;
Athirady Tamil News

பலாங்கொடையில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலை !!

பலாங்கொடை தொட்டுப்போல தெண்ண பகுதியில் சுமார் 78 வயதுடைய ஒருவரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்கள். ஓய்வுப்பெற்ற அதிபரும் ஆறு பிள்ளைகளின் தந்தையுமான ஈ.அபேரத்ன என்னும் வயோதிபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டவர்…

நல்லூர் மகோற்சவ காலத்தில் ஊடகங்கள் கடைப்பிடிக்க வேண்டியவை!!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அப் பெருந்திருவிழாவின் போது ஊடகப்பணி செய்கின்ற ஊடகங்களை பதிவு செய்து அவற்றுக்கான அனுமதி அட்டை வழங்கும் நடவடிக்கையினை யாழ்.மாநர சபை தற்போது மேற்கொண்டு…

வவுனியாவில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள்…

வவுனியாவில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுப்பு வவுனியாவில் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர (கியூ ஆர் கோட்) முறையில் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.…

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

காலி முகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு…

தொண்டமனாற்றில் உயிரிழக்கும் மீன்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கடற் பகுதியிலே திடீரென்று இறந்த நிலையில் பல மீன்கள் மிதந்து வருகின்றன. குறித்த பகுதியில் தற்போது நீர் வற்றிய நிலையில் காணப்படும் அதேவேளை நேற்றைய தினம் பெய்த மழையின் காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என தெரிய…

அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் நிர்வாக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு…

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதியின் நிர்வாக விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

காலி முகத்திடல் அமைதிவழிப் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பத்தையும், கைது நடவடிக்கைகளையும் கண்டித்து இன்றைய தினம் (29) காலை 11.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்…

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய சந்தேகநபர் கைது !!

முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தவறாக பயன்படுத்தியதாக சந்தேகநபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடி, அதனை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியமைக்காகவே இன்று(29) கைது…

கொவிட்-19 தொடர்பாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !!

நாட்டில் கொவிட்-19 பரவல் சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ள நிலையில், சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.…

மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப்…

மட்டக்களப்பு - விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ நாகதம்பிரன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழாவின் பாற்குடப்பவனி இன்று இடம்பெற்றது. மீன்பாடும் தேனாடாம் மட்டுமா நகரின் மேற்கே, விளாவட்டவானில் பன்னெடுங்காலமாக கோவில் கொண்டு வீற்றிருந்து,…

இலங்கைக்கு நிதி வழங்கத் திட்டமிடவில்லை – உலக வங்கி!!

இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அது இலங்கை மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய…

ரயில் விபத்தில் சிக்கிய இரண்டு மலையக யுவதிகள்!

வெள்ளவத்தை பகுதியில் இரண்டு யுவதிகள் புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளம்பெண்களும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 20 வயதுடைய யுவதி ஒருவரே…

ஜே.வி.பியே நாடாளுமன்றத்தை முற்றுகையிட மக்களை அழைத்தது:பெத்தும் கெர்ணர்!!

நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் கடந்த 13 ஆம் திகதி எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தது தான் அல்ல எனவும் மக்கள் விடுதலை முன்னணியே அதனை ஆரம்பித்தது எனவும் சமூக ஊடக செயற்பாட்டாளரான பெத்தும் கெர்ணர் தெரிவித்துள்ளார். பிமல், லால்…

5 இலட்சம் வாகனங்கள் எரிபொருள் பெற்றுக்கொண்டன. !!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் ஊடாக கடந்த (21)ஆம் திகதி முதல் நேற்று (28)ஆம் திகதி இரவு வரை 536,055 வாகனங்கள் எரிபொருளைப் பெற்றுள்ளதுடன் 536 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கியூ.ஆர். குறியீட்டின் பிரகாரம் நேற்று மாத்திரம்…

பால் மற்றும் முட்டை உற்பத்தி வீழ்ச்சியடைந்தது !!

பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி உற்பத்தி 12.1 சதவீதமும் குறைந்துள்ளது.…

19ஐ விஞ்சும் வகையில் 22ஆம் திருத்தம் வரும் !!

நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தும் வகையில் 22ஆம் திருத்தத்தை மீண்டும் திருத்தி, 19 ஆம் திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட விடயங்களையும், அதில் இருந்த பலவீனமான சரத்துக்களை நீக்கி 19ஐ விஞ்சிய புதிய திருத்தும் ஒன்றினை கொண்டுவர அரசாங்கம்…

ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!! (படங்கள், வீடியோ)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஒலுவில் மீன்பிடித்துறைமுகத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். எம்.எச்.எம். அஷ்ரப் ஞாபகார்த்த ஒலுவில் மீன்பிடி…

கேரளா கஞ்சாவினை வைத்திருந்தவர் கல்முனை விசேட அதிரடிப்படையினரால் கைது!! (படங்கள், வீடியோ)

மோட்டார் சைக்கிளில் 505 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். வியாழக்கிழமை (28) இரவு விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவினரின் தகவலுக்கமைய அம்பாறை மாவட்டத்தில் உள்ள…

இன்று முதல் துவிச்சக்கர வண்டிகளுக்காக பிரத்தியேக ஒழுங்கை !!

துவிச்சக்கர வண்டிகளுக்காக பிரத்தியேக ஒழுங்கை முறைமையை நடைமுறைப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்க கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது துவிச்சக்கர வண்டி பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை…

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இந்தப்போராட்டம் தற்போது காலி முகத்திடலில் ஒரு சிறு நிலத்தில் இடம்பெறுவதற்கு மாறாக பரந்த அரசியல் வெளியில் நடைபெறுவதாகவும் அந்த இயக்கம்…

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

இனி வருவது உங்களுக்கு கஷ்டமான காலம் என்பதனால் சிறைச்சாலைகளை விஸ்தீரப்படுத்தியும் துப்பாக்கி ரவைகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை அதிகளவில் கொள்வனவு செய்தும் வைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொள்வதாக…

இன்றிரவு கதிர்காமம் கொடியேற்றம் !!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் கோவிலின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு, இன்று (29) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. அதேவேளை, உகந்தை மலை ஸ்ரீ முருகன் கோவில் கொடியேற்றமும், கோவில் பிரதமகுரு சிவசிறி க.கு.சீதாராம் குருக்கள்…

ரூ.1.78 கோடியை உடன் கையளிக்கவும் !!

ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்களால், அங்கிருந்து கைப்பற்றப்பட்டு கையளிக்கப்பட்ட 17.8 மில்லியன் (1.78 கோடி) ரூபாயை உடனடியாக நீதிமன்றத்தில் கையளிக்குமாறு, கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான்…

நீதி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அவசியம் !!

பிரதமர் தினேஷ் குணவர்தனவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்தும், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார். அரசாங்கம் முன்னெடுக்கும்…

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

சர்வதேச உதவிகள் தேவைப்படும் இந்நேரத்தில், சர்வதேசத்தைப் பகைத்துகொள்வது போன்று நாட்டில் அவசரகாலச் சட்டத்தை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரகடனப்படுத்தியிருப்பதாக தெரிவிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர்…

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இலங்கையின் தேசிய நிதிக் கடன் பாரிய அபாயத்திற்கு உள்ளாகலாம் என பிட்ச் தரப்படுத்தல் மதிப்பீட்டு நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த நகர்வினால் வங்கி மூலதனம்…

யாழ். பல்கலையில் கிருஸ்தவ கற்கையில் முதுமாணி ஆரம்பம்!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர் பட்டப் படிப்புகள் பீடத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிருஸ்தவ கற்கையில் முதுமாணி (Master of Christian Studies) முதலாம் அணி மாணவர்களுக்கான அறிமுக நிகழ்வு கடந்த 27 ஆம் திகதி, புதன்கிழமை, மாலை 4.00 மணியளவில்…

எரிபொருள் தட்டுப்பாட்டினால் தான் திண்மக்கழிவகற்றல் சேவை பாதிக்கப்பட்டது – முதல்வர்…

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே ஏனைய சில உள்ளூராட்சி மன்றங்கள் போன்று கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது டீசல் கிடைக்கப் பெற்றுள்ளமையால் இச்சேவை வழமைக்கு திரும்பியுள்ளது. எனினும்…

அதிபர் , ஆசிரியர்கள் எரிபொருள் பெற பொறிமுறையை உருவாக்குங்கள்!!

மாவட்ட செயலர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வாகனங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் சங்கத்தால்…

அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “சுவிஸ்…

அமரர்களான தாய் தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு "சுவிஸ் உறவுகளின்" அன்னதான நிகழ்வு.. (படங்கள், வீடியோ) ########################## ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு இன்று அமரர்களான திரு.கந்தையா, திருமதி.கந்தையா…

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நாட்டில் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய இடங்களில் அடையாளம் காணப்பட்ட சகல கைவிரல் ரேகை பதிவுகளையும் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ள கைவிரல்…

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்…

அரசியலமைப்பின் படி தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்தொடரை இன்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர்…

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரக்காலச் சட்டத்தைப் பயன்படுத்தி வன்முறைகளை ஒடுக்குவதற்குப் பதிலாக, பலிவாங்கள் செயற்பாடுகளை ஆரம்பித்து வன்முறைச் சம்பவங்களை அரசாங்கம் நாட்டில் மீண்டும் தூண்டுவதாக ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில்…