;
Athirady Tamil News

அரச ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ வெளிநாட்டு பயணங்கள் குறித்து ஜனாதிபதி விசேட உத்தரவு!!

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும் போது, பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் தவிர்ந்த…

தேர்தல் ஆணையகத்திற்கு காசு அனுப்பியுள்ள யாழ்.இளைஞன்!! (PHOTOS)

தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி நாடாளுமன்றில் கூறியுள்ள நிலையில் , தேர்தலை நடத்த தன்னால் முடிந்த நிதியுதவி என யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் காசுக்கட்டளை மூலம் 500 ரூபாய் பணத்தினை தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பியுள்ளார்.…

நல்லை ஆதீன குருமுதல்வருடன் சஜித்சந்திப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் வியாழக்கிழமை நல்லை ஆதீன குருமுதல்வர் சோமசுந்தர ஞானதேசிக பரமாச்சார்ய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார். நல்லூரில் உள்ள நல்லை ஆதீனத்தில் குறித்த…

நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை: வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் சூறை!!

நைஜீரியாவில் ஊழலை ஒழிக்கும் விதமாக அந்த நாட்டு அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி புழக்கத்தில் உள்ள 200, 500 மற்றும் 1,000 நைரா நோட்டுகளை புழக்கத்தில் இருந்து அகற்றுவதாக அந்த நாட்டின் மத்திய வங்கி கடந்த ஆண்டு அக்டோபர்…

யாழ்.போதனாவில் போராட்டம்!! (PHOTOS)

சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் உள்ள சகல அரச மருத்துவமனைகளிலும் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அதற்கு ஆதரவு வழங்கும் வகையில்,…

சஜித் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் சந்திப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்…

வட்டுக்கோட்டை வைத்தியசாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு, அராலியின் புலம்பெயர் உறவுகளால் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. அராலியில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதியை ஒருங்கிணைத்து,…

ஊடகங்களை சந்திக்க யாழ்ப்பாணம் வரவில்லையாம்!!

ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது விரும்பின் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சாரங்களில் உரையாற்றும் போது செய்தி சேகரியுங்கள் என எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட எதிர்க்கட்சி…

டெல்லியில் தமிழ்க்கல்லூரி அமைக்க ரூ.25 லட்சம் நிதி உதவி- சரத்குமார் அறிவிப்பு!!

டெல்லியில் டெல்லி தமிழ்க்கல்விக்கழகம் சார்பில் 7 பள்ளிக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் தமிழ் மாணவர்கள் ஏராளமானோர் படித்து வருகிறார்கள். இதில் முதல் பள்ளிக்கூடம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. இதனைத்தொடர்ந்து நூற்றாண்டு விழாக்கொண்டாட்டம்…

மெக்சிகோவில் அகதிகளை ஏற்றி சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து- 17 பேர் பலி!!

தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த ஏராளமான மக்கள் மெக்சிகோ வந்து அங்கிருந்து சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் மெக்சிகோவின் தெற்கு பகுதியில் உள்ள ஓக்ஸாகா மாகாணத்தில் இருந்து வெனிசுலா,…

பா.ஜ.க.வை எதிர்கொள்ள அகங்காரத்தை ஒதுக்கிவிட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: உத்தவ்…

பா.ஜனதாவுக்கு எதிராக தனித்தனியாக போராடுவதில் எந்த அர்த்தமும் இல்லை, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின்…

தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!!

தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானின் முர்கோப் நகருக்கு மேற்கே 67…

ரோகிணி சிந்தூரியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக போராடுகிறேன்- ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா!!!

கர்நாடகத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி இடையே மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 2 பெண் அதிகாரிகளையும் அதிரடியாக இடமாற்றம் செய்து கர்நாடக அரசு காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. மேலும்…

முன்னாள் இராஜாங்க அமைச்சரை சந்தித்த ஜப்பானிய தூதரக அரசியல் ஆலோசகர்!! (PHOTOS)

தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்தும் வட மாகாணத்தில் நிலைமை தொடர்பாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரனை ஜப்பான் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் கானா மொரிவகி நேற்றைய தினம்…

யாழில் 57 வருடங்களின் பின்னர் இருவருக்கு பேடன் பவல் விருது!!

சாரணர் இயக்கதின் இளைஞர் சாரணிய பிரிவாக செயற்படும் திரிசாரணர் பிரிவில் வழங்கப்படுகின்ற உயரிய விருதான பேடன் பவல் விருது, 57 வருடங்களின் பின்னர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் திரிசாரணர்கள் இருவரிற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. சாரணர்…

எய்ட்ஸ் நோயை குணமாக்கும் புதிய மருத்துவ முறை: மருத்துவர்களுக்கு கைகொடுக்கும் ஸ்டெம் செல்…

எச்.ஐ.வி தோற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை நுட்பம் மருத்துவர்களுக்கு கைகொடுத்திருக்கிறது. பிரான்சில் தொடர் ஸ்டெம் செல் சிகிச்சைக்கு பிறகு எய்ட்ஸ் நோயாளி ஒருவர் முற்றிலும் குணமடைந்து இருப்பதாக…

893வது பிறந்த நாளை கொண்டாடும் திருப்பதி நகரம்- ஏழுமலையான் கோவில் மாடவீதியில் பிரமாண்ட…

கலியுகத்தின் வெளிப்பாடாக திருமலை மலையில் அவதரித்த ஏழுமலையான் சாமியின் பாத பீடம் என அழைக்கப்படும் திருப்பதிக்கு பல நூற்றாண்டுகளின் வரலாறு உண்டு. திருமலையின் ஆகமத்தின் பணிகளை இயக்கிய ராமானுஜாச்சாரியார் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு…

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான டோர்கும் எல்லையை மூடியதால் நீண்ட வரிசையில்…

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியான டோர்கும் மூடப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இரு தரப்பு அதிகாரிகளும் ஒரு தீர்வைத் தர முயற்சிப்பதால் வணிகங்கள் நஷ்டத்தை எதிர்கொள்கின்றன. ஞாயிற்றுக்கிழமை தலிபான் அதிகாரிகள்…

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஏன் நாட்டுக்கு வந்தார்கள்?

அமெரிக்காவின் முதனிலை பிரதி பாதுகாப்பு செயலர் தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு ஏன் வருகை தந்தார்கள் என்பது தனக்கு தெரியாதென வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தேசிய…

ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் !

எந்த நாட்டுடனும் பகைகளை ஏற்படுத்திக்கொள்ளாது அனைத்து நாடுகளுடனும் ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே அரசாங்கம் செயற்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற…

“மன்னித்துவிட்டோம் வந்து இணையுங்கள்” !!

ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி பக்கம் தாவிய எம்.பிக்களை தாம் மன்னிப்பதாகவும், இதனால் மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஆளும் கட்சி உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.…

தேர்தலை ஒத்திவைக்க நீதிமன்றம் இடமளிக்காது !!

தேர்தலை ஒத்திவைப்பதற்கு நீதிமன்றம் இடமளிக்காது என்ற நம்பிக்கை இருக்கின்றது என்று எதிர்க்கட்சி பிரதமகொரடாவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (22) கொழும்புதுறைமுக நகரப்…

முட்டைக்கான இறக்குமதி வரி குறைப்பு !!

இறக்குமதி செய்யும் முட்டைக்கான விசேட பண்ட வரி 1ரூபாயாக குறைப்பு‌ இந்த நடைமுறை பெப்ரவரி 21 முதல் அமுலாகும். அத்துடன் 3 மாதங்களுக்கு மட்டுமே அமுலில் இருக்கும். இந்த வரி 50 ரூபாயாக இருந்தமை குறிப்பிடத்தக்கது

அதிமுக தலைமை யாருக்கு..? பொதுக்குழு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்!!

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது. எடப்பாடி…

புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் 30 நாள் தேனிலவு விடுமுறை; பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்த…

சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் வகையில் புதுமண தம்பதிகளுக்கு தேனிலவு விடுமுறையை ஒரு மாதமாக அதிகரித்து சில மாகாண அரசுகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்ட கடுமையான நடவடிக்கை காரணமாக…

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் ருத்ரங்க்ஷ் பாட்டில்!!

எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்து உள்ளது. 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் ருத்ரங்க்ஷ் பாட்டில், ஜெர்மனி வீரர் மேக்ஸி மிலியனை…

பாஸ்போட்டில் பதிக்கப்படும் சீல்-ஐ தனது கை, கால்களில் பச்சை குத்திக்கொண்ட பிரிட்டனைச்…

பிரிட்டனைச் சேர்ந்த லேன் என்பவர் பாஸ்போட்டில் பதிக்கப்படும் சீல்-ஐ தனது கை, கால்களில் பச்சை குத்திக்கொண்டுள்ளார். கால்பந்து போட்டிகளை காணச் சென்றதன் நினைவாகவும், மீண்டும் அந்நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையுமா என தெரியாது என்பதாலும்…

அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சுக்லா மீது ஊழல் வழக்கு- சிபிஐ நடவடிக்கை!!

அலகாபாத் ஐகோர்ட் முன்னாள் நீதிபதி எஸ்.என்.சுக்லா மற்றும் அவரது மனைவி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு செயதுள்ளது. 2014-19 காலகட்டத்தில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதியாக அவர் பதவி வகித்த போது, வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.45 கோடி மதிப்பிலான…

பலூன்கள் மூலம் மக்களை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்புகிறது ஜப்பான் : பயணத்திற்கு ரூ.6…

ராக்கெட்டுகளில் மக்களை விண்வெளிக்கு அனுப்பும் சுற்றுலா திட்டங்களில் அமெரிக்கா அதிக கவனம் செலுத்தி வரக்கூடிய நிலையில், நவீன பலூன்கள் மூலம் மக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் புதிய தொழில்நுட்பத்தில் ஜப்பான் வெற்றி பெற்றுள்ளது. இதனால்…

இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை?: ராகுல் காந்தி பதில்!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இத்தாலி நாட்டின் நாளிதழ் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர், " இந்திய பாட்டி இந்திரா காந்திக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும். இத்தாலிய பாட்டி பவுலோ மைனோவுக்கு (சோனியா…

அது எங்கள் வர்த்தகம் அல்ல: இந்தியா சலுகை விலையில் ரஷிய கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து…

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதையடுத்து, ரஷியாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. இந்தத் தடையால் நெருக்கடிக்கு உள்ளான ரஷியா, தன் நாட்டு கச்சா எண்ணெயை சலுகை விலையில் வழங்குவதாக…

என்னை கொலை செய்ய முதல்-மந்திரி ஷிண்டே மகன் சதி: சஞ்சய் ராவத் பகீர் குற்றச்சாட்டு!!

மகாராஷ்டிரா முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் சிவசேனா கட்சியின் பெயர், சின்னம் ஷிண்டே தரப்புக்கு சென்றுள்ளது. ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சி பெயர், சின்னத்தை பெற ரூ.2 ஆயிரம்…

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பரிந்துரைகள்!!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மொத்தம் 305 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக நோபல் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. ஆனால் அந்த பட்டியலில் உள்ள பெயர்கள் குறித்து தெரிவிக்கவில்லை. நோபல் சட்டத்தின்படி, பரிந்துரை…

அனல்மின் நிலையங்கள் முழு திறனுடன் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும்- மத்திய அரசு உத்தரவு!!

நாடு முழுவதும், எதிர்பார்த்ததை விட வெயில் அளவு அதிகமாக உள்ளது. வெயில் அதிகரிப்பதால், மின்சாரத்தின் தேவையும் உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டு நாள் ஒன்றுக்கான அதிகபட்ச மின்தேவை 230 ஜிகாவாட்டாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 20-ந்…