;
Athirady Tamil News

கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு கால அவகாசம்!!

பங்களாதேஷ் – இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்துள்ளது. முன்னதாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டொலர் கடனின் முதல் தவணையை வழங்க…

யாழில்.டெங்கு காய்ச்சலால் பெண் சிப்பாய் உயிரிழப்பு!!

டெங்கு நோயினால் பெண் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த கொழும்பை சேர்ந்த எம்.கே.செவ்வந்தி எனும் பெண் சிப்பாயே உயிரிழந்துள்ளார். கடந்த 05ஆம் திகதி காய்ச்சல் காரணமாக பலாலி இராணுவ…

கேளிக்கை விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம்- துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 4 பேர் பலி!!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டெடிவிலி பகுதியில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் ஒரு நபரின் 16வது பிறந்தநாள் விழா நேற்று இரவு கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாட ஏராளமானோருக்கு கேளிக்கை விடுதியில் பார்ட்டிக்கு…

அமர்த்யா சென்னுக்கு மத்திய பல்கலைக்கழகம் நோட்டீஸ்- நிலத்தை ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு !!

நோபல் பரிசு பெற்ற பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்யா சென், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகமான விஸ்வபாரதி பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி இருக்கிறார். இந்நிலையில், 89 வயதான அவருக்கு விஸ்வபாரதி பல்கலைக்கழகம், வெளியேற்ற நோட்டீஸ்…

துருக்கி- கிரீஸ் எல்லையில் நேருக்கு நேர் கார்கள் மோதி விபத்து: 6 அகதிகள் உயிரிழப்பு!!

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு 10 அகதிகள் காரில் பயணம் செய்தனர். அவர்கள் துருக்கி- கிரீஸ் எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது அங்கு போலீசாரை கண்டனர். எனவே அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக தவறான பக்கத்தில் அதாவது சாலையின்…

சிறை நட்பு, பிரபல தாதாவாக வேண்டுமென கொலை? – அத்தீக் அகமது கொலையில் புதிய தகவல்கள்!!

உத்தர பிரதேச மாநிலத்தில் குற்றப் பின்னணி கொண்டவர்கள் பட்டியலில் அரசியல்வாதியாகவும் பிரபல தாதாகவும் முதலிடத்தில் இருந்தவர் அத்தீக் அகமது. முன்னாள் எம்.பி.யான அத்தீக், 5 முறை எம்எல்ஏ.வாகவும் இருந்தவர். நிலமோசடி, ஆள்கடத்தல், கொலை என அத்தீக்…

பூமிக்கு வருகிறது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி: நாசா அறிவிப்பு!!

விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி பிரத்யேக விண்கலம் மூலம் பூமிக்கு கொண்டுவரப்படுவதாக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா தெரிவித்துள்ளது. இது இன்று பூமியை அடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் விண்வெளியில் தங்கள்…

உத்தர பிரதேசத்தின் 75 மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு!!

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தார். உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடி அத்தீக் அகமது நேற்று முன்தினம் இரவு சுட்டுக் கொல்லப்பட்டார். அன்றிரவு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர் நிலை…

அதிகாரத்துக்கான யுத்தம்: தூப்பாக்கிச் சத்தங்களால் மக்கள் பீதி – சூடான் நாட்டில்…

அதிகார வேட்கைதான் எல்லா யுத்தங்களின் அடிப்படையாக இருந்திருக்கிறது. இன்றளவும் அப்படித்தான். கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு குட்டி நாடான சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதற்காக ஒரு நீண்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது அவ்வப்போது…

பாரிய விபத்து: 26 வாகனங்கள் சேதம் !!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட நுழைவாயிலுக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற பல விபத்துக்களில் 26 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனங்கள் 32 முதல் 35 கிலோமீற்றர் வரையில் இடம்பெற்ற 06…

குரங்கு பிடிக்க விசேட பயிற்சி !!

சீனாவிலுள்ள உயிரியல் பூங்காக்களுக்கு ஒரு இலட்சம் குரங்குகளை வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குரங்குகளைப் பிடிப்பதற்காக தூரத்திலிருந்து இயக்கக்கூடிய சிறப்பு வகை கூடுகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.…

கோளாறுக்குள்ளான விமானம் மீண்டும் நாட்டுக்கு !!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தொழில்நுட்ப கோளாறுக்குள்ளான ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று (17) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர்…

பாராளுமன்ற அமர்வு தொடர்பான அறிவிப்பு !!

புத்தாண்டுக்கு பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ளதுடன், அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள அறிக்கை தொடர்பில் விவாதத்தை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. என்றாலும், 25 ஆம்…

50 நாட்களில் அத்தீக் அகமது சாம்ராஜ்ஜியத்தை அழித்த யோகி ஆதித்யநாத்!!

கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி உத்தர பிரதேசத்தின் அலகாபாத்தில் (இப்போது பிரயாக்ராஜ்) அத்தீக் அகமது பிறந்தார். இவரது தந்தை பெரோஸ் குதிரை வண்டி ஓட்டி குடும்பத்தை நடத்தினார். பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த அத்தீக் படிப்பை தொடரவில்லை.…

தனியார் நிறுவன லேண்டர் 25-ல் நிலவில் தரையிறங்கும்!!

நிலவுக்கு விண்கலன்களை அனுப்பி ஆராய்ச்சி செய்யும் பணிகளில் அரசு விண்வெளி நிறுவனங்கள் கவனம் செலுத்தி வந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனங்களும் நிலவு சார்ந்த ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளன. முதல் முயற்சியாக 2019-ம் ஆண்டு இஸ்ரேல் நாட்டைச்…

பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது பற்றி பேசிவிட்டு பெண் கவர்னருக்கு அழைப்பு விடுக்காமல்…

தெலுங்கானா அரசு சார்பில் ஐதராபாத்தில் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு நாட்டிலேயே உயரமான 125 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் வெண்கல சிலை திறப்பு விழா நடந்தது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நிகழ்ச்சியில் பங்கேற்று அம்பேத்கர் சிலையை…

சரிவை நோக்கும் அமெரிக்கா..! வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம் !!

அமெரிக்காவின் படைத்துறையை மாத்திரமல்ல, அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராஜதந்திர செயற்பாடுகளையும் ஆட்டம்காண செய்துவிட்டுள்ள ஒரு விடயம் தான் Pentagon Leaks என்ற அமெரிக்காவின் இராணுவ ரகசிய கசிவு விவகாரம். குறிப்பாக உக்ரைன் - ரஷ்ய யுத்தம்…

இந்தியாவில் 4-வது நாளாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!!

இந்தியாவில் புதிதாக 10,093 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 12-ந்தேதி நிலவரப்படி பாதிப்பு 7,830 ஆக இருந்தது. மறுநாள் 10,158, 14-ந்தேதி 11,109, நேற்று…

பிரான்சில் அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 64 ஆக உயர்வு; போராட்டம் தீவிரம்!!

பிரான்ஸ் நாட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64ஆக உயர்த்த அதிபர் இம்மானுவேல் மெக்ரான் முடிவு செய்தார். இதற்காக ஓய்வூதிய சீர்திருத்த மசோதாவை அவர் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு…

கேரளாவில் கடல் அலையில் சிக்கி தமிழக டாக்டர்-சிறுமி பலி: சுற்றுலா வந்தபோது பரிதாபம்!!

கேரள மாநிலத்திற்கு தினமும் ஏராளமானோர் சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த 3 குடும்பத்தினர் சுற்றுலா வந்தனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற அவர்கள், நேற்று திருவனந்தபுரம் விழிஞ்சம் வந்தனர்.…

சீனாவின் யுனான் மாகாணத்தில் 5 நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்கும் பணி…

சீனாவின் யுனான் மாகாணத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து எரிந்து வரும் காட்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். யுனான் மாகாணத்தில் உள்ள உக்சி நகரில் காட்டு தீயானது கடந்த 5 நாட்களாக கடுமையாக எரிந்து வருகிறது. கடந்த செவ்வாய்…

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை!!

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு கூறியதாவது:- ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும், சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்துத் தரப்பு பக்தர்களும் சிவன் கோவிலுக்குள் செல்போன்…

மொகுல் சோக்‌ஷியை இந்தியாவுக்கு கொண்டு வர தடை!!

பிரபல வைர வியாபாரி மொகுல் சோக்சியை இந்தியாவுக்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபல வைர வியாபாரியான மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.10 ஆயிரம் கோடி கடன் வாங்கி அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டுக்கு…

கடும் வெப்பம் எதிரொலி – மேற்கு வங்காளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஒரு வாரம்…

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசுகிறது. கடுமையான வெப்பம் காரணமாக மாநிலத்தில் உள்ள…

முதல் உலகப்போரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் ஓவியம் ஏற்றுமதி செய்ய தடை: இங்கிலாந்து அரசு…

முதல் உலகப் போரில் சண்டையிட்ட இந்திய வீரர்களின் ஓவியத்தை ஏற்றுமதி செய்ய இங்கிலாந்து அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. முதல் உலகப் போரில் ஏறக்குறைய 15 லட்சம் இந்திய ராணுவத்தினர் இங்கிலாந்து அரசு சார்பில் போரில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில்…

புற்றுநோயா? மனத் தைரியத்தை இழந்துவிடாதீர்…! (மருத்துவம்)

புற்றுநோய் பற்றிய விழிப்புணர் நம்மில் பலர் மத்தியில் பரவலாக​வே இருக்கின்றது. புற்றுநோய் என்றால் என்ன? புற்றுநோய்க்கான மருந்துகள்? புற்றுநோயின் வகைகள்? புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்று பல தகவல்களை நாம் அன்றாடம் தொலைக்காட்சி, முகநூல்,…

முன்னாள் எம்.பி. கொலை வழக்கில் ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் கைது!!

ஆந்திர முதல்-மந்திரியும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், முன்னாள் எம்.பி.யுமான விவேகானந்த ரெட்டி 2019-ம் ஆண்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜெகன் மோகன்…

பிரான்சில் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் சட்டம் அமல்!!

பிரான்ஸ் நாட்டில் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க இருப்பதாக அதிபர் மேக்ரான் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடக்கிறது. அதனை மீறி, ஓய்வுபெறும் வயதை சட்டமாக்கும் மசோதாவில் அதிபர் மேக்ரான் கையெழுத்திட்டார். இதன் மூலம்…

ஜனாதிபதி தேர்தலுக்காக ரணில் ஆடும் சதுரங்கம் !! (கட்டுரை)

ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்காக, நாட்டு மக்களைத் தயார்ப்படுத்தும் வேலைகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருகின்றார். ஏற்கெனவே நடந்து முடிந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட ரீதியில் ஒத்திப்போட வைத்து, போக்குக்…

ஆஸ்பத்திரியில் சக்கர நாற்காலி வசதி இல்லாததால் நோயாளி காலை பிடித்து தரதரவென இழுத்து…

தெலுங்கானா மாநிலம், நிஜமாபாத்தில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம்…

பாகிஸ்தான் ராணுவம் ஊழலுக்கு துணை போகிறது: இம்ரான் கான்!!

பாகிஸ்தான் ராணுவம் தற்போது ஊழல் மாஃபியாக்களுக்கு துணையாக செயல்படுகிறது என இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று தொண்டர்களிடையே பேசும் போது, “பாகிஸ்தான் அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த நபர் ராணுவ…

போக்குவரத்து போலீஸ்காரரை 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு காரில் இழுத்து சென்ற போதை ஆசாமி!!

மும்பை அருகே உள்ள நவி மும்பை சாலையில் போக்குவரத்து போலீசாரான நாயக் சித்தேஷ்வர் மாலி பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சந்தேகம் அடைந்த ஒரு காரை நிறுத்தினார். அவரும், மற்றொரு போலீசாரரும் சோதனையிட முயன்றனர். போதையில் இருந்த டிரைவர் காரை…

சூடானில் ராணுவம்-துணை ராணுவம் மோதலில் இந்தியர் ஒருவர் பலி!!

சூடானில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள்,…

பா.ஜ.க. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த முன்னாள் கர்நாடகா முதல் மந்திரி !!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியாக பதவி வகித்த பெருமைக்கு உரியவர் ஜெகதீஷ் ஷெட்டர். அடுத்த மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், கடந்த சில தினங்களாக கட்சிக்கு எதிராக சில விஷயங்களைக் கூறி வந்துள்ளார். இதனால் கட்சியினரிடையே…