;
Athirady Tamil News

தாய்லாந்தில் பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து: 9 பேர் பலி- 100 பேர் படுகாயம்!!

தாய்லாந்தில் தெற்கு மாகாணமான நாராதிவாட்டில் உள்ள சுங்கை கோலோக் நகரில் அமைந்துள்ள பட்டாசுக் கிடங்கில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்குள்ள கட்டிடத்தின் கட்டுமான பணியின்போது வெல்டிங் செய்ததால் ஏற்பட்ட பிழை காரணமாக பட்டாசு…

அதிகரித்து வரும் போலி பட்டுகளால் மக்கள் ஏமாற்றம்: இடைத்தரகர்களால் சிதையும் புகழ்பெற்ற…

காஞ்சிபுரம் பட்டு சேலை உலக புகழ்பெற்றது. இதற்கு கடந்த 2005-06-ம் ஆண்டு மத்திய அரசால் புவிசார்குறியீடு வழங்கப்பட்டது. திருமணம் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் காஞ்சிபுரம் பட்டுச்சேலை இல்லாமல் முழுமை அடையாது. அந்த அளவிற்கு காஞ்சிபுரம் சேலை…

துபாயில் பிரம்மாண்ட பரிசை தட்டிச்சென்ற இந்தியர்- 25 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.5.5 லட்சம்…

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியாவைச் சேர்ந்த முகமது அடில் கான், தான் வாங்கிய முதல் லாட்டரி சீட்டின் மூலம் ஃபாஸ்ட்5 பிரம்மாண்ட பரிசை வென்றுள்ளார். இதன்மூலம் அவர், அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 5.5 லட்சம் பெறுகிறார்.…

கொழும்பில் துப்பாக்கிச் சூடு!!

இன்று (30) மாலை வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மார்டிஸ் லேன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரை துப்பாக்கியால்…

மருத்துவர்களின் சம்பள உயர்வு குறித்து ஜனாதிபதியின் முடிவு!!

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தொடர்பான கலந்துரையாடல்!!

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் நீண்ட காலமாக எதிர்கொள்ளும் பல்வேறு நிதி மற்றும் கடன் பிரச்சினைகள் குறித்து 29 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைப் பணிப்பாளர் Takafumi Kadono அவர்களுடன்…

எழும்பூரில் ஒரே ரோட்டில் 2 மதுக்கடைகள்: பட்டப்பகலில் சாலையோரம் நின்று மதுஅருந்தும்…

சென்னையின் இதயம் போன்ற பகுதியாக விளங்கி வரும் எழும்பூரில் சென்ட்ரலுக்கு அடுத்து 2-வது பெரிய ரெயில் நிலையம் இயங்கி வருகிறது. இங்கிருந்து தென் மாவட்டம் மற்றும் மற்ற மாநிலங்களுக்கு ஏராளமான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.…

ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை..! மற்றொரு நாடும் பங்கேற்க முடியாது !!

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள நாடுகள் பட்டியலில் ரஷ்யாவும் பெலாரஸும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்பட்ட 203 நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவும்…

“ஜி-20” மாநாடு- வெளிநாட்டு அமைச்களுடன் மாமல்லபுரம் வந்த மத்திய அமைச்சர்!!

"ஜி-20" மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த பல்வேறு நாடுகளை சேர்ந்த 34 வெளிநாட்டு அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் மொத்தம் 107பேர், 4சொகுசு பஸ்களில் நேற்று இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாமல்லபுரம் வந்தனர். தமிழக சுற்றுலாத்துறை,…

செமிகண்டக்டர் உற்பத்தியில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்குமா? !!

மின்னணு சாதனங்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் செமிகண்டக்டர் (Semiconductor) எனும் மூலப்பொருளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பொருட்டு, புதிய திட்டத்தை இந்தியா முன்னெடுத்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. செமிகண்டக்டர்…

யாழ். அரியாலையில் வெடிமருந்து மீட்பு!!

யாழ்ப்பாணம், அரியாலை கடற்கரை பகுதியில் ஒரு தொகை ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. மண்டைதீவு கடற்படையினருக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வெடிமருந்து குச்சிகள்…

யாழ்.பல்கலை மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் திருநெல்வேலி பகுதியில் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதன்போது வீட்டின்…

கிருஷ்ணகிரி வெடிவிபத்து: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!!

கிருஷ்ணகிரியில் இன்று பட்டாசு குடோனில் உள்ள பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் குடோன் அருகில் இருந்த ஓட்டல் உள்பட 3 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும்…

பவால் திரைப்படம் யூத இனப்படுகொலையை கேலி செய்கிறதா? சர்ச்சைக்கு உள்ளான காட்சி எது?

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மற்றும் வருண் தவா நடித்த ‘பவால்’ என்ற பாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. அந்தப் படத்தை அமேசான் பிரைம் தளத்தில் இருந்து நீக்க வேண்டுமென யூத அமைப்பு ஒன்று கடிதம் எழுதியுள்ளது. யூதர்களின்…

உலக தலைவர்களின் ஆதரவை பெறுவது ஒரு வகை கலை!!

உலகத் தலைவர்களின் ஆதரவைப் பெறுவது ஒரு கலை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், சிறிமாவோ பண்டாரநாயக்கவிற்கு பின்னர் உலகில்…

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விசேட அறிவிப்பு!!

குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை முறையாக பேணுவதற்கு தேவையான முன்பதிவுகளை செய்யுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம்…

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கான காரணம் வௌியானது!!

கடந்த சில நாட்களாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை தற்காலிகமான நிலையே என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர், கேள்வி மற்றும் நிரம்பலின் அடிப்படையில் அதன்…

வறட்சியால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!!

உடவலவ நீர்த்தேக்கத்திற்கு சமனல குளத்திலிருந்து நீர் திறந்து விடப்பட்டால் தென் மாகாணத்தில் மின்சாரத்தை தடை செய்ய வேண்டி ஏற்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உடவலவ நீர்த்தேக்கத்தின்…

ஆசிரிய ஆட்சேர்ப்பு குறித்த விசேட அறிவிப்பு!!

ஆசிரிய சேவைக்குப் புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்…

என்.எல்.சி. முற்றுகை போராட்டத்தில் வன்முறை.. மேற்கொண்ட நடவடிக்கை என்ன? காவல்துறை…

நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. வளையமாதேவியில் பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம் தொடங்கியது. இதற்காக அங்கு பயிரிடப்பட்ட…

ஜி20 மாநாடு: மோதி வலிய சென்று ஜின்பிங்கிடம் பேசியது என்ன? 8 மாதங்கள் கழித்து சீனா அறிக்கை…

உலகின் 20 பெரிய பொருளாதார நாடுகளின் குழுவான ஜி20-இன் உச்சிமாநாடு இந்தோனேஷியாவின் பாலி நகரில் கடந்த ஆண்டு நடைபெற்றது. நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோதியும், சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்தித்த பாணி அனைவரது…

நமது மகத்தான புலிகளை பாதுகாக்க கர்ஜனை செய்வோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்!!

உலக புலிகள் தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சர்வதேச புலிகள் தினத்தில், நமது மகத்தான புலிகளின் பாதுகாப்பிற்காக கர்ஜனை செய்வோம். அழிந்து வரும் இந்த…

அணுகுண்டின் நரக வேதனையை முதலில் அனுபவித்தது ஜப்பானியர் அல்ல!!

மிக ரகசியமாக இயங்கிய மான்ஹாட்டன் திட்டம், 1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முன்மாதிரி அணுகுண்டை வெடிக்கச் செய்தது. தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பேசபடும் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்த நிகழ்வைத்தான் மீட்டுருவாக்கம் செய்கிறது. இந்த…

“நீங்களே ஒரு பெண் பாருங்கள்..”- ராகுல் காந்தியின் திருமண கோரிக்கைக்கு…

ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள வயல்களுக்கு ராகுல் காந்தி சமீபத்தில் நேரில் சென்றார். அப்போது அங்குள்ள பெண் விவசாயிகளிடம் தங்களை விரைவில் டெல்லிக்கு அழைப்பதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி, ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தைச்…

‘டைனோசர் கால உயிரினம்’ கேரளாவில் தண்ணீர் தொட்டிக்குள் வந்தது எப்படி?

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன், அரிய வகை மீன் இனத்தை கண்டுபிடித்த இந்தியர் ஒருவரை, ஹாலிவுட்டின் பிரபல நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ அண்மையில் சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார். அவரது பாராட்டை அடுத்து, தற்போது அவர் உலக அளவில் கவனம்…

மொகரம் ஊர்வலத்தின்போது ஏந்திய தேசியக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் உருது வார்த்தை-…

ஜார்கண்ட் மாநிலம் மேதினிநகர் மாவட்டத்தில் உள்ள பலமுவில் செயின்பூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கல்யாண்பூர்-கங்காரி பகுதியில் மொகரம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, மக்கள் ஏந்தப்பட்டு வந்த மூவர்ணக் கொடியில் அசோக சக்கரத்திற்கு பதில் உருது…

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அதிகாரி கைது!!

போலி ஆவணங்கள் மற்றும் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற உதவிய குற்றச்சாட்டில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…

புறவாழ்க்கையை கைவிட்டு காட்டுக்குள் வாழ முயன்ற மூவர் மரணம் !!

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் புறவாழ்க்கையை கைவிட்டு காட்டுக்குள் வாழ முயன்று உயிரிழந்த சம்பவமொன்று அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பதிவாகியுள்ளது. ரெபெக்கா வான்ஸ், அவரது 14 வயது மகன் மற்றும் ரெபெக்காவின்…

ராகுல் 2-வது நடைபயணம் ஆகஸ்டு 15-ந்தேதி தொடக்கம்?!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா' (பாரதமே…

நீங்கள் பயண விரும்பி என்றால் தவறியும் இந்நாடுகளுக்கு பயணித்து விடாதீர்கள்..!

பயணம் செல்லுவது என்றாலே அதில் எல்லோருக்கும் தனி விருப்பம் உள்ளது. நாம் எந்தளவிற்கு பயணம் செய்ய விரும்புகிறோமோ அந்தளவிற்கு நாம் பயணிக்கும் இடமும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் ஒரு சில பகுதிகள்…

டெக்டர் விபத்து: சாரதி பலி!!

பத்தனை மவுனட்வேனன் தோட்டத்தில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து டெக்டர் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது. அதன் சாரதி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். அதில் பயணித்த ஏனைய இருவர் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளனர். இந்த விபத்து…

சீனாவும் இணைந்து கொள்ள வேண்டும்!!

இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்து கொள்ள வேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு அதிகளவு கடனை வழங்கிய நாடு என்ற வகையில் இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக…

’’குழந்தை வரம் கேட்டன்: மாதா தரவில்லை ; சிலைகளை உடைத்தேன்’’!!

"மாதாவிடம் நேர்த்தி வைத்தும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை" அந்த விரக்தியிலேயே ஆனைக்கோட்டையில் மாதா சிலைகளை சேதப்படுத்தினேன் என , மாதா சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - மானிப்பாய்…

மொழியின் அடிப்படையில் இளைஞர்களின் திறமைகளை மதிப்பிடுவது அநீதி- பிரதமர் மோடி பேச்சு!!

அகில பாரதிய சிக்ஷா சமாஜம் மாநாடு டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:- இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்றுவதை தேசிய கல்வி கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. பாரம்பரிய அறிவு…