;
Athirady Tamil News

இத்தாலியின் முன்னாள் பிரதமர் காலமானார் !!

இத்தாலியின் முன்னாள் பிரதமரும் அரசாங்கத்தின் கூட்டணியில் உள்ளவருமான சில்வியோ பெர்லஸ்கோனி, தனது 86 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். மிலானில் உள்ள ஷான் ரப்ஃபேலே மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

ரணில் – மொட்டு வெடித்தது மோதல் !!

இன்றையதினம் (12) அதிபர் ரணிலுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அதிபர் செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பல மாவட்ட தலைவர்கள்…

கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட21 கிலோ தங்கம் மாயம் – பின்னணியில் அமைச்சரின் மகன் !!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டு இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 21 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளதாக இலஞ்ச ஊழல் எதிர்ப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில் அரச அமைச்சர் ஒருவரின் மகன்…

முன்னாள் இராணுவ வீரர் கைது !!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் தெய்யந்தர பிரதேசத்தில் வைத்து இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு…

அமரகீர்த்தி கொலை; 42 பேருக்கு எதிராக வழக்கு !!

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோரை கொலை செய்த சம்பவம் தொடா்பில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 42 சந்தேக நபர்களுக்கு எதிராக கம்பஹா மேல்…

முள்ளிவாய்க்காலில் சிங்களம் பெற்ற “தம்மதீப“வெற்றி !! (கட்டுரை)

இலங்கை தீவில் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கான தடையாக ஈழத்தமிழர்களுடைய ஆயுதப்போராட்டம் மூன்று பத்தாண்டுகளாய் எழுந்து நின்றது. அந்தக் கால கட்டத்தில் சிங்கள பௌத்த மயமாக்கல் ஒரு அடி கூட நகர முடியாதவாறு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது என்பது…

அசாமில் பைப்லைன் உடைந்தது… நீர்வீழ்ச்சி போல் சீறிப்பாய்ந்த தண்ணீர்!!

அசாம் மாநிலம் கவுகாத்தியின் ராஜ்கர் பகுதியில் இன்று குடிநீர் வாரியத்தின் பைப்லைன் திடீரென உடைந்தது. கவுகாத்தி வர்த்தகக் கல்லூரி ஆர்.ஜி.பருவா சாலைக்கு அருகில் இந்த உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சி போன்று தண்ணீர் சீறிப்பாய்ந்து…

ரஷ்யா எப்பொழுது அணுவாயுதத்தை உபயோகிக்கும்..!

கடந்த வருடம் உக்ரைன் மீது ரஷ்யா தனது ஆக்கிரமிப்பு நகர்வை மேற்கொண்டு மூன்றாவது நாள், அணுவாயுதங்களை அடிப்படையாக வைத்து ஒரு கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டிருந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். ரஷ்யாவின் அணுவாயுதப் படையை தயார் நிலையில்…

ஒரு நாளைக்கு எவ்வளவு கிரீன் டீ குடிக்க வேண்டும் தெரியுமா? (மருத்துவம்)

கேமல்லியா சினென்சிஸ் செடியின் இலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நரம்புகளை தளர்த்த உதவுகிறது, மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்கள்…

போபால் அரசு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து- விமானப் படையின் உதவியை நாடிய மாநில அரசு!!

மத்தியப் பிரதேச மாநில தலைநகரான போபாலில் உள்ள சத்புரா பவன் என்ற கட்டிடம் அரசின் பல்வேறு துறைகளுக்கு சொந்தமானது. இந்த அரசு கட்டிடத்தில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சத்புரா பவனின் மூன்றாவது மாடியில் இருந்து ஆறாவது மாடிக்கும்…

உலகை மிரட்டவுள்ள எல் நினோ தாக்கம் – பாதிக்கப்படவுள்ள முக்கிய நாடுகள்!

எல் நினோ - தெற்கத்திய அலைவு கடல், வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் எற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பருவநிலைகளில் பாதிப்புக்களை உண்டாக்கும் ஒர் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வு…

தமிழர் ஒருவரை இந்தியாவின் பிரதமராக்க முயற்சி – மகிழ்ச்சியில் ஸ்டாலின் !!

தமிழரை பிரதமராக்குவோம் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட கருத்தின் உள்நோக்கம் புரியவில்லை என தமிழ் நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாார். உள்துறை அமைச்சர் வெளிப்படையாக கூறினால் அதற்குரிய விளக்கத்தை வழங்க முடியும் என…

50 டொலர்களுக்கு வாங்கிய நாற்காலியை ஒரு லட்சம் டொலர்களுக்கு விற்ற நபர்!

அமெரிக்காவில் ஒருவர் 50 டொலர்களுக்கு வாங்கிய நாற்காலியை ஒரு லட்சம் டொலர்களுக்கு விற்று நம்பமுடியாத இலாபத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. இணைய விற்பனை தளம் மூலம் 50 டொலருக்கு…

யாழ்ப்பாணம் நடேஸ்வராக் கல்லூரி மாணவர்களுக்காக புதிய பேருந்து சேவை ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் கீரிமலை நல்லிணக்கபுரத்தில் இருந்து காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி வரை புதிய பேருந்து சேவையொன்று இன்று(12) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதலாம் இரண்டாம் தர மாணவர்களுக்கு இலவசமாகவும் ஏனைய தர மாணவர்கள் சாதாரண கட்டணத்துடனும்…

நிர்வாணமாக துவிச்சக்கரவண்டி செலுத்தி நூதன முறையில் போராட்டம்!

மகிழுந்துகளுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக மெக்சிக்கோவில் நிர்வாணப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெக்சிக்கோ நகரில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து…

மீன் உண்டதால் தாயும் உயிரிழப்பு!!

மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை (08) கடல் மீனினமான பேத்தை இன மீனை சமைத்து உட்கொண்டத்தில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு பெண்ணும் ஞாயிற்றுக்கிழமை(11)…

300 மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (11) வவுனியா கோவில்குளம் சந்திக்கு அருகில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​விற்பனைக்காக கொண்டு சென்ற 300 ப்ரீகபலின் மாத்திரைகளுடன் ஒருவர் கைது…

இவரை கண்டால் உடன் தகவல் தாருங்கள்!!

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, லெஸ்லி, ரணகல மாவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் கடந்த மே மாதம் 20ஆம் திகதி, டி - 56 ரக துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு…

மோடியை சந்திக்கிறார் ஜீவன்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார். இந்திய பிரதமர், வெளிவிவகார…

ஆசிய கோப்பை ஹாக்கி- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து !!

8-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி ஜப்பானின் கமாமிகஹராவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் இந்தியா, தென் கொரியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரீத்தி தலைமையிலான…

மகாராஷ்டிராவில் பக்தர்கள் மீது போலீசார் தடியடி: சஞ்சய் ராவத் கண்டனம்!!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இருந்து சுமார் 22 கி.மீட்டர் தொலைவில் உள்ளது ஆலந்தி. இங்கு கிருஷ்ணரிடன் வடிவமாக பார்க்கப்படும் சுவாமி விதோபா திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு வார்காரிஸ் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். கடந்த முறை ஏராளமான…

7 மாநிலங்களில் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்பது அதிகரிப்பு !!

நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி) கூட்ட நடவடிக்கை குறிப்புகளில்…

ஜனாதிபதியிடமிருந்து பாராளுமன்றத்தைக் காப்பாற்ற வேண்டும்!!

COPF தலைவர் நியமனத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலையிட்டது தொடர்பில் கடந்த வாரம் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிருப்தி வெளியிட்டதையடுத்து ,பாராளுமன்ற விவகாரங்களை ஜனாதிபதி கட்டுப்படுத்துவதிலிருந்து காப்பாற்ற அனைத்து பாராளுமன்ற…

11 மாணவர்களுக்கு வகுப்புத்தடை!!

பேராதனைப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் புதிய மாணவர் குழுவை துன்புறுத்தி, பகிடிவதைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் அப்பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் 11 பேருக்கு தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின்…

கொந்தளித்தார் ஜனாதிபதி: இராஜினாமா செய்தார் அனுர!!

தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரல் பேராசிரியர். அனுர மானதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொல் பொருள் திணைக்கள காணி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில் ,ஜனாதிபதி…

நாட்டுக்கு சேவை செய்வதில் பெருமைப்படுகிறேன்: பிரதமர் மோடி பெருமிதம்!!

பிரதமர் மோடி, முதல்முறையாக கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் பிரதமர் ஆனார். 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, அந்த ஆண்டு மே 30-ந் தேதி மீண்டும் பிரதமர் ஆனார். தொடர்ச்சியாக அவரது அரசு, 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. மோடி அரசின்…

மக்கள் தொகை வீழ்ச்சியை தொடர்ந்து சீனாவில் திருமண பதிவு எண்ணிக்கையிலும் சரிவு!!

சீனா ஏற்கனவே மக்கள் தொகையில் வீழ்ச்சயிடைந்த நிலையில், தற்போது திருமண பதிவின் எண்ணிக்கையிலும் சரிவை கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2022-ம் ஆண்டில் திருமண பதிவுகள் குறைந்துள்ளதாக சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கடந்த 10…

மத்திய அரசு நடவடிக்கை எதிரொலி: 700 இந்திய மாணவர்களை கனடாவில் இருந்து நாடு கடத்த தடை!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி கற்பதற்காக சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு படிப்பதற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்த ஜலந்தரைச் சேர்ந்த ஏஜெண்டு, போலி சேர்க்கை கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றி…

பாகிஸ்தானில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி குழந்தைகள் உள்பட 34 பேர் பலி!!

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்துள்ளனர். பேரிடர் குழுவால் மீட்கப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

வடக்கின் நிலைமை பற்றி சார்ள்ஸ் – சுமந்திரன் பேச்சு!! (PHOTOS)

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.…

இளைஞர்கள் கதிர்காமத்திற்க்கான பாத யாத்திரை…..! (PHOTOS)

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்க்கான தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் செல்வச்சந்நிதியிலிருந்து கதிர்காமம் வரையான பாதயாத்திரை இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகியது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் யாழ் மாவட்ட பணிப்பாளர்…

பள்ளி குழந்தைகள் சுமை குறைக்க ”நோ பேக் டே” அறிமுகம்- மாதத்தில் ஒருநாள்…

குழந்தைகள் 5 வயது பூர்த்தியான பின்னர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அப்படியே பள்ளிக்கு அழைத்துச் சென்றாலும் அங்குள்ள ஆசிரியர் குழந்தைகளை தலையை சுற்றி காதை தொடுமாறு கூறுவார். அப்படி காதை தொட்ட குழந்தைகள் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். ஆனால்…

ரஷியா அனுப்பிய தள்ளுபடி கச்சா எண்ணெய் பாகிஸ்தான் வந்தடைந்தது: பிரதமர் ஷெரீப்!!

ரஷியா தள்ளுபடி விலையில் வழங்கும் கச்சா எண்ணெய்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் கராச்சி வந்தடைந்ததாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார். கடும் பண வீழ்ச்சியால் விலைவாசி உயர்வு அதிகமாக காணப்படும் நிலையில், இது சற்று ஆறுதல் அளிக்கும் என…