;
Athirady Tamil News

விக்னேஸ்வரனும் ஆதரவு !!!

அரசாங்கத்துக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவை வழங்குகின்ற போதிலும்…

தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு!!

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த…

’கம்மன்பில கூறியவை பொய்’ !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்னும் பெரும்பான்மையான பாராளுமன்ற ஆசனங்களைக் கொண்டிருப்பதால், பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக எந்தவொரு குழுவுக்கும் அறிவிக்கவில்லை என பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன…

அலரிமாளிகைக்கு முன்பாக தொடரும் போராட்டம்!!

அலரிமாளிகைக்கு முன்பாக தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு (25) அலரிமாளிகைக்கு முன்பாகவும் அரசாங்கத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.…

உணவக உரிமையாளர்கள் மனச்சாட்சியுடன் நடக்க வேண்டும் -நிஷாந்தன் !! (வீடியோ)

தேநீர் மற்றும் வடை போன்றவற்றை உண்பதற்கே அதிக பணங்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் வர்த்தகர்கள், உணவக உரிமையாளர்கள் மனச்சாட்சியுடன் நடக்க வேண்டும் என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன்…

பசியை போக்கும் பனங்கிழங்கு!!! (மருத்துவம்)

நாம் பல இடங்களில் குச்சிகுச்சியாக ஓர் கிழங்கினை கட்டுக்கட்டாக வைத்து விற்றுக் கொண்டிருப்பதை பார்த்திருக்கோம். ஆனால் அதை விற்பவர்கள் டிப்டாப்பாக இல்லாத காரணத்தால் அதை வாங்கவோ, வாங்கி உண்ணவோ தயங்கி, வாங்காமல் சென்று விடுவோம். இனி அந்த தவறை…

எதிர்காலத்து களவாணிகளை பிடிக்க விண்ணில் உலவும் டாஸ்க் போர்ஸ்!! (வீடியோ)

கடந்த காலத்துக்கு டைம் ட்ராவல் செய்யும் எதிர்காலத்து களவாணிகளை பிடிக்க விண்ணில் உலவும் டாஸ்க் போர்ஸ்

முட்டையின் விலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு !!!

எதிர்காலத்தில் மூட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விட அதிகரிக்கலாமென அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளதோடு, இந்த விலை உயர்வை தடுக்க முடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முட்டை…

யாழ் பிரபல பல்பொருள் அங்காடியில்சலவைப்பவுடர்களை மக்கள் முண்டியடித்து வாங்கிச்…

யாழ்ப்பாணம் பிரபல பல்பொருள் அங்காடியில் சவர்காரங்கள், சலவைப்பவுடர்களை மக்கள் முண்டியடித்து வாங்கிச் செல்கின்றனர். பொதுமக்கள் அவற்றினை அதிகளவில் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது. இதன் காரணமான குறித்த பல்பொருள் அங்காடியில் லக்ஸ்,…

சீமெந்து விலை அதிகரிப்பு!!

சீமெந்து மூட்டையின் விலை மீண்டும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் விலை 400 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சீமெந்து உற்பத்தி மற்றும் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும்,…

ஆதரவு கரம் நீட்டினார் அனுர !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கொண்டுவரப்படும்…

பொலிஸாருக்கு மீண்டும் தோல்வி !!

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டங்களை மேற்கொள்வதற்குத் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டுமென்கிற பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்புப் புறக்கோட்டைப் பொலிஸார் இன்று (25) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் இக்கோரிக்கை…

கப்ராலுக்கு வெளிநாடு செல்லத்தடை !!

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து இன்று (25) உத்தரவிட்ட கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே, எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்தார்.…

அரசாங்கம் பதவி விலக ஒரு வாரம் அவகாசம் !!

தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்வதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.…

இடைக்கால அரசாங்கத்துக்கு தயார்: ​ஜனாதிபதி !!

இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு இணக்கம் என்றும், பொருளாதார பிரச்சினையை தீர்ப்பதற்கு அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பேன். அத்துடன் அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ​மஹாநாயக்க…

புங்குடுதீவு மகா வித்தியாலயம், “புங்குடுதீவு மத்திய கல்லூரி”யாக மாற்றம்..…

புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் பெயர் "புங்குடுதீவு மத்திய கல்லூரி"யாக மாற்றம்.. (படங்கள்) யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் பெயர் ஆனது உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் "புங்குடுதீவு மத்திய கல்லூரி"யாக மாற்றம் செய்யப்பட்டு…

அமெரிக்க தூதுவர் ஆயருடன் சந்திப்பு!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டீன் பெர்னாட் ஞானப்பிரகாஷம் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு…

அமெரிக்க தூதுவர் வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார்.!!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஐீலி சுங் இன்றைய தினம் வடமாகாண ஆளூநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாண மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமொரிக்க தூதுவர் ஐீலி சுங் பல்வேறு தரப்புக்களுடன்…

நல்லூரானை தரிசித்த அமெரிக்க தூதுவர்!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள அமெரிக்க தூதர் ஜூலி சுங் இன்றைய தினம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமெரிக்க தூதுவர் நேற்று முதல் பல்வேறு தரப்பினரையும்…

யாழ்.வந்த அமெரிக்க தூதுவர் பல்வேறு தரப்பினருடனும் சந்திப்பு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணத்துக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினார். நேற்று மாலை பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த அமெரிக்க…

இன்றும் 15 பேர் இந்தியாவில் தஞ்சம்!! (படங்கள்)

பொருளாதார நெருக்கடி காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 15 இலங்கையர்கள் இன்று தமிழகத்தின் தனுஷ்கோடி அருகிலுள்ள கோதண்டராமர்கோவில் பகுதியில் தஞ்சம் கோரினர். என்று இந்தியன் செய்திகள் தெரிவிக்கின்றன சட்டவிரோதமாக வந்தவர்களிடம் இந்திய கடலோர…

இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் !!

30 சதவீதமான உரங்கள் ரஷ்யாவிலிருந்து வருவதால் உர விநியோகமும் ஆபத்தை எதிர்கொள்கிறது என்று தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அடுத்த அறுவடைக் காலத்திலும் இலங்கை உணவு தட்டுப்பாட்டை எதிர்கொள்ளப் போகிறது எனவும் எச்சரித்தார்.…

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் !!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை…

அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை!!

அரிசி, கோதுமை மா, பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு மீண்டும் நிர்ணய விலையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நிதியமைச்சருடன் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்…

அறிவுக்கூர்மைக்கு வெண்டைக்காய் !! (மருத்துவம்)

உணவே மருந்து ஓக்ரா, பிந்தி, வெண்டி கம்போ, லேடீஸ் ஃபிங்கர் என பல பெயர்கள் கொண்ட வெண்டைக்காயை சாப்பிட்டால் ‘கணக்கு நன்றாக வரும்’ என்பார்கள். கணக்கு வருகிறதோ இல்லையோ ஏராளமான சத்துகளை வாரி வழங்கும் இயற்கையின் கொடை இது. வெண்டைக்காயின்…

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புத்துயிர் அளிக்க தற்போதைய தலைவர் மற்றும் செயலாளர் பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண…

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் !! (வீடியோ)

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் ஒன்று யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று நடைபெற்றது. இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பிலும்…

அரிசி வாங்கும் முன் பையை வாங்கணுமாம் !!

லங்கா சதொச நிறுவனத்தின் ஊடாக சலுகை விலையில் அரிசி விநியோகிக்கப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அங்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். திருகோணமலையில்…

யாழில் கடும் மழை!!

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(24.4.2022) கடும் மழை பெய்துள்ளது. இன்று காலை யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்துள்ளதுடன் இன்று முற்பகல்-11.00 மணி முதல் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்துள்ளது. வலிகாமத்தின்…

அடுத்த வாரமும் தினசரி மின்வெட்டு தொடரும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.!! (படங்கள்)

நாளை (25) முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை தினமும் நான்கு மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி, ஏ முதல் எல் வரை…

ஆசிரியர்கள், அதிபர்களின் நாளைய சுகயீன லீவினால் பரீட்சைகளை ஒத்திவைத்தது வடமாகாண கல்வித்…

ஆசிரியர்கள், அதிபர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை நடத்த உள்ளதனால் நாளை நடைபெறவிருந்த பரீட்சைகளை வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமைக்கு தீர்வாக பாடசாலை மாணவர்களை அவர்களது வீட்டிற்கு…

எங்களுக்கு கோட்டா, மஹிந்த வேண்டும் !!

6.9 மில்லியன் மக்களும் வாக்களிக்கவில்லை. எனினும், கோட்டாபய, மஹிந்த ஆகியோர் பதவிகளில் இருந்து விலகவேண்டும் என வலியுறுத்துகின்றனர். எனினும், ஒரு சிறிய குழுவொன்று, சுதந்திர சதுக்கத்தில் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். அவர்கள், கோட்டாபய…

காலிமுகத்திடலில் பொலிஸாருக்கு பாடமெடுத்தார் மனோ !!

காலிமுகத்திடலுக்கு செல்வதைத் தடுக்கும் வகையில் பொலிஸாரால் ஏற்படுத்தப்பட்டிருந்த வீதித் தடைகளை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், முஜிபூர் ரஹ்மான் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பில் டுவிட் செய்துள்ள மனோ…