;
Athirady Tamil News

செலவிட்ட பணம் திரும்பிக் கிடைக்காது !!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ…

அஜித் ரோஹனவிடம் வாக்குமூலம் !!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார். கடந்த வருடம் மே மாதம் 09 ஆம் திகதியும் அதன் பின்னரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது…

பேருந்து கட்டணங்களை குறைக்க திட்டம் !!

ஜூலை 1 முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20% குறைப்பதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஜூலை 1 ஆம் திகதி பஸ் கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு…

மணிப்பூரில் மீண்டும் கலவரம்- துப்பாக்கி சண்டையில் 9 பேர் பலி!!

மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குதி மற்றும் நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் இரு…

கிண்டி-சைதாப்பேட்டையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்!!

கிண்டியில் கருணாநிதி நூற்றாண்டு விழா சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை திறக்கப்படுவதையொட்டி இன்று முதல் 4 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்…

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட அறிக்கை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!!

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை செப்டம்பர் மாதம் சி-40 அமைப்பு வெளியிட்டது. இதில் சென்னையின் காலநிலை மாற்றம், பசுங்குடில் வாயுவின் இருப்பு மற்றும் இடர் மதிப்பீடு, காலநிலை மாற்ற அபாய மதிப்பீடு, காலநிலையால் சென்னைக்கு…

இதுதான் என் அரசியல் பாதை.. அ.தி.மு.க.வுக்கு அண்ணாமலை பதிலடி!!

தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஜெயலலிதா குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் பேசியது அதிமுகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்த, அதன் விளைவு, இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள்…

அனைத்தையும் இழந்து புலம்பெயர்ந்த உக்ரைனிய இளைஞனுக்கு அடித்த அதிஷ்டம் !!

கடுமையான போர் நடைபெறும் உக்ரைனில் அனைத்தும் இழந்து பிறிதொரு நாட்டில் தஞ்சமடைந்த உக்ரைன் குடிமகனுக்கு அடித்த பெரும் அதிர்ஷ்டத்தால் அவருக்கு புதிய வாழ்வு கிடைத்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக, இந்த இளைஞன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அகதியாக…

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை நிறைவு!!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில்…

100 ஆண்டுகளாக உலகின் முதல் நாடாக கோலோச்சிய சீனாவை முறியடித்த இந்தியா !!

மக்கள் தொகையில் கடந்த 100 ஆண்டுகளாக உலகின் முதல் நாடாக இருந்த சீனாவை, இந்தியா முந்தியுள்ளது. சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ள நிலையில், தற்போது திருமண பதிவுகளின் எண்ணிக்கையும் சரிந்துள்ள நிலையில், இந்த மாற்றம் பதிவாகியுள்ளது. 2022இல்,…

திருப்பதி கோவிலில் அன்ன பிரசாதம் திருடி விற்பனை- தேவஸ்தான ஊழியர் கைது!!

திருப்பதியில் ஸ்ரீ வராஹ சாமி, பேடி ஆஞ்சநேயர் சாமி, அலிபிரி நடைபாதையில் நரசிம்ம சாமி, ஆகாச கங்கா பாலம் அருகே ஆஞ்சநேயர் சாமி உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நெய்வேத்தியம் செய்வதற்காக அன்ன பிரசாதங்கள்…

ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரம்- டிரம்ப் இன்று கோர்ட்டில் ஆஜராகிறார்!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக புகார் எழுந்தது. 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த கால கட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்து சென்றதாக…

ஜூலை 12 முதல் 19-ந் தேதிக்குள் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்- இஸ்ரோ தலைவர்…

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளது. இதற்காக கடந்த 2008-ம் ஆண்டு சந்திராயன் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரத்தை உறுதி செய்தது. இதையடுத்து நிலவில் தரை…

உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் ரஷிய ராணுவ ஜெனரல் உயிரிழப்பு..? மீண்டும் தீவிரமடையும் போர்!!

உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் கடந்த சில தினங்களாக உக்ரைனின் பதில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. ரஷியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்க உக்ரைன் தீர்மானித்து, உக்கிரமான பதிலடி கொடுத்து வருகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியோடு எதிர்தாக்குதல் நடத்தி…

மத்திய அரசு மீது டுவிட்டர் முன்னாள் சிஇஓ பரபரப்பு குற்றச்சாட்டு: அப்பட்டமான பொய் என்கிறார்…

டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டார்சி. விவசாயிகள் போராட்டம் இந்தியாவில் நடைபெற்றபோது இந்திய அரசு கொடுத்த நெருக்கடி குறித்து குறிப்பிட்டிருந்தார். அதில் ''டுவிட்டர் நிறுவனத்துக்கு இந்திய அதிகாரிகளிடம் இருந்து எராளமான கோரிக்கைகள்…

சிறையில் சொகுசாக இருப்பது எப்படி..? கணவனை கொன்ற வழக்கில் கைதான பெண் கூகுளில் தேடிய பகீர்…

அமெரிக்காவில் உள்ள உட்டா மாநிலத்தில், சம்மிட் கவுண்டியில் வசித்தவர், கோரி டார்டன் ரிச்சின்ஸ் (33). இவரது கணவர் எரிக் ரிச்சின்ஸ். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் எரிக் ரிச்சின்ஸ் திடீரென…

தைரொய்டு குறைபாடுகளை நீக்கும் யோகாசனங்கள் !! (மருத்துவம்)

தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவுகின்றன. அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவுகின்றன. உணவுப் பழக்கங்களும் மாறிவரும் வாழ்க்கைமுறையும்…

போபாலில் பயங்கர தீ விபத்து- விமான படை உதவியுடன் தீ அணைக்கப்பட்டது!!

மத்திய பிரதேச மாநிலம் தலைநகர் போபாலில் பல அரசு துறை அலுவலகங்களை கொண்ட சத்ராபவன் உள்ளது. பழங்குடியினர் நலத்துறையின் பிராந்திய அலுவலகம் அமைந்துள்ள இந்த அரசு கட்டிடத்தின் 3-வது மாடியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென்று தீப்பிடித்தது. 3-வது…

யாழ்ப்பாணம் நல்லூர் முருகப்பெருமானுக்கு சகஸ்ர சங்காபிஷேகம்!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று காலை முருகப்பெருமானுக்கு சகஸ்ர சங்காபிஷேகம் இடம்பெற்றது அதனை தொடர்ந்து மாலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்று முருகப்பெருமான்…

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் – கடற்றொழில் சங்க…

வடக்கு கடற்றொழிலாளர்களை காப்பதற்கு இந்திய பிரதமர் மோடி ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் ஊடாக யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழில் சங்க பிரதிநிதிகள் மகஜரொன்றை கையளித்தனர். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கப்…

புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப்…

புங்குடுதீவு அமரர் சுவிஸ் சாராதாம்பிகை அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) பகுதி -1 ############################################ கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே…

கேரளாவில் மீண்டும் நடந்த கொடூரம்- தெருநாய் கடித்து குதறியதில் மாற்று திறனாளி மாணவன்…

கேரளாவில் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை தெருநாய்கள் கடித்து குதறும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இந்த நிலையில் கண்ணூர், முழப்பிலாங்காடு பகுதியை சேர்ந்த 11 வயதான மாற்று திறனாளி மாணவன் நிஹால் நிஷாத் நேற்று முன்தினம்…

பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்- ஆட்டோவில் கடத்தி சென்று இளம்பெண் கற்பழிப்பு!!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் சினிமாவை மிஞ்சும் அளவிற்கு இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திரா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது…

மருந்துப்பொருட்களின் விலை குறையும் சாத்தியம்!!

அடுத்த இரண்டு மாதங்களில் மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்குமான சாத்தியம் உள்ளது, சவாலான தருணங்களை சரியான முறையில் முகாமை செய்ததால் சுகாதாரத்துறை இப்போது ஸ்திரமாக இருப்பதாக சுகாதாரத்துறை…

சில பகுதிகளில் தொடர்ந்தும் சிக்கல்!!

இலங்கையில் 3.9 மில்லியன் மக்கள் தொடர்ந்தும் மிதமான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதாகவும், மொத்த சனத் தொகையில் 17 சதவீதம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்…

போதை ஏறிப்போச்சு…புத்தி மாறிப்போச்சு… மது மயக்கத்தில் சொந்த கார், பணம், மொபைலை…

மது போதை அதிக மானதால் தனது சொந்த காரையே மறந்து மர்ம நபரிடம் பறிகொடுத்தார். போதை ஏறிப்போச்சு...புத்தி மாறிப்போச்சு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நடைபெற்ற இந்த ருசிகர சம்பவம் சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. டெல்லி கிரேட்டர் கைலாஷ் பகுதியை…

பிபோர்ஜோய் மிகப்பெரிய அளவில் சேதத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது: வானிலை மையம் எச்சரிக்கை!!

அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. அதன்பிறகு அது கடந்த 6-ந்தேதி புயலாக மாறியது. அந்த புயலுக்கு 'பிபோர்ஜோய்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த புயல் வடக்கு திசை நோக்கி கடந்த சில தினங்களாக…

உக்ரைன் களமுனையில் உக்கிர மோதல்! முன்னேறும் துருப்புக்கள் – 16 கவச வாகனங்கள் அழிப்பு…

கடுமையான சண்டைகளுக்கு மத்தியில் தனது படைகள் முன்னேறி வருவதாகவும் ரஷ்யா மீது இழப்புகளை ஏற்படுத்துவதாகவும் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். தெற்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துள்ள ரஷ்ய துருப்புக்களுக்கு எதிராக தொடர்ந்தும்…

மம்தா பானர்ஜிக்கு 600 கிலோ மாம்பழங்களை அனுப்பிய வங்காளதேச பிரதமர்!!

தூதரக முயற்சிகளின் ஒரு பகுதியாக ஹிம்சாகர் மற்றும் லாங்ரா வகைகளை உள்ளடக்கிய மாம்பழங்கள் மம்தா பானர்ஜிக்கு வங்காளதேச பிரதமர் அனுப்பியுள்ளார். வடகிழக்கு மாநில முதல்-மந்திரிகள் அனைவருக்கும் மாம்பழங்களை ஷேக் ஹசீனா அனுப்பி உள்ளார். இந்தியாவின்…

சுவிட்சர்லாந்திலிருந்து தனி விமானத்தில் நாடுகடத்தப்படும் புகலிடக்கோரிக்கையாளர்கள்!

சுவிட்சர்லாந்திலிருந்து புகலிடக்கோரிக்கையாளர்கள் சிலர், தனி விமானத்தில் தங்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் சில விமானங்களில் வெறும் ஐந்து பேர் மட்டுமே பயணித்ததாகவும் மாகாண புலம்பெயர்தல் செயலகத்தின் தரவுகளிலிருந்து…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 80 ஆக குறைந்தது!!

இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கொரோனா பாதிப்பு நேற்று 100-க்கும் கீழ் குறைந்தது. நேற்று பாதிப்பு 92 ஆக இருந்த நிலையில் இன்று 80 ஆக சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 92 ஆயிரத்து 960…

டெல்லி – மும்பை ; உலகில் அதிக கட்டணம் கொண்ட விமானப் பயணமாக மாறியது !!

மும்பை - டெல்லி இடையே பயணிக்க 24 மணி நேரத்துக்குள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான கட்டணம் இந்திய ரூபாவின் படி 14 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது உலகளவில் இரண்டாவது அதிகப்படியான விமான பயணக் கட்டணமாக மாறியிருக்கிறது. உலகிலேயே அதிக…

பிபோர்ஜோய் புயல் எதிரொலி: குஜராத்தில் 67 ரெயில் சேவை ரத்து!!

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இந்த புயலானது போர்பந்தருக்கு 340 கிலோ மீட்டர் தெற்கு, தென்மேற்கிலும், துவாரகாவுக்கு 400 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் அதிதீவிர புயலாக…

தொடர்ந்து சரிகிறது ரூபாய்!!

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் படி ஐக்கிய அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினமும் குறைந்துள்ளது. அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை ரூ. 294 ஆகவும் விற்பனை விலை ரூ. 309 ஆகவும் பதிவாகியுள்ளது. டொலரின்…