;
Athirady Tamil News

பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்சிக்க அமைச்சருக்கு எந்தவித அருகதையும் இல்லை!!

அரசியல் வரலாற்றில் 32 வருடகால அனுபவத்தில் தற்போது உள்ள புதிய அமைச்சருக்கு எனது அனுபவம் கூட அவரின் வயதில்லை ஆகவே எங்களை விமர்சிக்க அந்த அமைச்சருக்கு எந்தவித அருகதையும் இல்லை என மலையக மக்கள் முன்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்னியின்…

76-வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் உச்சகட்ட பாதுகாப்பு- டிரோன்கள் பறக்க தடை!!

நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (செவ்வாக்கிழமை) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 9-வது முறையாக தேசிய கொடி ஏற்றுகிறார். விழாவில் முப்படை அணிவகுப்பை பிரதமர் நரேந்திரமோடி பார்வையிடுகிறார். தொடர்ந்து…

நைஜீரியாவில் மசூதி இடிந்து 7 பேர் பலி- 23 பேர் படுகாயம்!!

நைஜீரியாவின் கடுனா மாகாணம் ஜாரியா நகரில் உள்ள மசூதியில் நூற்றுக்கணக்கானோர் தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதியில் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகள், தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது விழுந்ததில் பலர் படுகாயம்…

கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்- மிளகாய் பொடி தூவி தோழியை கொலை செய்து எரித்த பெண்!!

தெலுங்கானா மாநிலம், ஷம்சாபாத், சாய் நகரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது45). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ரிஸ்வானா பேகம் (43). இவர் தனது வீட்டின் அருகே பேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். இருவரும் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர். கடந்த 3…

உடல் எடையை விரைவில் குறைக்கலாம் !! (மருத்துவம்)

அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும்…

வருங்கால மனைவிக்காக ரூ.564 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய ஜெப் பெசோஸ்!!

உலக பணக்காரர்களில் 3-வது இடத்தில் அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் உள்ளார். இவர் தனது மனைவி மெக்கென்சி ஸ்காட்டை கடந்த 2019-ம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பின் லாரன் சான்செஸ் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம்…

யாராவது விரலை நீட்டினால் இதுதான் நடக்கும்.. நிபந்தனையை மீறி அரியானா இந்து அமைப்பு…

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் நடத்திய ஜலாபிஷேக யாத்திரையின்போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வகுப்புவாத வன்முறை வெடித்தது. இந்த வன்முறை நூ மட்டுமின்றி அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்திற்கும்…

ரணில் போட்ட பிள்­ளையார் சுழி!! (கட்டுரை)

13ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் பாராளு­மன்­றத்­துக்குள் கொண்டு வரு­வ­தற்­கான பூர்­வாங்க வேலையை செய்து முடித்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க. கடந்த புதன்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை நிகழ்த்­திய போது அவர்,…

பாகிஸ்தானில் சீன தொழிலாளர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்!!

சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டமானது (சிபிஇசி) சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தை பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்துடன் இணைக்கும் மிகப்பெரிய திட்டமாகும். இந்த திட்டப் பணிகளில் சீனாவைச் சேர்ந்த ஏராளமான…

யாழில் குளவி கொட்டுக்கு இலக்கான வயோதிப பெண்மணி உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் வசிக்கும் வயோதிபப் பெண் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நேற்றையதினம் காலை 6.30. மணிக்கு காரைநகர் - களபூமியில் உள்ள ஆலயத்திற்கு…

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்: சிறுமி உட்பட மூன்று பெண்கள் கைது!!…

யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு பெண்களும், 8 வயது சிறுமியும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். தன்னை துஸ்பிரயோகம்…

ரூ.1 கோடி மோசடி; போலி முகவர் கைது!!

வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்புக்கு அனுப்புவதாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணமோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு அமிர்தகழி பிரதேசத்திலுள்ள போலி முகவர் ஒருவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை (13) கொழும்பில் இருந்து வந்த…

சாதாரண தரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்!!

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை எதிர்காலத்தில் 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு ரோயல் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய…

கடுப்பான கெஹலிய கோபத்துடன் வெளியேறினார்!!

ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காத சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, கேள்வி கேட்ட ஊடகவியலாளரிடம் கேள்விகளை கேட்டுவிட்டு, கடும் கோபமடைந்த நிலையில் இடையிலேயே எழுந்துச் சென்றுவிட்டார். கம்பஹா வைத்தியசாலையில்…

உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம்- 2000 பேர் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்கு பெற்ற பவள கொடி கும்மியாட்டம் நடைபெற்றது . இன்றைய நாகரீக…

வத்தளைப் பெண்ணுக்கு வலை!!

மத்திய வங்கியின் அனுமதியின்றி தோட்டத் தொழிலாளர்களுக்கு கடன் வழங்குவதாக கூறி பண மோசடி செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸில் முறைப்பாடுகள் பல செய்யப்பட்டுள்ளன. ஹட்டன் அபோஸ்லி தோட்டத்திலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று ஹட்டன் பொலிஸில்…

ராஜபக்ஷ சவால் கிண்ணத்தை: எம்.பி அணி தூக்கியது!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபாக்ஷவினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி நுவரெலியா மாநகரசபை பொது விளையாட்டு மைதானத்தில் (12) சனிக்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில்…

தூத்துக்குடியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம்- மேளதாளத்துடன் தொண்டர்கள் உற்சாக…

தமிழக பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' என்ற பாத யாத்திரையை கடந்த 28-ந்தேதி ராமேசு வரத்தில் தொடங்கினார். அதனை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்ற அவர்…

உக்ரைனின் அதிரடி தாக்குதல் – அமெரிக்கா தான் காரணம் என குற்றம் சாட்டும் ரஷ்யா !!!

உக்ரைன் ரஷ்யப்போரில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இராணுவ உதவி பெற்று உக்ரைன் தாக்குதல் நடத்திவருகிறதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இராணுவ உதவி பெற்று ரஷ்யாவின்…

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி – கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இந்நிலையில்,…

பாரிசில் பரபரப்பு – ஈபிள் டவருக்கு வெடிகுண்டு மிரட்டல்!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அமைந்துள்ளது ஈபிள் டவர். உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. கடந்த 1889-ஆம் ஆண்டு ஈபிள் டவர் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. உலகில் அதிகம் பார்வையிடப்படும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஈபிள் டவர்…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் திறன்வகுப்பறை 95 வயது ஆசிரியரால் திறந்துவைப்பு!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூற்றாண்டையொட்டிப் புதிதாக அமைக்கப்பட்ட திறன் வகுப்பறையை கலாசாலையில் 1952 – 1953 காலப்பகுதியில் பயிற்சி பெற்ற காரைநகர் சுந்தரமூர்த்தி வித்தியாலய முன்னாள் ஆசிரியை பராசக்தி கந்தையா கடந்த வெள்ளிக்கிழமை 11.08.2023…

அமைச்சர் அன்பில் மகேஷ் நலமாக உள்ளார் – மருத்துவமனை அறிக்கை!!

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலிப்பதாக கூறியதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி…

வீட்டில் வறுமை ; சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பெரிய தந்தை!!

வீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தமது பிள்ளையை தங்க வைத்த நிலையில் பெரிய தந்தை மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். வறுமை காரணமாக 17 வயதான…

தொடர் காய்ச்சலினால் யாழை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.!!

தொடர் காய்ச்சலினால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். 05 தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில்…

பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் நியமனம்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரசுக்கு வந்த பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது 'தோஷகானா' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இம்ரான்கானின்…

யாழ்.நகரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது , மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியை சேர்ந்த கனகசபை பாலராஜா என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம்…

கோப்பாயில் வீதியை கடக்க முற்பட்ட பெண் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிளில் விபத்தில் காயமடைந்த வயோதிப பெண்மணி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த நாகராசா ராசபூபதி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் தனது…

கைதடியில் விபத்து ; யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் -சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். கைதடி, நுணாவில் வைரவ கோவிலுக்கு அருகில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல்…

சரத் பவார்- அஜித் பவார் ரகசிய சந்திப்பு: மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும்,…

இராமர் பாலத்தையும் அதன் சுற்றுசூழலையும் அழிக்கும் ரணில் மோடி பாலம்!!

Ranil Modi bridge destroying Adams bridge and the surrounding environment இராமர் பாலத்தையும் அதன் சுற்றுசூழலையும் அழிக்கும் ரணில் மோடி பாலம் இராமேஸ்வரத்துக்கும் மன்னாருக்கும் இடையிலான 48 கிலோமீட்டர் சுண்ணாம்புக் கற்களினால் ஆன இயற்கையான…

கோகிலா மகேந்திரனின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீடு!! (PHOTOS, VIDEOS)

ஈழத்து எழுத்தாளரும், சமூக சிந்தனையாளரும், உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரன் அவர்களின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீட்டுவிழா நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது. யாழ். வடமராட்சி அல்வாயில் அமைந்துள்ள கலைஅகத்தில் நேற்று 12.08.2023…

கொத்துக் குண்டுகள் மூலம் டொனெட்ஸ்க் பகுதியில் தாக்குதல்: ஒருவர் பலி- உக்ரைன் மீது ரஷியா…

உக்ரைன்- ரஷியா இடையிலான போரில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ராணுவ உதவி பெற்று உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அடிக்கடி ரஷியாவின் தலைநகர்…