;
Athirady Tamil News

ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை!!

தொடங்கொடையில் உள்ள வீடொன்றில் இன்று (14) அதிகாலை ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தொடங்கொடை, தொலேலந்த பிரதேசத்தில் வசித்து வந்த 37 வயதுடைய திமுத் சாமிக்க என்ற ஒரு…

ஈரானில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி !

ஈரானின் தெற்கு நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நேற்று(13) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று கூறுகையில், துப்பாக்கி…

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் நிலச்சரிவு: 7 பேர் உயிரிழப்பு!!

வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட…

ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு!!

அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர். இந்நிலையில்,…

பருத்தித்துறை – கற்கோவளத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள்…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று திங்கட்கிழமை காலை குறித்த ஆர்ப்பாட்டம் இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது. பொலீசார் மீது…

புதுச்சேரியில் பேக்கரியை சூறையாடிய கும்பல்- கட்சி அலுவலகம் கட்ட நிதி கொடுக்க மறுத்ததால்…

புதுச்சேரி-விழுப்புரம் சாலை, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பேக்கரி உள்ளது. அந்த கடைக்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த ஊழியர் ஆனந்திடம் தகராறு செய்தது. அடுத்த சில நிமிடத்தில் அந்த…

அமெரிக்கா சென்ற தைவான் துணை அதிபர்: சீனா கடுங்கோபம்!!

தைவான் நாட்டின் ஒரே நட்பு நாடு தென்அமெரிக்காவின் பராகுவே. தங்களது நட்பு நாடான பராகுவே செல்ல தவைான் துணை அதிபர் வில்லியம் லாய் முடிவு செய்தார். அவர் பராகுவே செல்லும் வழியில் நேற்றிரவு இடைநிறுத்தமாக அமெரிக்காவின் சான்பிராஸ்சிஸ்கோ நகர்…

அடுத்தமாதம் 350 மில். டொலர் கிடைக்கும் !!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க…

ரணில் ராஜபக்ஷ அரசை துரத்துவோம் !!

தற்பொழுது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தை துரத்தியடித்து, சஜித் தலைமையிலான புதிய அரசாங்கத்தை எதிர்வரும் காலங்களில் உருவாக்குவோம் என்று ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித்…

மதுபோத்தல்களில் ஸ்டிக்கர் கட்டாயம் !!

எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்குமாறு வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவினால் மதுவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. போலி…

எமது மக்களுக்கு காணி உரிமை வேண்டும்!!

இந்நாட்டில் முழுமையான பிரஜைகளாக நாம் மாற வேண்டும் என்றால் முதலில் காணி உரிமையை நாம் பெற வேண்டும் என்றும் நாங்கள் என்ன தனி நாடா கேட்டோம்? என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி…

கிளிநொச்சியில் 106 வன்புணர்வு !!

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கடந்த 3 ஆண்டுகளாக கிடைக்கப்பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை…

1,71,781 பேர் வரட்சியால் பாதிப்பு !!

நாடளாவிய ரீதியில் ஆறு மாகாணங்களில் ஏற்பட்ட வரட்சியினால் 51,641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி…

1 பில். டொலர்களை தாண்டியது வருமானம் !!

2023ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலா வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்ற அதேவேளை, ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 51,594 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக இலங்கை…

வெளிநாடு சென்றுள்ள இலங்கையருக்கு வீடுகள் !!

தொழில் வாய்ப்புக்காக வௌிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை…

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானதா?

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது எனினும், பெறுபேறுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…

டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசு தீர்மானம்!!

உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குறிப்பிட்ட இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே…

கல்வியக்காட்டு கொலை ; 09 வயது சிறுமியுடன் தவறாக நடக்க முற்பட்டவர் என விசாரணையில்…

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்ட நபர் , 09 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் , அதனால் மாணவியின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட…

நீர்அளவு செய்யும் இடத்தை காரைக்கால் நுழைவு பகுதிக்கு மாற்ற வேண்டும்!!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில், புதுவை அரசு சார்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன் காணொலி வாயிலாக கலந்து கொண்டு புதுவை அரசின் பல்வேறு கோரிக்கை ளை ஆணையத்தின் முன் வைத்தார். இதுகுறித்து…

காவிரி நீரை தடுக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு புதுவை அ.தி.மு.க. கண்டனம்!!

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை என பேசிய கவர்னர் தமிழிசைக்கு புதுவை அ.தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். மதுரையில் 20-ந் தேதி நடைபெற உள்ள…

சூடாகும் கடல்கள்: சுறாக்கள் ஆக்ரோஷமானால் என்ன நடக்கும்? மீன் வளம், பூமி என்னவாகும்?!!

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதால், கடல் வெப்பநிலை வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது. இது பூமியின் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் காலநிலை மாற்ற சேவையான கோபர்நிகஸின்…

புதுவை சட்டசபை கட்டுமான நிதி ரூ.528 கோடியாக உயர்வு!!

புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 75-வது அமிர்த பெருவிழாவை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து இல்லங்களிலும் பிரதமரின் வேண்டு கோளின்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்கள் கொடியேற்ற…

சந்திரயான் 3 vs லூனா 25: நிலவின் தென் துருவத்தை முதலில் தொடப் போவது இந்தியாவா? ரஷ்யாவா?!!

தற்போது ஒரு குட்டி விண்வெளி பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆம். இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி இரண்டு விண்கலன்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஒன்று- இந்தியாவின் விண்கலம், மற்றொன்று…

கோவில் திருவிழாவில் போட்டி இளவட்ட கல்லை தூக்கி அசத்திய இளைஞர்கள்- இளம் பெண்கள் ஆரவாரம்!!

வில்லியனூர் அகரம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டி, இசை…

ஆறு மாத குழந்தையை பாதித்த அரிய வகை நோய்: அரசின் உதவி கிடைக்காமல் உயிரிழந்த சோகம்!!

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறு மாதக் குழந்தை, உதவி கிடைப்பதற்கு முன்பாக நேற்று இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது. குழந்தையை காப்பாற்ற அமெரிக்காவில் கிடைக்கக்கூடிய ஊசியை வரவழைக்க வேண்டும். அந்த ஊசி ரூ.17…

புதுவை – கடலூர் சாலையில் பள்ளி மாணவிகள் முன்பு சைக்கிளில் சாகசம் செய்து கெத்து…

புதுவையில் கடும் வெயில் காரணமாக கோடை விடுமுறை 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த விடுமுறைக்கு மாற்றாக சனிக்கிழமைகளில் முழு நாளும் புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகள் இயங்குகின்றன. அந்த வகையில் நேற்று சனிக்கிழமை பள்ளிகள் இயங்கியது. மாலை…

“ஒவ்வொரு இரவும் 10 முதல் 18 பேர் சீரழித்தனர்” – இந்தியாவில் வங்கதேச…

"வங்கதேசத்தில் உள்ள எங்கள் வீட்டில் நாங்கள் சிறிய உணவகத்தை நடத்திவந்தோம். ஒருமுறை ஈத் பண்டிகையின் போது இந்தியாவில் இருந்து வந்திருந்த என் அத்தை மீண்டும் வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். அப்போது, அவர் என்னை இந்தியாவுக்கு…

கேரளாவில் நேரு கோப்பை போட்டியில் சீறிப்பாய்ந்த படகுகள் – பொதுமக்கள் உற்சாகம்!!

கேரள மாநிலம் ஆலப்புழாவில் ஆண்டுதோறும் நேரு கோப்பை படகு போட்டி நடைபெற்று வருகிறது. அதன்படி 69-வது நேரு கோப்பை படகுப்போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர்…

பெற்றதாயை கொலை செய்த மகள் -பிரித்தானிய காவல்துறை விடுத்த எச்சரிக்கை !!

பிரித்தானியாவில் ஊதிய உயர்வு கோரி 20 ஆயிரம் புகையிரத சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் ரஷ்யப் போர் போன்ற காரணங்களால் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார சரிவை…

சமூக வலைத்தள முகப்புகளில் தேசிய கொடி படத்தை வையுங்கள்: மோடி வலியுறுத்தல்!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது டுவிட்டர் முகப்பில் தேசிய கொடியை வைத்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி இயக்கத்தின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில், நமது சமூக ஊடக…

2023 இல் நடக்கப்போகும் பேரழிவு -அச்சம் தரும் பாபா வாங்காவின் கணிப்புகள் !!!

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா எனும் தீர்க்கதரிசி எதிர்காலம் குறித்து கணித்துள்ள கணிப்புகள் பெரும்பாலும் நடந்தேறியுள்ளன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டும் என்ன நடக்கும் என்பதை அவர் முன்கூட்டியே கணித்து தெரிவித்துள்ளார். அப்படி…

பாகிஸ்தான் எல்லை அருகே மத்திய மந்திரி அமித்ஷா ஆய்வு!!

மத்திய மந்திரி அமித்ஷா 2 நாள் பயணமாக குஜராத் சென்றார். அப்போது குஜராத் ஹராமி நாலா பகுதி மற்றும் அங்குள்ள எல்லை கண்காணிப்பு சாவடி பகுதிகளில் ஆய்வு செய்தார். அங்குள்ள எல்லை பாதுகாப்பு படையினரின் ஆயுதங்களை பார்வையிட்டார். கட்ச் பகுதியில்…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரா நீங்கள் – அப்படியென்றால் சற்று எச்சரிக்கையாக…

உலகளவில் கொரோனா தொற்றின் காரணமாக பல மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் காவுக்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தற்போது நாம் கொரோனாவின் பாதிப்பிலிருந்து மீளெழுந்துவிட்டதாக நினைத்தாலும், உலக சுகாதார அமைப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்…

அனைத்துத் துறைகளும் நவீனமயமாக்கப்பட்டு நாடு முன்னேற்றப்படும்!!

மாத்தளை புனித தோமஸ் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு கடந்த காலங்களில் நாடும், மக்களும் எதிர்கொண்ட துரதிஷ்டவசமான யுகத்திற்கு எதிர்கால சந்ததியினர் முகம் கொடுக்காத வகையில், நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என…