;
Athirady Tamil News

விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்!!

விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 16 மணி நேரத்துக்கு பிறகு இரவு 11 மணி அளவில் நிறைவடைந்தது. இதையடுத்து,…

இனி பாஸ்மதிக்கு மட்டுமே அனுமதி!!

அரிசி உற்பத்தியில் ஓராண்டு காலத்துக்குள் தன்னிறைவடைந்துள்ளோம். அதனால் எந்தவொரு காரணத்துக்காகவும் பாஸ்மதி தவிர்ந்து வேறு எவ்வகையான அரிசி இறக்குமதிக்கும் இனி அனுமதி வழங்காதிருக்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக விவசாயத்துறை…

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது!!

பதுளையில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்ற நபர் ஒருவர் 1793 போதை மாத்திரைகளுடன் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக பல்கஹதென்ன விசேட அதிரடிப்படை முகாமின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்கஹதென்ன விசேட…

நீதிமன்ற கூரை மேல் ஏறிய நபரால் பதற்றம்!!

மல்சிரிபுர பொலிஸாரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி ஒருவர் இன்று காலை குருநாகல் நீதிமன்றத்தின் கூரையில் ஏறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாகக் கூறி மல்சிரிபுர பொலிஸார் தனக்கு எதிராக வழக்குப்…

பதவியை மீளப் பெற விரும்புகிறார் ரஹ்மான்!!

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த சமகி ஜன பலவேஹய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தனக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக…

பாடசாலை விடுமுறை பற்றிய புதிய அறிவிப்பு!!

அரச மற்றும் அரச அதிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பாடசாலைகளுக்கான முதலாம் தகவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 21ம் திகதியுடன் நிறைவடையுள்ளன. 21ம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு 24ம்…

10 வருடங்களுக்கு பின் சிறுபோகத்தில் 512,000 ஹெக்டெயாரில் பயிற்செய்கை – விவசாய அமைச்சர்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய உரக் கொள்கையினால் 10 வருடங்களின் பின்னர் கடந்த சிறுபோகத்தில் ஐந்து இலட்சத்து பன்னிரண்டாயிரம் (512,000) ஹெக்டெயார் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஜனாதிபதி…

வீதியில் போதையில் தள்ளாடும் இளைஞர்கள்!!

அமெரிக்காவின் பெல்சில்வேனியா மாநிலத்தில் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி வீதியில் தள்ளாடும் காட்சி காணொளியாக வெளியாகி உள்ளது. பெல்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் பிலடெல்பியா ஆகும். இது அமெரிக்காவின் ஆறாவது பெரிய நகரம்…

மாநிலங்களவை தேர்தல் – மத்திய மந்திரி ஜெய்சங்கர் உள்பட 11 பேர் போட்டியின்றி தேர்வு!!

கோவா, குஜராத் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற மேலவை உறுப்பினர்கள் 11 பேர் நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து, காலியாகவுள்ள அந்த 11 மாநிலங்களவை இடங்களுக்கு உறுப்பினர்களை…

ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தீவிரமடையும் வெப்ப அலை !!

ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்க கண்டங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை காரணமாக சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பாவில் இந்த வாரம் சூழல் வெப்பநிலையானது சாதனை மட்டத்தை தொடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வெப்ப அலை…

கேரள முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டி காலமானார்!!

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு…

இஸ்ரேல் இராணுவத்தில் வான்வெளி தாக்குதல்களுக்காக செயற்கை நுண்ணறிவு !!

இன்று உலகளவில் செயற்க்கை நுண்ணறிவு எனும் தொழிநுட்பம் பேசுப்பொருளாகி உள்ளது. காரணம், இன்று எல்லாவிதமான துறைகளிலும் இத்தொழிநுட்பத்தின் தேவை திணிக்கப்பட்டு உள்ளது. வான்வெளி தாக்குதல்களின் போது இலக்குகளை தெரிவு செய்தல் மற்றும் போருக்கான…

நெருப்பால் சூடுவைத்து கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன்!!

நெருப்பால் சூடுவைத்து சித்திரவதை செய்யப்பட்ட 12 வயதுச் சிறுவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். யாழ். மாவட்டம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த 12 வயதுச் சிறு வன் ஒருவனே இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுள்ளான்.…

பொருளாதார திவால்நிலை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் இன்று!!

நாட்டின் பொருளாதார திவால்நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு இன்று (18) முதன்முறையாக கூடவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் இன்று கூட்டம் நடைபெற உள்ளதாக குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம்…

யாழில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி 4 மாதங்களேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் உடல் சுகயீனம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 27 வயதான சுகிர்தராசா நிதர்சினி என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும்…

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 38 கட்சிகள் ஆதரவு: ஜே.பி. நட்டா!!

காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் கர்நாடகாவில் நேற்று தொடங்கியது. இன்றும் நடைபெறுகிறது. இதற்கு போட்டியாக பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. 38 கட்சிகள் தேசிய ஜனநாயக…

வட கொரியாவின் மிரட்டல்களுக்கு பதிலடி !!

'வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எங்கள் இராணுவத்தின் வலுவான பதில் அமைப்பு மற்றும் முத்தரப்பு ஒத்துழைப்புடன் திறம்பட பதிலளிப்போம்' என தென்கொரியா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் வட கொரியா…

சொந்த மாவட்டத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல உச்சநீதிமன்றம் சென்ற நபர்: நீதிபதி…

இந்திய ரெயில்வே விரைவான பயணத்தை கருத்தில் கொண்டு வந்தே பாரத் ரெயில் திட்டத்தை தொடங்கியது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் ஒரு குறிப்பிட்ட ரெயில் நிலையத்தில் மட்டுமே…

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் மிகப்பெரிய ஊடுருவல் முறியடிப்பு: இந்திய ராணுவம்!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக அவ்வப்போது பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் உடுருவும் சம்பவம் நடைபெறுவது உண்டு. ஆனால், இந்திய வீரர்கள், ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ஊடுருவலை முறியடித்து வருகிறார்கள்.…

செயற்கை நுண்ணறிவு தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று ஆலோசனை கூட்டம்!!

செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப் போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உலக பொருளாதாரத்துக்கும், சர்வதேச பாதுகாப்புக்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று…

பாட்னா கூட்டத்திற்குப் பிறகு மலைத்துப்போன பிரதமர், என்.டி.ஏ. குறித்து யோசித்துள்ளார்-…

மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. கூட்டணி என்றாலும் தனிப்பெரும்பான்மை என்பதால் பா.ஜனதா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இரண்டு முறை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. இந்த முறையும் ஆட்சியை பிடிக்க…

அலி சப்ரி – தாய்லாந்து துணைப்பிரதமர் சந்திப்பு! !!

தாய்லாந்தின் துணைப்பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான டொன் பிரமுத்வினய்க்கும், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் நேற்று பிற்பகல் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பெங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டின் ஒரு பகுதியாக…

விசாரணைக்கு திகதி குறிப்பு !!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க உள்ளிட்ட தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (17) தீர்மானித்துள்ளது. இந்த…

கிரிமியாவுக்கு செல்லும் ரஷியாவின் முக்கிய பாலம் மீது மீண்டும் தாக்குதல்.. 2 பேர் பலி !!

உக்ரைன்- ரஷியா போர் 500 நாட்களை கடந்து இன்னும் நீடித்து வருகிறது. ரஷியா தனது ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, உக்ரைன் தரப்பில் பெரிய அளவில் இழப்புகள் ஏற்பட்டன. அதன்பின் உக்ரைன் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய…

பொன்முடி வீட்டில் சோதனை- கெஜ்ரிவால் கண்டனம்!!

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழக உயர்…

விமானிக்கு திடீர் உடல் நலக்குறைவு: குட்டி விமானத்தை மோதி தரையிறக்கிய பயணி!!

அமெரிக்காவின் நியூயார்க், வெஸ்ட்செஸ்டர் கவுன்ட்டியில் இருந்து குட்டி விமானம் ஒன்று சனிக்கிழமை மதியம் புறப்பட்டது. இந்த விமானத்தை ஓட்டிய விமானி, மற்றும் பயணம் செய்த பயணிகள் அனைவரும் கனெக்டிகட் இடத்தை சேர்ந்தவர்கள். விமானம் மசாசுசெட்ஸ்…

இமாச்சல பிரதேசத்தில் கிராமத்தை வெள்ளம் அடித்து சென்றது!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட மிக கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. கனமழையில் ஒட்டுமொத்த கிராமத்தையே வெள்ளம் அடித்து சென்றது. ஸ்பிதி பகுதிக்கு அருகே அமைந்துள்ள கோலாக்சா என்ற கிராமத்தில் இருந்த வீடுகளும், விளை நிலங்களும்…

1,600 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து கின்னஸ் சாதனை படைத்த பெண்!!

அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. தாய்ப்பால் தெய்வம் என்று அழைக்கப்படும் எலிசபெத்துக்கு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய்க்குறியின் காரணமாக அவரது உடல், நாளொன்றுக்கு சுமார் 6.65 லிட்டர் தாய்ப்பாலை…

ராஜஸ்தானில் பயங்கரம்: காதலன் கண்முன்னே காதலியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி…

ராஜஸ்தானின் ஜோத்பூரில் ஒரு பட்டியலின சிறுமி 3 கல்லூரி மாணவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். காவல்துறை உயர் அதிகாரி அம்ரிதா துஹான் இது குறித்து தெரிவித்ததாவது: அஜ்மீர் பகுதியைச் சேர்ந்த சிறுமி தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடி…

உளவு பார்ப்பாங்க.. அரசு ஊழியர்கள் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்த அதிரடி தடை!!

அரசு துறை பணிகளுக்கு வெளிநாட்டு சாதனங்களை சார்ந்து இருப்பதை தடுக்கும் வகையில், அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்த ரஷியா அதிரடி தடை விதித்துள்ளது. திங்கள் கிழமை முதல் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவன ஐபோன் மற்றும் இதர…

சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை மேலும் உயர்த்தப்பட்டது!!

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின்…

சீன இளைஞர்களை துரத்தும் வேலைவாய்ப்பின்மை: ஜூன் மாதத்தில் 21.3 சதவீதம் அதிகரிப்பு!!

சீனாவின் இரண்டாவது காலண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையை அந்நாடு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, உள்நாட்டு உற்பத்தி 6.3% என உயர்ந்திருந்தாலும் பொருளாதார வல்லுனர்கள்…

காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன் கைது- பலாத்காரம் செய்த மேலும் 5 பேரும்…

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். அந்த மாணவி வாலிபர் ஒருவரை காதலித்து வந்திருக்கிறார். காதலர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியபடி…

அர்ஜென்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவு!!

அர்ஜென்டினாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இன்று காலை 8.35 மணிக்கு பூமிக்கு அடியில் 169 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம்…