;
Athirady Tamil News

ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!!

வெல்லவாய - ஊவா குடாஓயா பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் சிதைவடைந்த நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அட்டாலிவெவ பிரதேசத்தை சேர்ந்த எழுபது…

பா.ஜனதாவும்-ஆர்.எஸ்.எஸ்சும் இந்தியாவை அழிக்க முயல்கின்றன- வயநாடு கூட்டத்தில் ராகுல்காந்தி…

மோடி சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற அவர், நேற்று தனது தொகுதியான கேரள மாநிலம்…

பட்டதாரியாகினார் ரஞ்சன்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டில் BA பட்டம் பெற்றுள்ளதாக தனது முகப்புத்தகத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

அலி சப்ரி கற்றுக் கொண்ட பாடங்கள்!!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் இலங்கையை உருவாக்குவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன்…

திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது!!

15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞர் முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசுவமடுவினை சேர்ந்த குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் சிறுமியின் பெற்றோரால்…

போதைக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் விசேட சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை!!

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார…

வடக்கில் நாளை திங்கட்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு வாரம்!!

வடமாகாணத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை தொடக்கம் ஒரு வார கால பகுதிக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்…

வடக்கில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு – வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி!!

வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக…

கனடாவில் இந்து கோவில் சேதம்: காலிஸ்தான் தலைவர் குறித்து போஸ்டரை ஒட்டிச்சென்ற மர்ம…

இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர். குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர். அவர்கள்…

மத்திய பிரதேச அரசு 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு: பிரியங்கா காந்தி மீது…

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஞானந்திரா அவாஸ்தி என்ற பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அந்தக் கடிதத்தில் மத்திய பிரதேச மாநில அரசு ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன்…

இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் 19-வது சுற்று பேச்சுவார்த்தை 14-ந்தேதி நடக்கிறது!!

இந்தியா-சீனா இடையே கடந்த 3 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் போர் பதட்டம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எல்லையில் இருந்து…

ஒரே நேரத்தில் 2 சவாரிக்கு ஒப்புக்கொண்ட ஆட்டோ டிரைவர்!!

கார், ஆட்டோ சவாரிக்கும் கூட ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தும் நிலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் பெங்களூரில் ஒரு ஆட்டோ டிரைவர் ஒரே நேரத்தில் 2 சவாரிக்கு ஒப்புக்கொண்டது தொடர்பான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. போக்குவரத்து…

பழுதான லிப்டில் கைக்குழந்தையுடன் தவித்த பெண்ணை காப்பாற்றிய வாலிபர்- வீடியோ வைரலாகி…

ஆபத்தில் சிக்கிய நேரத்திலும் அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் எல்லோருக்கும் வராது. ஆனால் பழுதான லிப்டில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு ஊழியர் காப்பாற்றிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. அந்த…

ஏமனில் பயங்கரவாதிகளிடம் பணய கைதியாக இருந்த ஐ.நா. சபை அதிகாரி உள்பட 5 பேர் விடுவிப்பு!!

வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்புத்துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த…

மகாராஷ்டிராவில் காணாமல் போன பா.ஜனதா பெண் தலைவர் கொலை- ஆற்றில் பிணம் வீச்சு!!

மகாராஷ்டிர மாநில பா.ஜனதாவின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர் சனா கான். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் கணவரால் கொலை செய்யப்பட்டு, உடல் ஆற்றில் வீசப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

மியான்மரில் கனமழைக்கு 5 பேர் பலி: 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்!!

மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது…

காங்கிரஸ் தலைவர் கார்கே நாளை முதல் சூறாவளி பயணம்- பாரதிய ஜனதாவை வீழ்த்த தீவிரம்!!

சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடக்கின்றன. தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற…

மலையேற்றத்திற்காக சென்ற போது கரடியிடம் சிக்கிய நபர்- மரத்தில் ஏறி தப்பிய வீடியோ வைரல்!!

மலையேற்றம் சென்ற ஒருவர் கரடியிடம் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'சிசிடிவி இடியட்ஸ்' என்ற டுவிட்டர் பதிவில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒருவர் காட்டுக்குள் மலையேற்றத்திற்காக நடந்து செல்கிறார். அப்போது அங்கு…

ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் சேருகிறார்- சோனியா, ராகுலை…

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலுங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க…

தொலைந்து போன நாயை மைக்ரோசிப் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த குடும்பத்தினர்!!

வீட்டு உரிமையாளர்களுக்கு அசைக்க முடியாத அன்பையும், பாசத்தையும் வழங்குவதில் நாய் சிறப்பு வாய்ந்தது. பாசமாக வளர்க்கும் நாய் தொலைந்து போனால் அந்த வீடே சோகத்தில் மூழ்கி விடும். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த சுமித்…

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நேற்று வரை (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளின் பெரும்பாலான நேர அலுவல் பணி முடங்கியது. இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் அமளியை மீறி மத்திய அரசு பல…

சீனாவில் கடும் மழை- நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!!

சீனாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சீனாவின் வடக்கு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. ஏராளமானவர்கள் வீடுகளை…

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பாராளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் பயத்தில்…

பா.ஜனதா கட்சியின் பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சி மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் நடந்தது. இதில் பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது:-…

சிரியா மீது துருக்கி வான்வெளி தாக்குதல்- 12 கிளர்ச்சியாளர்கள் பலி!!

சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் சிரியாவில் இருந்தவாறு அவ்வப்போது துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி…

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது: முதல்-மந்திரி சித்தராமையா கை விரிப்பு!!

காவிரி நீர் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் கர்நாடக முதல்-மந்திரி சித்தரா மையா இன்று பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:- கேரளா, குடகு மாவட்டத்தில் மிக குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. இதனால் காவிரியில் நீர்வரத்து…

அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதி வீட்டில் இருந்து 47 துப்பாக்கிகள் பறிமுதல்!!

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் அனஷிம்ஹில்ஸ் பகுதியில் வசித்து வந்தவர் ஜெப்ரி பெர்குசன் ( வயது 72).நீதிபதியாக உள்ளார்.இவரது மனைவி ஷெர்லி பெர்குசன். இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்…

இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்கள் மாற்றம்: கபில் சிபில் விமர்சனம்!!

இந்திய தண்டனை சட்டம், கிரிமினல் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்றுகள் சட்டம் ஆகிய மூன்றையும் முழுவதுமாக மாற்றும் நோக்கில் 3 மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மக்களவையில் அறிமுகப்படுத்தினார். இந்த மசோதாக்கள்…

ஹவாய் தீவில் காட்டுத்தீ பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது!!

அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர். இந்த காட்டுத்தீயில்…

அரியானா கலவரம்- ஒரே டுவீட்.. பரபரப்பாக கைது செய்யப்பட்ட தலைமை செய்தி ஆசிரியர்..!

இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ளது நூ (Nuh) மாவட்டம். இங்கு கடந்த ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் வேறொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு மோதல் உருவானது. இதில் வன்முறை வெடித்து இம்மோதல் பெரும்…

ரஷியாவில் அரசு ஊழியர்கள் ஐ-போன் பயன்படுத்த தடை!!

உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவை ஐபோன் மற்றும் ஐபேடு. ரஷியாவிலும் ஐ-போன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ரஷியர்களில் பலரும் ஐ-போன் மற்றும் ஐ-பேடு சாதனங்களை மிகவும் விரும்பி…

பள்ளி சீருடை விவகாரம்.. பா.ஜ.க.விற்கு எதிராக லட்சத்தீவில் போராடும் காங்கிரஸ்..!!

கேரளத்தின் கடற்கரையோரம் லக்கடிவ் கடல் பகுதியில் (Laccadive Sea) உள்ள 36 தனித்தனி தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக்கூட்டம், லட்சத்தீவு. இது இந்தியாவிற்கு சொந்தமானது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்களிலேயே சிறியதான இதில் வசிக்கும்…

இன்ஸ்டா லைவில் கொலை.. போஸ்னியாவை அதிர வைத்த பயங்கரம்..!!

ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு நாடு போஸ்னியா-ஹெர்ச்கோவினா. அந்நாட்டின் வடகிழக்கில் உள்ளது க்ரடகாக் (Gradacac) நகரம். இங்கு வசிப்பவர் நெர்மின் சுலெமனோவிக் (Nermin Sulejmanovic). இவர் ஒரு உடற்பயிற்சியாளர். இவர் மீது போதை…

13 வயதுடைய சிறுமிகள் மாயம்; 17 வயது சிறுவர்கள் கைது !!

மட்டக்களப்பு வாகரையில் பாடசாலை ஒன்றில் இல்லவிளையாட்டு போட்டிக்கு என வீட்டைவிட்டு வியாழக்கிழமை (10) சென்று காணாமல் போன 13 வயதுடைய 4 சிறுமிகளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி பிரதேசத்திலுள் வீடு ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (11)…

வௌியானது அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் !!

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு திரைப்படங்கள், மேடை நாடகங்கள், இசை நிகழ்ச்சிகள் ஆகியவற்றிற்காக எந்தவொரு தனிநபர் / நிறுவனத்திடமிருந்து அறவிடப்படும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது செயல்திறன் சட்டத்தின் கீழ் இது தொடர்பான…