;
Athirady Tamil News

வீட்டுப்பாடம் இனி எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது: சாட்ஜிபிடி நிறுவனர் கருத்து !!

"செயற்கை நுண்ணறிவு கருவிகள், கால்குலேட்டர்கள் செய்ததை போல் கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும், ஆனால் கற்றலுக்கு மாற்றாக அமையாது" என்று சாட்ஜிபிடி நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ கீயோ பல்கலைக்கழகத்தில் புதிய…

காரைநகர் வைத்தியசாலைக்கு மருந்து பொருட்கள் அன்பளிப்பு!!

யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது. ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர் அவர்களால், ஒருத்தி திரைப்படத்தை…

சப்ரகமுவ ஆளுநராக நவீன் நியமனம்!!

சப்ரகமுவ மாகாண ஆளுநராக, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சற்றுமுன்னர் நியமித்தார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த டிக்கிரி கொப்பேகடுவ அந்தப் பதவியை, வௌ்ளிக்கிழமை (02) இராஜினாமா செய்திருந்தார். அவரது…

7 இலங்கையர்களுக்கு இன்டர்போல் வலை!!

சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பின் சமீபத்திய சிவப்பு அறிக்கையில் இலங்கையர்கள் ஏழு பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். ஏழு பேரில், நான்கு இலங்கையர்கள் இலங்கையில் 'தேடப்படுபவர்கள்' என பட்டியலிடப்பட்டுள்ளதுடன் , மற்ற மூன்று இலங்கையர்கள் பிற…

புற்று நோய் மனைவிக்கு உடலுறவு சித்திரவதை!!

மனைவியை உடலுறவுக்காக சித்திரவதை செய்தார் எனக் கூறப்படும் 67 வயதுடைய கணவன் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அவரது மனைவி புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கது. அண்மையில் வெலிப்பன்ன பொலிஸ்…

தேர்தலை நடாத்த வாய்ப்பில்லை!!

தற்போது நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையோடு இவ்வருடம் தேர்தலை நடாத்த வாய்ப்பில்லை. நாங்கள் கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் இருக்கிறோம். இந்த நிலைமையை சரி செய்யாமல் நாட்டால் ஒரு அடி கூட முன்னோக்கிச் செல்ல முடியாது என அமைச்சரவைப்…

பா.ஜனதா அரசு மீதான 40 சதவீத கமிஷன் குறித்து விசாரணை: குமாரசாமி வலியுறுத்தல்!!

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் நடைபெற்ற பா.ஜனதா ஆட்சி மீது காங்கிரசார் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இந்த குற்றச்சாட்டை காங்கிரசார் நிரூபித்தார்களா?.…

ஸ்பைடர்மேன் போன்று உலகின் 5வது உயரமான கட்டிடத்தில் ஏறிய பிரிட்டன் வாலிபர் கைது !!

தென் கொரியாவின் சியோல் நகரில் உள்ளது லோட்டே வேர்ல்ட் டவர். 123 தளங்கள் கொண்ட இந்த வானுயர கட்டிடம் உலகின் 5வது மிக உயரமான கட்டிடம் ஆகும். இந்த கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் வழியாக இன்று திடீரென ஒரு வாலிபர் விறுவிறுவென ஏறத் தொடங்கினார். கயிறு…

டெல்லியில் பைக் டாக்சிகளுக்கு இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு…

டெல்லி அரசின் சார்பில் புதிய கொள்கை வகுக்கும் வரை ரேபிடோ, உபேர் பைக் டாக்சி இயங்க தடை விதிக்கக்கூடாது என்ற டெல்லி ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக டெல்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதிகள் அனிருதா…

உக்ரைனின் வெற்றிகரமான எதிர்தாக்குதல் புதினை பேச்சுவார்த்தைக்கு தள்ளும்: அமெரிக்கா!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவது 475 நாட்களை தாண்டியுள்ளது. கெர்சன், டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் பெரும்பாலான இடங்களை ரஷியா கைவசப்படுத்தியது. ஆனால் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் உக்ரைன் பதிலடி கொடுத்து…

சிறுமியிடம் சேஷ்டை: 62 வயதானவர் ஆட்டுப்பட்டியில் சிக்கினார்!!

உடப்புஸ்ஸல்லாவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டெல்மார் மத்திய பிரிவு தோட்டத்தில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை (13) காலை 7.30 மணிமுதல் 8.30 மணிவரை வீதிக்கு இறங்கி ஒரு மணிநேர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். டெல்மார் மத்திய பிரிவு…

வரிகளிலிருந்து விரைவில் விடுதலை கிட்டும்!!

மக்களுக்கு வரி நிவாரணத்தை வழங்குவதற்கான வழிமுறைகளைப் பற்றி அரசாங்கம் தற்போது ஆலோசித்து வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மேற்கூறியவை தொடர்பான தற்போதுள்ள சிக்கல்களைத்…

டெலிகொம் விவகாரம்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை!!

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பிலான துறைசார்…

ஒலிபரப்பு அதிகார சட்டம் பற்றிப் பயப்பட வேண்டாம்!!

உத்தேச ஒலிபரப்பு அதிகார சபைச் சட்டம் ஊடகங்களை நெறிமுறையுடன் கையாளும் என்பதால் அது குறித்து பயப்படத் தேவையில்லை என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடக…

மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு ரூ.1.18 லட்சம் கோடி விடுவிப்பு- தமிழ்நாட்டுக்கு…

மத்திய அரசு தனது வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கு மாதந்தோறும் பகிர்ந்து அளித்து வருகிறது. அந்தவகையில், 3-வது தவணை வரி பகிர்வாக இந்த மாதம் மாநிலங்களுக்கு ரூ.59 ஆயிரத்து 140 கோடி வழங்க வேண்டும். ஆனால், இந்த வழக்கமான தவணையுடன்,…

உக்ரைனுக்கு வந்து குவியும் ஆயுதங்கள் -மற்றுமொரு ஐரோப்பிய நாடு வாரி வழங்குகிறது !!

டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் Troels Lund Poulsen மற்றும் வெளியுறவு அமைச்சர் Lars Løkke Rasmussen ஆகியோர் திங்களன்று முழு அளவிலான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் உக்ரைனுக்கு வெடிமருந்துகளை மேலதிகமாக அனுப்பவுள்ளதாக அறிவித்தனர். எனினும்…

பூரி ஜெகநாதர் கோவில் அருகே டிரோன் பறக்கவிட தடை!!

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் வருடாந்திர தேரோட்டம், இம்மாதம் 20-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி, ஜெகநாதர் கோவில் அருகே டிரோன்களை பறக்க விடுவதற்கு பூரி போலீசார் தடை விதித்துள்ளனர். ஜூலை 1-ந் தேதிவரை இத்தடை அமலில்…

ரஷ்யாவிற்கு பதிலடி -சுட்டுவீழ்த்தப்பட்டது தாக்குதல் ஹெலிகொப்டர் !!

உக்ரைன் பாதுகாப்புப் படைகள் ஜூன் 12 அன்று ரஷ்யாவின் கா -52 தாக்குதல் ஹெலிகொப்டரை சுட்டுவீழ்த்தியதாக அறிவித்துள்ளன. உக்ரைன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி இதனைத் தெரிவித்தார். "அலிகேட்டர்(Alligator) என்றும் அழைக்கப்படும் மற்றொரு…

நல்லூர் கந்தனின் சங்காபிஷேக உற்சவம்!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று (13.06.2023) செவ்வாய்க்கிழமை காலை சகஸ்ரசங்காபிஷேகமானது ஆலயத்தில் விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே வீற்றுள்ள வேல்பெருமானுக்கு அந்தண…

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணியா?: குமாரசாமி பேட்டி!!

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சன்னபட்டணாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசியலில் வதந்திகள்…

ஏழு கிராமங்களை மீட்டெடுத்தது உக்ரைன் படை !!

ரஷ்யாவிடம் இருந்து 7 கிராமங்களை மீட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. வார இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளில் கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் உள்ள ஏழு கிராமங்களை ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்டுள்ளதாக துணை பாதுகாப்பு அமைச்சர்…

அதிகரிக்கும் சீனாவின் ஆதிக்கம் – யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணையும் அமெரிக்கா!

உலக நாடுகளுக்கிடையே அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுதல், நாடுகளுக்கிடையில் நல்லிணக்கத்தை வளர்க்கும் பொது அமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை காணப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அமைப்பு விளங்குகிறது. கல்வி,…

20 மணித்தியால நீர்வெட்டு !!

பிலியந்தலை - கொரகபிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு இன்று காலை 10 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்று (13) காலை 10 மணி முதல் நாளை (14) காலை 6 மணி வரையான…

கொச்சிக்கடை அந்தோனியார் திருவிழா இன்று !!

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் 189 ஆவது வருடாந்த திருவிழா இன்று இடம்பெறவுள்ளது. காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் திருவிழா திருப்பலியை கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை தலைமை தாங்கி…

விமானத்தில் உயிரிழந்த சிறுமி-நடுவானில் நிகழ்ந்த சோகம் !

இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து நியுயோக் நோக்கி சென்ற TK003 என்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த, 11 வயதுடைய சிறுமி பயணத்தின் போது நேற்று (11) உயிரிழந்துள்ளார். உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அச்சிறுமி விமானத்தில் அழைத்து…

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் 30-ந்தேதி தொடங்கி 3 நாட்கள்…

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் நடக்கும் அர்ச்சனை மற்றும் உற்சவங்களின்போது அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த சில தவறுகளால் ஏற்படுகிற தோஷ நிவர்த்திக்காகவும், கோவிலின் புனிதம் (பவித்ரம்)…

ரஷ்ய – உக்ரைன் போரை விட உலகிற்கு ஆபத்தான செய்தி !!

சீனா தாய்வான் மீது போர் தொடுக்கப் போவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்ய- உக்ரைன் போரை விட இப்போர் ஆபத்தான போராக அமையும் என போரியல் நிபுணர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாய்வான் மீது சீனா போர் தொடுக்குமாக இருந்தால்,…

மணிப்பூரில் இணையச்சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிப்பு !!

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் இைணயச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை…

புடினுடன் கைக்கோர்க்கும் வடகொரியா – சர்வதேச அரசியலில் திடீர் திருப்பம் !!

ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினுடன் கைகோர்ப்பதாக வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தேசிய தினத்தையொட்டி, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்…

21 வேலை வாய்ப்புகள்.. 225 ஊழல்கள்: மத்திய பிரதேச பா.ஜ.க. அரசு மீது பிரியங்கா காந்தி கடும்…

மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ஜபல்பூரில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- மத்திய பிரதேசத்தில் சிவராஜ்…

ரஷ்யாவிற்கு எதிரான படை நடவடிக்கையில் உக்ரைனுக்கு முதல் வெற்றி !!

ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள மூன்று கிராமங்களை விடுவித்துள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரஷ்யாவிற்கு எதிரான பதில் நடவடிக்கையில் முதலாவது வெற்றியை உக்ரைன் பதிவு செய்துள்ளது.…

‘ஹெல்மெட்’ அணியாமல் மொபட் ஓட்டிய மணமகள்- வீடியோ வைரலானதால் அபராதம்!!

டெல்லியில் உள்ள சாலை ஒன்றில் திருமண உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த நிலையில் மணமகள் கோலத்தில் ஒரு இளம்பெண் 'ஹெல்மெட்' அணியாமல் மொபட்டில் செல்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இதைத்தொடர்ந்து மொபட்டில் உள்ள வாகன எண் மூலம் அந்த…

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் களமிறங்கும் பொறிஸ் ஜோன்சன் – வலுக்கும் ஆதரவு…

பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் பொறிஸ்ஜோன்சன் வருவதை தடுக்க முயற்சிக்க வேண்டாம் என சக கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஜேக்கப் ரீஸ் மோக் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு மீண்டும்…

சுந்தர காண்டம், ராமாயணம் படித்தால் ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்- தமிழிசை சவுந்தரராஜன்…

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பெண்கள் பிரிவான ராஷ்டிர சேவிகா சங்கத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான கர்பா சன்ஸ்கார் திட்ட தொடக்க விழா டெல்லியில் நடந்தது. தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இந்த திட்டத்தை ஆன்லைன் மூலம் தொடங்கி…