு பம்பர் பரிசு கோடிகள் மற்றும் லட்சங்களில் வழங்கப்படும். இதனால் கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, அங்கு…

அதிகரிக்கும் புவி வெப்பநிலை – ஐ. நாவின் புதிய தகவல் !!

உலக வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் நிறுவனமான உலக வானிலை அமைப்பு தகவலொன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வகையில், 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமி தற்போது வெப்பநிலையில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்…

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்- 2 பேர் கைது!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் அபி. இவர் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிறுமி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார். அதனை கூறி அந்த அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அந்த சிறுமியை…

ரஷ்ய படைகளுக்கு ஒரேநாளில் ஏற்பட்ட மற்றுமொரு பேரிழப்பு !!

உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படையினருக்கு எதிரான தாக்குதலில் ஒரே நாளில் பாரிய இழப்பை சந்தித்துள்ளது ரஷ்ய இராணுவம். நேற்று (27) உக்ரைன் படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 560 ரஷ்ய வீரர்களைக் கொன்றதுடன் 4 டாங்கிகள், 14 கவச…

ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் கடற்படை மாலுமி மர்ம மரணம்!!

இந்திய கப்பற்கடைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த சுசாந்த்குமார்(வயது19) என்பவர் கடற்படை மாலுமியாக…

நைஜர் நாட்டில் ராணுவ புரட்சி- ஆளுங்கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்த கும்பல்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு அதிபர் முகமது பாசும் தலைமையிலான அரசை கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்களை துப்பாக்கி சூடு நடத்தி…

தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை: வீடுகள், சாலை, பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின- 6 பேர் பலி!!

தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பயிர்கள் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.…

அர்ஜென்டினாவில் கிரிப்டோ வல்லுநர் சுட்டுக் கொலை: உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில்…

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்தவர் ஃபெர்னாண்டோ பெரஸ் அல்கபா (வயது 41). அமெரிக்காவின் மியாமியில் சில காலம் தங்கியிருந்த இவர், பின்னர் ஸ்பெயினில் செட்டில் ஆனார். இவர் கிரிப்டோ கரன்சி குறித்த தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லுநராக…

மணிப்பூர் வீடியோ காட்சிகள் வெளியானதில் பயங்கர சதி- மத்திய மந்திரி அமித்ஷா பேட்டி!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி இனத்தவருக்கும் குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். சுமார் 40 ஆயிரம் பேர் உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் இன்று…

சட்டவிரோத குடியேற்றம்.. 10 மணி நேரம் நீந்தி தைவானை அடைந்த சீனர்.. ஆனால் குளவியால் வந்த…

கட்டுப்பாடுகள் நிறைந்த சீனாவில் வாழ பிடிக்காமல் கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் நாட்டிற்குள் சட்ட விரோதமாக புகலிடம் தேடி ஒரு சிலர் நீந்தியே செல்வது அவ்வப்போது நடைபெறும். 2019ல் இரு சீனர்கள் தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைய நீந்தி…

ஆச்சரியப்படுத்தும் முதியவரின் டீக்கடை- ஆனந்த் மகிந்திராவின் உருக்கமான டுவிட்டர் பதிவு!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் முதியவர் ஒருவர் நடத்தும் டீக்கடை டுவிட்டரில் வைரலாகி வருகிறது. 80 வயதான சீக்கியர் அஜித்சிங் என்பவர் அந்த கடையை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அப்பகுதியில் 100 வருட பழமையான மரத்தின் கீழ் செயல்படும் இந்த…

முகப்பருக்களை உடனடியாக தடுக்கலாம் !! (மருத்துவம்)

வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த…

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: கல்லூரி மாணவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற நண்பன்!!

டெல்லியை சேர்ந்த 25 வயது கல்லூரி மாணவி நர்கீஸ். இவருக்கு இர்ஃபான் எனும் டெலிவரி வேலை செய்யும் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நர்கீஸை காதலிப்பதாக இர்ஃபான் அவரிடம் தெரிவித்துள்ளான். இதனை ஏற்க நர்கீஸ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு புகையிரத சேவையை முன்னெடுக்கவேண்டும் -அங்கஜன்!!

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரிப் புகையிரத சேவையை முன்னெடுக்கவேண்டும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிக் குழுக்களின் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன்…

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நடமாடும் கன்டெய்னர் அறைகள் அறிமுகம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது தற்காலிகமாக தங்குவதற்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காணிக்கையாளர் மூர்த்தி என்பவர் கன்டெய்னர் வடிவிலான நடமாடும் 2 ஓய்வறைகளை காணிக்கையாக வழங்கினார். அதில் ஒன்று…

கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!!

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை இணையத்தளத்தினூடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.…

சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல் – 6 பேர் பலி!!

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

கமலா ஹாரிஸ் – விவேக் ராமசாமி: அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 தமிழர்களுக்கு இடையேதான்…

உலகிலேயே மிகவும் அதிகாரமிக்க பதவி எது என்றால்? அது அமெரிக்க அதிபர் பதவிதான். வல்லரசு நாடுகளின் முதன்மையான அமெரிக்காவின் அதிபருக்கு இருக்கும் சலுகைகள், அதிகாரங்கள், பாதுகாப்புகள் போன்றவை உலகின் மற்ற எந்த நாட்டு தலைவருக்கும் இருக்காது.…