;
Athirady Tamil News

சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம்!! (PHOTOS)

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடனும், யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் Ambient Air Quality Monitoring Station நாளை 07.12.2022…

மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு! (PHOTOS)

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்று 05 ஆம் திகதி, திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது. “ஆராய்ச்சியினூடான ஞானம் - Wisdom through Research” என்ற தொனிப் பொருளில்…

பேருந்து கட்டணம் குறையாது !!

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பெற்றோலியக் கூட்டுதாபனத்தின் ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10…

மருதமுனையில் பாரை மீன்களை கரைவலைகளுக்கு அள்ளும் மீனவர்கள்!! (படங்கள், வீடியோ)

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக பாரிய மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான பாரிய பாரை மீன்கள் வளையா மீன்கள் சுறா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு…

கோடிக்கணக்கான பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் சந்தேகநபர் கைது!! (படங்கள், வீடியோ)

வலம்புரி சங்கு ஒன்றினை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து திங்கட்கிழமை(5) இரவு…

அத்தியாவசிய மருந்து வகைகள் கிடைக்க வழி செய்ய கோரி யாழில் போராட்டம்! (படங்கள்)

பெண்களின் சுகாதார உரிமைகளை உறுதிப்படுத்தக்கோரி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியத்தினால் , முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில்,…

யாழ்ப்பாண கிணற்று நீரை குடிக்கலாமா ? ஆய்வு செய்து அறிவிக்க கோரிக்கை!!

யாழ் குடாநாட்டின் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்தலாமா என்பது பற்றி பல்கலைக்கழக துறை சார்ந்த அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள் ஆய்வு ரீதியாக பரிசோதனைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடாத்தி மக்களுக்கு அறிவிக்கவேண்டும் என கலாநிதி…

பலிபீட மயிலை உடைத்த விஷமிகள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் காரைநகர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தினுள் பலி பீடத்திற்கு அருகில் காணப்பட்ட மயிலின் தலையை விஷமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர். ஆலய பூசகரினால் அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து…

ஈவில் ஹாரர் திரில்லர் படம் எதிர்வரும் 9 ஆம் தேதி உலகமெங்கும். (PR)!! (PHOTOS)

ஈவில் ஹாரர் திரில்லர் படம் எதிர்வரும் 9 ஆம் தேதி உலகமெங்கும். தமிழ் சினிமாவில் எத்தனையோ திரில்லர் படங்கள் வந்திருந்தாலும் .ஒரு ஹாலிவுட் ஹாரர் திரைப்படத்துக்கு நிகராக எடுத்த திரை படம் ஈவில் . இத்திரைப்படத்தை ஆர்யன் பிலிம்ஸ்…

பால் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்!!

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க அவசியமான சிறு, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை தயாரிக்கும் நோக்கில் இந்திய தேசிய பால்பண்ணை மேம்பாட்டுச் சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டின் அரச…

மூன்று குடும்பங்கள் 200 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இல்லாதொழிக்க முயல்கின்றனர் ?

கிராஞ்சியில் கடல் அட்டை பண்ணைகள் வேண்டாம் என போராட்டம் நடாத்தும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் சுமார் 200 குடும்பங்களின் வாழ்க்கையை கெடுக்கும் வகையில் செயற்படுவது கவலை அளிப்பதாக பூநகரி சிறீ முருகன் கடற்தொழிலாளர் சங்கத்தின் செயலாளர்…

அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன்!!

இலங்கையில் தேர்தல் நடத்துவதற்கு இது சரியான தருணம் என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தகுதி தனக்கு இல்லையென்றாலும், அரசியலில் தொடர்ந்தும் இருப்பேன் என்று தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன…

நள்ளிரவு முதல் டீசல் விலை குறையும்!!

இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலையை 10 ரூபாயால் குறைப்பதற்கு இலங்கை பெற்றோலி கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதற்கமைய 430 ரூபாயில் இருந்து 420 ரூபாயாக ஒரு…

உடன் பதவி விலகுங்கள்: அமைச்சர் அதிரடி!!

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க உட்பட பணிப்பாளர் சபையை உடனடியாக பதவி விலகுமாறு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன எழுத்து மூலம் அறிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும்…

மணியந்தோட்டத்திலிருந்து இ.போ.ச பேருந்துச் சேவை மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.!!

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மணியந்தோட்டத்திலிருந்து நகரத்திலுள்ள பல பாடசாலைகளுக்குச் செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு நீண்டகாலமாக சேவையில் ஈடுபடாதிருந்த இ.போ.ச பேருந்துச் சேவை இன்று மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலையில் இருந்து ஐஸ் போதைப்பொருள் மீட்பு !!

பாடசாலை ஒன்றின் சிற்றூண்டிச் சாலையில் இருந்து 7 ஐஸ் போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இந்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்…

’ரணில் ஜனாதிபதியான பின்னர் நடந்தது இதுதான்’ !!

நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னர், பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் தற்போது குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நாவலப்பிட்டி தொகுதியின் வெலிகம்பொல பிரதேசத்தில்…

நஷ்டம் அதிகம்.. என்ன செய்வது.. !!

ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 56.90 ரூபாய் செலவாகும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எனினும், சராசரியாக அலகொன்று 29.14 ரூபாய்க்கு நுகர்வோருக்கு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.…

வைத்தியசாலையில் குமார வெல்கம !!

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்தடைந்த போது விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில்…

எமது வீட்டு வைத்தியர் இஞ்சி !! (மருத்துவம்)

இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. நம் உண்ணும் உணவில் இஞ்சி கலந்து சாப்பிடுவதால் உணவு எளிதில் ஜீரணமாகிறது. அந்தவகையில், இஞ்சிசாற்றை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும், உடம்பு இளைக்கும். இஞ்சியை துவையல், பச்சடி செய்து…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்கி கொண்டிருக்கின்றனர்- முபாரக் அப்துல்…

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனப்பிரச்சினையை சூடாக்கி கொண்டிருக்கின்றனர்.இவ்வாறான நிலை ஏற்படுகின்ற போது தமிழ் முஸ்லீம் கலவரம் ஏற்படும்.இரு இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் இல்லாமல் போகும்.இதன் மூலம் தாங்கள் தொடர்ந்தும் அதிகாரத்திற்கு…

வடக்கு ஆளுநர் செயலகம் முன்பாக 09ஆம் திகதி போராட்டம் நடாத்தவுள்ளதாக ஆசிரியர் சங்கம்…

வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. பாடசாலை நிறைவடைந்த பின்னர் பிற்பகல் 2 மணியளவில்…

கடற்தொழிலாளர்களின் பிள்ளைகளின் கடந்த 10 வருட பெறுபேற்றை கோரியுள்ள வடக்கு ஆளுநர்!!

கடற்தொழிலாளர்கள் சமூகத்தை சேர்ந்த மாணவர்களின் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பெறுபேறுகளை சமர்ப்பிக்குமாறு, வடமாகாண ஆளுநரின் கடிதத்துக்கமைய, வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால்…

வைத்தியரின் ஸ்ரிக்கர் ஒட்டிய காரில் போதைப்பொருளுடன் பயணித்த இருவர் கொடிகாம பொலிசாரினால்…

வைத்தியர் என அடையாளப்படுத்தும் ஸ்ரிக்கர் ஒட்டிய காரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சென்ற இரு இளைஞர்கள் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரில் பயணித்த இரு இளைஞர்களில் ஒருவரிடம் 600 மில்லிகிராமும் மற்றைய இளைஞனிடம் 430…

பருத்தித்துறை நகர சபை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது!!

பருத்தித்துறை நகர சபை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினை இன்றைய தினம் திங்கட்கிழமை தவிசாளர் இருதயராஜா சபையில் முன் வைத்தார். அதனை அடுத்து நடைபெற்ற விவாதத்தின் பின்னர் வரவு செலவு…

பெருந்தொகையான வெளிநாட்டு சிகரெட்களை வைத்திருந்தவர் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது! (PHOTOS)

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 2ஆயிரத்து 640 வெளிநாட்டு சிகரெட் உடன் 39 வயதுடைய நபர் ஒருவரை தெல்லிப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வரிகள் கட்டப்படாமல் 132 சிகரெட் பெட்டிகளை இலங்கைக்குள் கடத்தி அதனை உடைமையில்…

தேர்தலை விரைவில் நடத்தவேண்டும்: இரா.சம்பந்தன்!!

பொதுத் தேர்தலை விரைவில் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். தவறாக நாட்டை நிர்வகித்த…

வெங்காயம் – டின் மீன்களுக்கான வரியில் திருத்தம்!!

பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார…

செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை கண்டுபிடித்துள்ளதாக யாழ்.இளைஞன்…

செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை தான் புதிதாக கண்டுபிடித்தாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரான கோகுலன் தெரிவித்தார். இதயம் செயலிழந்தாலோ மாரடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மூன்று நிமிடங்களுக்குள் குறித்த செயற்கை…

அரசியலில் பெண்களுக்கு அதிக சதவீத ஒதுக்கீடு வேண்டும்!!

அரசியலில் பெண்களுக்கு அதிக சதவீத ஒதுக்கீடு வேண்டும் தென்மாகாணத்தைச் சேர்ந்த பெண் உள்ளூராட்சி சபை உறுப்பினர் சம்பிக்க நிறைஞ்சலி தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனை…

உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை இரண்டரை வயதில் பதிவு செய்த மின்ஹத் லமிக்கு கௌரவிப்பு !

அம்பாரை மாவட்டம், மருதமுனை அல்- மினன் வீதியில் வசித்து வருகின்ற ஸர்ஜுன் அக்மல், பாத்திமா நுஸ்ஹா தம்பதிகளின் புதல்வியான மின்ஹத் லமி தனது இரண்டரை வயதில் 120 உலக நாடுகளின் தலை நகரங்களை வெறுமனே இரண்டு நிமிடத்தில் மிக வேகமாக கூறி உலக சாதனை…

தென்மாகாண உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்!! (PHOTOS)

தென்மாகாணத்திலுள்ள காலி,மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை பெண் உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தனர். கபே அமைப்பு நாடளாவிய ரீதியில்…

வைத்திய நிபுணர் Dr க.குருபரன் எழுதிய தாயாகிய தனித்துவம் நூல் வெளியீட்டு விழா!! (PHOTOS)

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட முதுநிலை விரிவுரையாளர் , மகப்பேற்று பெண் நோயியல் வைத்திய நிபுணர் Dr க.குருபரன் எழுதிய தாயாகிய தனித்துவம் ( பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்) என்ற நூலின் வெளியீட்டு விழா 07.12.2022 புதன் பி.ப.3…