;
Athirady Tamil News

ஜம்மு-காஷ்மீரில் மேலும் 3 திரையரங்குகள் திறக்கப்படும்: துணைநிலை ஆளுநர் தகவல்!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு சினிமா அரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. புல்வாமா, சோபியான் ஆகிய இடங்களில் ஏற்கனவே சினிமா திரையரங்குகள் கடந்த வருடம் திறக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன் பாரமுல்லாவில்…

கல்வி மட்டுமல்ல, கிட்னியும் தருவார் நல்லாசிரியர்: அமெரிக்காவில் ஆச்சரியம்!!

அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் 15-வயதான ரோமன் மெக்கோர்மிக் என்ற மாணவன், ப்ரான்கியோ ஓடோரீனல் சிண்ட்ரோம் (branchiootorenal syndrome) எனப்படும் மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தான். இதனால் அவன் திசுக்களின் வளர்ச்சி மற்றும் காது, சிறுநீரகம்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் சி.பத்மநாதன் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்றைய தினம் புதன்கிழமை முதல் நாளை…

என்.சி.பி. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு அங்கம்: பிரபுல் பட்டேல் சொல்கிறார்!!

பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் தலைவர்கள் கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்டவர் பிரபுல் பட்டேல். அப்போது சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் இருந்தார். அதன்பின் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியை…

யாழில். இரத்த வெள்ளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!! (PHOTOS)

கைகளில் வெட்டு காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான விடுதியின் அருகில் உள்ள காணிக்குள் இருந்தே நேற்றைய செவ்வாய்க்கிழமை இரவு…

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் குறித்து ஒவைசி கட்சி செய்தி தொடர்பாளர் சொல்வது என்ன?

கர்நாடகாவில் கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் 26 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா…

ஜப்பான் கடலில் ஏவுகணை தாக்குதல்- வட கொரியா மீது தென் கொரியா குற்றச்சாட்டு!!

ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்குக் கடலில் வட கொரியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக, தென் கொரியா தெரிவித்துள்ளது. வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அதிகரித்து வரும் பதட்டங்களை எதிர்கொள்ளும் வகையில், சியோல் மற்றும் வாஷிங்டன்…

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் மதசார்பற்ற ஜனதாதளம் பங்கேற்காது: குமாரசாமி பேட்டி!!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்க திட்டமிடப்பட்டு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரசை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நேற்று…

4 நாட்களுக்கு தொடர் விடுமுறை – அறிவிப்பை வெளியிட்ட குவைத் !!

குவைத் நாட்டில் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய புத்தாண்டான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு ஜூலை 19 ,20, 21, 22 ஆகிய 4 நாட்கள் கூடுதலாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு !!

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை 08 மணி முதல் 24 மணித்தியால பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கின்றனர். அந்த மருத்துவமனையிலுள்ள ஒரு பெண் வைத்திய நிபுணரின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த…

அரச பொறிமுறையை டிஜிட்டலாக்கவும் !!

இந்த நாட்டில் காணப்படும் ஊழல் மோசடிகளை நிறுத்துவதென்றால் முழு அரச பொறிமுறைகளையும் டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும் என்றும் அப்போது வருமானத்தை ஈட்டும் அனைத்து நிறுவனங்களும் அதன் மூலம் முழுமையான டிஜிட்டல் முறைமைக்கு உட்படுத்தப்படும் என்றும்…

இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சி !!

2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் நூற்றுக்கும் அதிகமான மருந்து வகைகள் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளன என்றும் உயிர்காக்கும் 14 வகையான மருந்துகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த…

இலங்கைக்கு உதவ உலக வங்கி தயார் !!

இலங்கைக்கு ஆதரவளிக்க உலக வங்கி தயாராக இருப்பதாகவும் எதிர்வரும் மாதங்கள் முக்கியமானதாக இருக்கும் எனவும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில்…

இரட்டை நிலைப்பாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும் !!

எமது நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அமெரிக்க தூதுவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். காணி உரிமை, காணாமல் போனவர்களின் விடுதலை, மனித புதைக்குழி, உண்மை மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக பல்வேறு விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.…

வெள்ளியுடன் வேலை பறிபோகும் அபாயம் !!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடும் அரச சேவையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களாக பணியாற்றுபவர்களின் வேலைகள் ஜூலை 21 ஆம் திகதியுடன் பறிபோகும் அபாயம் காணப்படுவதாக எதிர்க்கட்சியில் சுயாதீன அணியை சேர்ந்த பாராளுமன்ற…

பலஸ்தீன நிலை: டக்ளஸ் வருத்தம் !!

பலஸ்தீனத்தில் மனித உயிர்கள் பலியாக்கப்படுகின்ற நிலையில் அது குறித்து எதிர் குரல் எழுப்புவதற்கு எவரும் - எந்த அமைப்பும் முன்வராதமையானது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பலஸ்தீன விவகாரம்…

டெல்லியில் மழை: யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம்- பொதுமக்கள் தவிப்பு!!

டெல்லி, உத்தரகாண்ட், இமாசலப்பிரதேசம், உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கங்கை மற்றும் யமுனை ஆறுகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் டெல்லியில் நேற்று மீண்டும்…

ஓகஸ்ட் முதல் அதிகரிக்கும் கட்டணம் – பிரெஞ்சு குடும்பங்களுக்கு புதிய கவலை !!

பிரான்சில் அடுத்தமாதம் முதலாம் திகதி முதல், மின்சாரக் கட்டணங்கள் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என பொருளாதாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகங்கள் கூட்டாக இன்று காலை அறிவித்துள்ளன. இந்தக் கட்டண அதிகரிப்பானது அனைத்து பிரெஞ்சு குடும்பங்களுக்கும்…

ராஜஸ்தானில் இருந்து டெல்லி புறப்பட்டபோது செல்போன் வெடித்ததால் விமானம் அவசரமாக…

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இருந்து ஏர்இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. விமானம் புறப்படும் போது பயணி ஒருவரின் செல்போன் திடீரென வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் புகை வந்ததை தொடர்ந்து விமானி விமானத்தை…

உக்ரைன் முழுவதும் குண்டுமழை !!

உக்ரைன் முழுவதும் ரஷ்யா கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. க்ரைய்மியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா இந்த வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட உக்ரைனின்…

பிரதமர் பதவியில் காங்கிரசுக்கு ஆர்வம் இல்லை.. எதிர்க்கட்சிகளின் 2வது நாள் கூட்டத்தில்…

பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும்…

பட்டினியால் உலக மக்களை நசுக்க நினைக்கும் புடின் – ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்…

"எந்தவொரு நாட்டினதும் உணவுப் பாதுகாப்பை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். நேற்று (17) நடைபெற்ற கருங்கடல் தானிய ஒப்பந்தத்தில் இருந்து மொஸ்கோ விலகியதைத் தொடர்ந்து "ரஷ்யாவின்…

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயர் இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைப்பு கூட்டணி!!

பா.ஜ.க.வை எப்படியாவது வருகிற பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்திவிட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கடந்த 2 பாராளுமன்ற தேர்தல்களிலும் பெரும்பான்மையாக வெற்றி பெற்று பெரும் வலிமையாக இருக்கும்…

அணு ஆயுதங்களை பயன்படுத்துமா ரஸ்யா…!

அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் காலவதியாகி வருகின்ற நிலையில், இன்றளவிலும் புதிய ஒப்பந்தங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் இறையாண்மை மற்றும் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், சந்தேகத்திற்கு இடமின்றி, அணு…

எதிர்க்கட்சிகளின் இன்றைய கூட்டம் நிறைவு.. அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும்: கார்கே…

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது:- நாட்டின் நன்மைக்காக அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். எதிர்க்கட்சிகளின்…

வெள்ளம் சூழ்ந்த சுரங்கப்பாதையில் 13 உடல்கள் கண்டெடுப்பு – தென்கொரியாவில் சம்பவம் !!

மத்திய தென் கொரிய நகரமான சியோன்ஜூவில் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதையில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புக் குழுவினரால் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை (15) இரவு, அணை உடைந்ததையடுத்து, சுரங்கப்பாதை…

வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த காதலியின் குடும்பத்தார்…. பதைபதைக்கும் சிசிடிவி…

டெல்லி ஜாஃப்ராபாத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று 25 வயதுடைய வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்யும் பதைபதைக்கும் சி.சி.வி.டி. காட்சிகள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட சல்மான் கடந்த 2 ஆண்டுகளாக இளம்பெண்…

புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதே எதிர்பார்ப்பு!!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர மட்டத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டுவதற்கு தேவையான செயற்பாடுகளை நிறைவு செய்வதே ஜனாதிபதியின் எதிர்வரும் இந்திய விஜயத்தின் எதிர்பார்ப்பு என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை…

தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குக!!

பாராளுமன்றத்தில் ஏதேனும் அதிகாரம் தொடர்பில் நம்பிக்கை இருக்குமாக இருந்தாலோ, நடந்துள்ள விடயம் தொடர்பில் உண்மையை அறிய வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் தெரிவுக்குழு தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணியின்…

சிரியாவில் அமெரிக்க போர் விமானத்தை நெருங்கி பறந்த ரஷிய போர் விமானம்!!

சிரியா வான்பகுதியில் அடிக்கடி ரஷிய போர் விமானங்கள் அமெரிக்க விமானங்களை வழிமறித்து மிரட்டும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே, ஆளில்லா விமானத்தை அச்சுறுத்தும் வகையில் ரஷிய போர் விமானம் பறந்த நிலையில், தற்போது MC-12 என்ற இரண்டு…

டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்.. இது தடைகளை கடந்த வெற்றிக் கூட்டணி: பிரதமர் மோடி…

இந்தியாவில் கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு களமிறங்க முடிவு செய்துள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று…

ஆஸ்திரேலிய கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்: சந்திராயன்-3 ராக்கெட்டின் பாகமா?

ஆஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. பெரிய அளவிலான உலோக பாகம் போன்று இருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். மேலும்…

அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு ; பெண் படுகாயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்டு , வீட்டில் இருந்த குடும்ப பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில்…

சோனியா, ராகுல் சென்ற விமானம் போபாலில் அவசர தரையிறக்கம்!!

பெங்களூருவில் இரண்டு நாட்களாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணியை உருவாக்கி உள்ளன. இக்கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி,…