;
Athirady Tamil News

பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டில் சீன நாட்டவர் கைது!!

பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ, நபிகள் நாயகத்திற்கு எதிராகவோ பேசுவோர் மீது கடும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், மத நிந்தனை செய்ததாக சீன நாட்டவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

திருவொற்றியூரில் பூங்காவை காணவில்லை- கலெக்டர் அலுவலகத்தில் மனு!!

தொண்டர் இயக்கம் சார்பில் அதன் தலைவர் தொண்டன் சுப்பிரமணி, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்று கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் செயல்பாட்டில் இருந்த கேசவன்…

சீனாவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு !!

சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்றதையடுத்து, தீயை…

இன்னும் மூன்று நாட்களில் ஏற்படவுள்ள சூரியகிரகணம்!

2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஏற்படவுள்ளது. இந்த சூரிய கிரகணம், ஏப்ரல் 20ஆம் திகதி காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது. முற்பகல் 9.46இற்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையை அடையவுள்ளது. தென்கிழக்கு…

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- ஏகனாபுரத்தில் மொட்டையடித்து கிராம மக்கள்…

சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சுமார் 4,700 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமானநிலையம் அமைப்பதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட விவசாய நிலங்கள், வீடுகள்…

கோட்டாபய தளத்தின் புலனாய்வாளர் சடலமாக மீட்பு !!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றிவந்த கடற்படை வீரர் ஒருவர் கோட்டாபய கடற்படைத்தளத்தில் அவரது படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளையைச் சேர்ந்த டபிள்யு எம் எல் பி வணசிங்க என்ற…

ஒரே சூழில் நான்கு சிசுக்கள் பிறந்தன !!

30 வயதான தாயே ஆண் சிசுக்கள் மூன்றையும் பெண் சிசுவையும் பெற்றெடுத்துள்ளார். பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குருணாகல், தோரயாய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட 30 வயதான தாயே இவ்வாறு நான்கு சிசுக்களையும் பெற்றெடுத்துள்ளார்.…

48 மணித்தியாலங்களில் 70 மில்லியன் வருவாய் !!

கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருவாய் அதிவேக நெடுஞ்சாலை மூலம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை திட்டப் பணிப்பாளர் எல்.வி. சர்தா வீரக்கோன் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம்…

சீன ஆய்வுகூடங்களுக்குச் செல்லும் குரங்குகள் !!

100,000 குரங்குகளில் முதல் தொகுதி குரங்குகள் சீனாவின் ஆய்வுகூடங்களுக்குச் செல்லலாம் என சுற்றுச் சூழல் நீதிமைய நிர்வாகப் பணிப்பாளர் ஹேமன்த விதானகே தெரிவித்துள்ளார். இந்தக் குரங்குகள் ஒப்பனைப் பொருட்களுக்கான பரிசோதனைகளுக்கும்…

உக்ரேனில் ரஷ்யா..! மேலும் 2 இடங்களை கைப்பற்றிய வாக்னர் குழு !!!

உக்ரேனின் பக்முத் நகரின் மேலும் 2 இடங்களை ரஸ்யாவின் வாக்னர் குழு கைப்பற்றியிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதாவது பக்முத் நகரத்தின் வடக்கு தெற்குப் பகுதிகளை அந்தக் குழு தன்வசப்படுத்தியிருப்பதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.…

தவிசாளரின் வீட்டு வளாகத்தில் உயிர்மாய்க்க முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி…

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் உயிர்மாய்க்க முயன்ற குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே…

உடல் எடை அதிகரிப்பு: திருப்பரங்குன்றம் கோவில் யானை புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைப்பு!!

திருப்பரங்குன்றம் கோவில் யானை அவ்வை மரணம் அடைந்ததையொட்டி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் இருந்து 7 வயது பெண் யானை வாங்கப்பட்டது. உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட இந்த யானைக்கு கோவில் நிர்வாகம் தெய்வானை என பெயர் சூட்டி…

பாகிஸ்தானில் விபத்தில் சிக்கி அமைச்சர் பலி !!

பாகிஸ்தானில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூர் பலியானார். பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலானஅமைச்சரவையில் மத விவகாரங்களுக்கான அமைச்சராக இருந்து வந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர். இவர் நேற்று…

மூச்சு வாங்க நடந்து சென்ற கர்ப்பிணிக்கு ஓடி சென்று உதவிய பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் !!

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுவாதிகாவுக்கு நேற்று பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அவர் ரெயில் நிலையத்தின் 1-வது நடை மேடையில் சக பெண் காவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே…

பன்முகத்தன்மையை கொண்டாடுவதையும் அங்கீகரிப்பதையும் இந்தியா விரும்புகிறது: நிதியமைச்சர்…

இந்தியா தனது பன்முகத்தன்மையை கொண்டாடுவதையும், விரும்புகிறது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒருவார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்)…

இறந்து மிதக்கும் ஆற்று மீன்கள்: சாப்பிடவே வேண்டாம் !!

கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் அதிகளவான மீன்கள் திடீரென உயிரிழந்து இன்று (17) காலை மிதந்ததாக லிந்துல அக்கரகந்த பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். ஆக்ரா ஓயாவிலுள்ள நீர் மாசடைந்துள்ளதாகவும், பல்வேறு…

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பலி!!

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று திங்கட்கிழமை(17) காலை 6.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது. இச் சம்பவத்தில் சிவசுப்பிரமணியசர்மா என்ற 80 வயதான…

’நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை’ !!

நாட்டில் ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தேவை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கின்றார். தொழிலாளர்களின் உரிமைகள் என்ற போர்வையில் சில தொழில்முறை குழுக்களின் நாசவேலை முயற்சிகளை அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறுகின்றார்.

ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்புக்கு அழைப்பு!!

பௌத்தமயமாக்கலுக்கு எதிராகவும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராகவும் ஏப்ரல் 25ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.…

கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது !!

நீண்ட காலமாக காங்கேசன்துறை வீதி கொக்குவில் பகுதியில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவர் 35 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் எனவும்…

சீர்காழியில் ஆச்சர்யம் – தோண்ட, தோண்ட ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சிலைகள், செப்பேடுகள்…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புகழ்பெற்ற சட்டநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், மேற்கு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,842,498 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.42 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,842,498 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 685,654,061 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 658,384,207 பேர்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 948 கனஅடியாக சரிவு!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலையும் அதே அளவில் நீடித்தது. அதே…

ஃபெடக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் சுப்ரமணியத்துக்கு பிரவாசி பாரதிய சம்மான் விருது!!

ஃபெடக்ஸ் போக்குவரத்து நிறுவன தலைவர் ராஜ் சுப்பிரமணியத்துக்கு சிறந்த குடிமகனுக்கான பிரவாசி பாரதிய சம்மான் விருதை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார். உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நிறுவனங்களுள் ஒன்றான ஃபெடக்ஸ்…

மயில்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் ;பாலித அதிரடி !!

இலங்கைக்கு சொந்தமான குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான முன்மொழிவு பற்றிக் கருத்துத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, குரங்குகளை மட்டுமல்ல முடியுமானால் மயில்களையும் ஏற்றுமதி செய்ய…

முட்டை விலை தொடர்பில் விசேட அறிவித்தல் !!

50 ரூபாவிற்கும் குறைவான விலையில் முட்டை வழங்கத் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஆர். எம். சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். முட்டை சங்கப் பிரதிநிதிகள் கூடி இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அதற்கேற்ப…

சுட்டுக் கொல்லப்பட்ட கேங்ஸ்டர் ஆதிக் அகமது, அஷ்ரப் உடல்கள் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம்!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நேற்று முன்தினம் இரவு சுட்டுக்கொல்லப்பட்ட ஆதிக் அகமது, அவருடைய சகோதரர் அஷ்ரப் ஆகியோரின் உடல்கள் நேற்று பிரேத பரிசோதனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பின்னர், உடல்கள் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு,…

இந்தியா அமெரிக்கா உறவு மேலும் வலுப்பெறும்: வௌ்ளை மாளிகை அதிகாரி தகவல்!!

இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என வௌ்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாக அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான அமெரிக்கவாழ்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப்போட்டி 2023!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் 2023 ம் ஆண்டுக்கான மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி அண்மையில் சூழகம் அமைப்பின் பிரதான அனுசரணையில் கல்லூரி மைதானத்தில் சிறப்புற நடைபெற்றது . இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.…

பழமையான வெடிகுண்டு வெடித்து விபத்து- சிறுவன் பலி!!

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட கர்பதங் என்ற பகுதியில் நேற்று சில சிறுவர்கள் வயல்வெளியில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கே கிடந்த பழமையான வெடிகுண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவ…

தமிழ் தேசிய மக்கள் முன்னனிக்கு வவுனியா ஊடக அமையம் கண்டனம்!!

அச்சுறுத்தல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் செயற்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட தலைமைகள் நிறுத்த வேண்டும் என வவுனியா ஊடக அமையம் கோரியுள்ளது. தமிழ் தேசிய மக்கள்…

ஆப்கானிஸ்தான் நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கம்… துருக்கி, இமாச்சல் பிரதேசத்திலும் பூமி…

ஆப்கானிஸ்தான் , இந்தியா, துருக்கி ஆகிய நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து நடந்தன. இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் சுமார் 55…

தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துங்கள்!!

தினமும் மூன்று லீட்ட்ருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால் , உடலில் உள்ள நீர் சத்துக்கள்…

‘மிஸ் இந்தியா’ அழகியாக நந்தினி குப்தா தேர்வு!!

'மிஸ் இந்தியா வேர்ல்ட் 2023' அழகி போட்டியின் இறுதிச்சுற்று மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது இந்த போட்டியில் 'மிஸ் இந்தியா' அழகியாக ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா தேர்ந்தெடுக்கப்பட்டு…