;
Athirady Tamil News

இனி என்றும் இளமைதான் – அமெரிக்க விஞ்ஞானிகளின் அசத்தலான கண்டுபிடிப்பு !!

அமெரிக்காவின் ஹார்வர்டில் உள்ள ஆய்வாளர்கள் வயதாவதைத் தடுக்கும் ஒரு புது வித மருந்துகள் காக்டெய்லைக் கண்டுபிடித்துள்ளனர் "கெமிக்கல் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும் முறை" என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வுகள் ஏஜிங் இதழில்…

வெள்ளத்தில் தத்தளிக்கும் டெல்லியின் பழைய கால புகைப்படங்கள் வைரல்!!

டெல்லி மற்றும் அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழையால் யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் டெல்லியில் வி.ஐ.பி. பகுதிகள் உள்பட அனைத்து…

விலை உயர்வை கட்டுப்படுத்த அவசர கால நிலையை பிறப்பித்த நைஜீரிய அதிபர் !!

நைஜீரியாவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் அவசர கால நிலையை நடைமுறைப்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் கடந்த மே மாத பணவீக்கம் 22.41 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. ஆப்பிரிக்காவின் அதிக மக்கள்தொகை கொண்ட…

ஸ்பெயினில் வேகமாக பரவும் காட்டுத்தீ.. லா பால்மா தீவில் இருந்து 2500 மக்கள் வெளியேற்றம்!!

ஸ்பெயின் நாட்டின் கேனரி தீவுகளில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. நேற்று காலையில் பன்டகோர்டா மாவட்டத்தில் முதலில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் பிற பகுதிகளுக்கும் தீ வேகமாக பரவியதால் மக்கள் பீதியடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் தீயை…

திருப்பதி கோவிலில் ஆனிவார ஆஸ்தானம் நாளை நடக்கிறது!!

ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண புண்ணிய காலம் என்றும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண புண்ணிய காலம் என்றும் கூறப்படுகிறது. வருகிற தட்சிணாயண புண்ணிய காலம் கடக லக்னத்தில் பிறக்கிறது. தமிழ் ஆனி மாதம் கடைசி நாளில் அதாவது, வருகிற…

தென்கொரியாவில் கனமழையால் நிலச்சரிவு- 20 பேர் பலி!!

தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அங்குள்ள நோன்சான், யோங்ஜூ ஆகிய பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தது. அதேபோல் செஜோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு…

அக்காள், தங்கை கடத்தல்.. வீட்டில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல்: பாஜக தலைவரின் மகன்…

மத்திய பிரதேசத்தில் அக்காள், தங்கையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தாட்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரையும் ஒரு கும்பல் கடத்திச் சென்று ஒரு…

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மருத்துவமனையில் அனுமதி!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடக்கு இஸ்ரேலின் பிரபலமான சுற்றுலா மையமான கலிலி கடலுக்கு நேதன்யாகு வெள்ளிக்கிழமை சென்றிருந்தார். கோடைகால வெப்ப அலை அதிகமாக…

‘அயன்’ பட பாணியில் போதை பொருளை மாத்திரைகளாக விழுங்கி கடத்திய நைஜீரிய பெண்!!

எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லிக்கு வந்து விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது நைஜீரிய பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அதிகாரிகள், அவரை மருத்துவ…

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறந்து வைக்கப்பட்டது.!! (PHOTOS)

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில்…

யாழில் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

இணைய விளையாட்டுக்கு அடிமையானமையால் ஏற்பட்ட மனவிரக்தியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புஸ்பராசா எழில்நாத் (வயது – 22) என்ற கிளிநொச்சி அறிவியல்நகர்…

முச்சக்கரவண்டிகளில் அதிரடி மாற்றம்!

சிறிய மாற்றங்களுடன் முச்சக்கர வண்டிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மற்றைய வாகனங்கள் அல்லது பாதசாரிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள எந்தவொரு…

உலக அரங்கில் புதிய உயரங்களை எட்டி வரும் இந்தியா !! (கட்டுரை)

உலகின் பெரிய பொருளாதாரமாகவும், மிகப்பெரிய ஜனநாயகமாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியா பிரதமர் மோடியின் தலைமையில் வளர்ச்சி அரங்கில் புதிய உயரங்களை எட்டி வருகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கூட இந்தியாவின் முக்கியத்துவத்தை…

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை !!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது, இது இந்த வாரம் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இந்த…

பொறுமையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒட்டிசம் குழந்தைகள் !! (மருத்துவம்)

உலகில் அதிகரித்துவரும் நோய்களுள், ஒட்டிசமும் அடங்குவதான அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. உலகிலுள்ள சிறுவர்களில் 160 பேரில் ஒருவருக்கு, இந்த ஒட்டிசம் பாதிப்பு காணப்படுவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டில்…

சிட்னியில் இருந்து டெல்லிக்கு வந்தபோது நடுவானில் அதிகாரியை தாக்கிய பயணியால் விமானத்தில்…

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த 9-ந்தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது இருக்கையை மாற்றிக் கொள்வது தொடர்பாக பயணி ஒருவர் விமான ஊழியர்கள் 5 பேரிடம் தகராறு செய்தார். அப்போது அங்கு வந்த…

டுவிட்டர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது- எலான் மஸ்க்!!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்தார். ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். டுவிட்டர் கணக்குக்கு கட்டணம் நிர்ணயித்தார். டுவிட்டரில் லாபத்தை…

வடகொரியாவுக்கு பதிலடியாக அமெரிக்கா-தென்கொரியா-ஜப்பான் இணைந்து ஏவுகணை சோதனை!!

அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீப கற்பகத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின்…

யாழ் நகரில் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர்.!!…

யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 இன்று ஞாயிற்றுக்கிழமை (16) இரண்டாவது நாளாக…

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை!!

அலாஸ்கா தீபகற்ப பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளது என்று…

பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் ஆப்கன் சிறுமி!!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சி அமைத்ததில் இருந்து பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அந்நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என தனது தந்தையிடம் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்…

மகாராஷ்டிராவில் பரபரப்பு- சரத் பவாரை சந்தித்தார் அஜித் பவார்!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணியில் அஜித் பவார் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர், அஜித் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக பதவி ஏற்றார். இதுபோல்…

ரணிலின் இந்திய பயணம் – தழிழரசு கட்சியுடன் அவசர சந்திப்பு !!

அதிபர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை இந்நியாவிற்கு மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில், நாளை மறுதினம்(18) இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவினர் அதிபர் ரணில்…

முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான விசேட தொலைப்பேசி இலக்கம் !!

முகநூல் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான தொலைபேசி இலக்கமொன்றினை கணினி அவசர பிரிவு அறிமுகம் செய்துள்ளது. 101 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என இலங்கை கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல்…

இரு இளைஞர் குழு மோதல்: ஒருவர் ஆபத்தான நிலையில் !!

வவுனியாவில் இரு இன இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள…

இலங்கையின் சுகாதாரத்துறை மாபியாவாகியுள்ளது !!

ஆசியாவில் சிறந்த சுகாதார வசதிகள் கொண்ட நாடாக இலங்கை இருந்தது. ஆனால் இன்று இலங்கை வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கு பயமாகவுள்ளது. சுகாதாரத்துறை என்பது கொள்ளை மற்றும் ஊழலில் ஈடுபடும் மாபியாவாக மாறியுள்ளது. இந்த மாபியாக்கள் மில்லியன்…

பொது சிவில் சட்டத்தில் நிலைப்பாடு என்ன?: காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் ஆலோசனை!!

பிரதமர் நரேந்திர மோடி சென்ற மாதம் மத்திய பிரதேசத்தில் உரையாற்றும்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். அவரது கருத்துக்கு நாடெங்கிலும் எதிர்ப்பும் ஆதரவும் காணப்படுகிறது. நாடாளுமன்றத்திற்கான பொது…

சூடானில் இராணுவம் எறிகணை தாக்குதல் – 30 பேர் பலி !!

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானின் ஆம்டுர்மான் நகரில் இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆர்எஸ்எஃப் துணை இராணுவ படையின் கட்டுப்பாட்டிலுள்ள, மக்கள் நெரிசல் அதிகமுள்ள…

இலவச மின்சாரம் வழங்க வேண்டும்!!

கண்டி எசல பெரஹெரவிற்கு தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு ரூ.13 மில்லியன் பணத்தை வைப்புச் செய்யுமாறு இலங்கை மின்சார சபை, எசல பெரஹெரவின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிலமேக்களுக்கு அறிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லஷ்மன் கிரியெல்ல…

அவதூறு வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி பெயர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக ராகுல் காந்தி மீது குஜராத் பூர்னேஷ் மோடி…

மெக்சிக்கோவில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !!

அமெரிக்காவின் மெக்சிக்கோவில் நேற்று(14) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து ஜேர்மனி புவியறிவியல் ஆய்வுமையம் தெரிவிக்கையில் ''மெக்சிக்கோவில் சிபாாஸ் கடலோரப் பகுதியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட…

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க வெள்ளிக்கிழமை (14) இலங்கைக்கான இந்தியா, ஜப்பான்…

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் குறித்த பாடசாலை அதிபரை ஊர்காவற்துறை பொலிஸார் இன்று (16) கைதுசெய்துள்ளனர். மாணவியை பாடசாலையில் வைத்து அதிபர் கடுமையாக…

நவின் திசாநாயக்க இந்தியா ,ஜப்பான் உயர்ஸ்தானிகர்களுடன் சந்திப்பு!!

சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க வெள்ளிக்கிழமை (14) இலங்கைக்கான இந்தியா, ஜப்பான் ஆகிய உயர்ஸ்தானிகர்களை சந்தித்துள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க இலங்கைக்கான இந்தியா உயர்ஸ்தானிகர் கோபால் பங்லே மற்றும் ஜப்பான்…

ராக்கெட்டுகளை ஒரு குழந்தையைப் போல் கருதுகிறேன்- இஸ்ரோ தலைவர்!!

தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் ஐதராபாத் ஐஐடியின் 12வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்துக் கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், ராக்கெட்டுகளை ஒரு குழந்தையைப் போல்…