;
Athirady Tamil News

மூவரை நியமித்தார் ஜனாதிபதி ரணில் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக செவ்வாய்க்கிழமை (15) நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த பத்திரண, சட்ட வரைஞர்…

பெண்களின் கழுத்தில் கை: 9 பெண்கள் கைது !!

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் மற்றும் மரியாள் தேவாலயம் ஆகியவற்றின் திருவிழாக்களின் போது பெண்களின் கழுத்தில் அணியப்பட்டிருந்த பெறுமதியான நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் ஒன்பது பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 3¼ பவுண் தங்க ஆபரணங்களை…

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பை அதிகரிக்க வேண்டும் என தமிழகம் உச்ச நீதிமன்றத்தை நாடியதன் எதிரொலியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 5,300 கன அடி நீர்…

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பம்!!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது. நாளை பிற்பகல் 3:00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் மகோற்சவம் எதிர்வரும் 20 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

மேகாலயாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு!!

மேகாலயாவில் இன்று இரவு சுமார் 8.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் மேகாலயாவின் சிரபுஞ்சியிலிருந்து தென்கிழக்கே 49 கி.மீ…

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தையொட்டி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை!!

நாட்டில் இன்று 77வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். அனைத்து இடங்களிலும்…

படையினருக்கு கோழி இறைச்சி இறக்குமதி!!

படையினருக்கு தேவையான கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய பாதுகாப்பு அமைச்சு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி அனுமதி அளித்துள்ளதாக தெரியவருகிறது. நாட்டில் கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு…

ஹம்பாந்தோட்டை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவன ஒப்பந்தம் இரத்து!!

ஹம்பாந்தோட்டை தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கும் முதலீட்டு அதிகார சபைக்குமான ஒப்பந்தத்தை அரசாங்கம் இரத்து செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஏற்றுமதி சந்தைக்காக அம்பாந்தோட்டை பிரதேசத்தில்…

ரூ.5,000 போலி தாள்கள் 18 சிக்கின: இருவர் கைது!!

விசேட சுற்றிவளைப்பில் 5,000 ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 18 போலி நாணயத்தாள்களுடன் இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவுடன் இணைந்து கட்டுநாயக்க பொலிஸார்,இந்த…

உலகையே கவர்ந்த செயற்கை நுண்ணறிவு பெண் !!

சமூக வலைத்தளங்களில் தற்போது 19 வயது அழகான பெண் ஒருவர் பேசப்பட்டு வருகிறார். செம்பு முடி மற்றும் அழகான உடலுடன் ஃபின்னிஷ் பெண் என்று அவர் கூறுகிறார். அவள் பெயர் மிலா சோபியா. மிலாவுடன் நண்பர்களாக இருக்கும் சமூக ஊடக பின்தொடர்பவர்களின்…

பிரம்மிப்பூட்டும் ஏஐ தொழில்நுட்பம்- தேசிய கீதம் பாடும் சுதந்திர போராட்ட வீரர்கள்!!

தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய காணொலி படைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு…

சவுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்த இந்திய காகங்கள் !!

சவுதி அரேபியாவில் உள்ள இந்திய காகங்கள் குறித்து சவூதி தேசிய வனவிலங்கு மேம்பாட்டு மையத்தின் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய காகங்கள் பறவை காய்ச்சலை ஏற்படுத்துகின்றன எனவும் அவை மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக…

காய்கறி வியாபாரியுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காய்கறி வியாபாரி ராமேஷ்வர் என்பவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது பணவீக்கத்தால் தனது கஷ்டங்களை ராகுல் காந்தியிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராமேஷ்வருடனான தனது…

நண்டுகளை ஒழிக்க 26 கோடிகள் செலவழிக்கும் நாடு – ஏன் தெரியுமா?

நண்டுகளை ஒழிக்க ஒரு நாடு 26 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், இத்தாலியில்தான் இவ்வாறானதொரு விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாலியில் நீல நண்டுகள் அதிவேகமாக அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்…

குவியம் விருதுகள் 2023..!! (PHOTOS)

ஈழத்தமிழ் சினிமா கலைஞர்களை தொடர்ந்தும் ஆதரித்து வரும் குவியம் ஊடகம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த “குவியம் விருதுகள் 2023” நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கடந்த 2022 ஆம்…

ஆடி அமாவாசை கீரிமலை கடற்கரையில்..!! (PHOTOS)

ஆடி அமாவாசை இன்றைய தினம் கீரிமலை கடற்கரையில், தந்தையை இழந்த பலரும் விரதம் இருந்து தமது தந்தைக்கு பிதி்ர் கடன்களை நிறைவேற்றினர்.

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவசை தினமாகிய இன்றைய தினம் விரதம் இருந்து, தமது தந்தைக்கு பிதிர்கடன்களை நிறைவேற்றுவார்கள். வில்லூன்றி…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா ஏற்பாடு!!…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம் பெறவுள்ளன. இந்நிலையில் ஆலயத்தை சூழவுள்ள…

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீக்கிரையாக்கியுள்ளனர். கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள…

ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் தேசியக் கொடி ஏந்தி சுதந்திர தினவிழாவை கொண்டாடிய மக்கள்!!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றியும், தேசியக் கொடியுடன் பேரணி நடத்தியும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர…

2068 இலும் நாடு மீளாது;பாட்டலி!!

நாடு வங்குரோத்தடையக் காரணமானவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க "பொருளாதார நீதி ஆணைக்குழு” ஒன்றை ஐக்கிய குடியரசு முன்னணி ஏற்பாடு செய்யுமென அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜஸ்லாந்தில்…

ஐ சேனல் லைக்காவுக்கு: தீர்மானம் இரத்து!!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 'ஐ சேனல் ' அலைவரிசையை 'லைக்கா குழுமத்திற்கு' (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை நிராகரித்துள்ளது. அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை…

தண்ணீரில் விஷம்: 6 மாணவிகள் பாதிப்பு!!

கனிஷ்ட கல்லூரி ஒன்றின் மாணவிகள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்ததால் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றிலேயே…

இறக்குமதி தளர்வு வர்த்தமானி வெளியானது!!

வாகன இறக்குமதி தடை நீக்கம் தொடர்பான வர்த்தமானி வெளியானது இந்த வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பவுசர்கள் இறக்குமதிக்கு…

அரச ஊழியர்கள் ஆட்சேர்ப்பு குறித்து எடுக்கப்பட்ட முடிவு!!

அரச சேவைக்கு அடுத்த வருடம் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த வருடத்துக்கான மதிப்பீடுகளை தயாரிப்பதில் அதற்கான ஒதுக்கீடு எதுவும் வழங்கப்பட மாட்டாது என செயலாளர்…

தலை மன்னார் செல்லும் விரைவு ரயில்!!

தலைமன்னார் வரையான அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் திகதி முதல் ரயில் சேவை தொடங்கும் என்று அவர் கூறினார். மடு தேவாலய திருவிழாவில் கலந்து கொண்ட போதே…

இந்தியா – பாக். பிரிவினை: ரயில்கள் பல லட்சம் பேரை காப்பாற்ற விமானங்கள் என்ன செய்தன?

இந்தியா-பாகிஸ்தானின் ரத்தக்களரி பிரிவினை குறித்து 1974 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ’தமஸ்’ (இருள்) என்ற நாவலில் எழுத்தாளர் பீஷ்ம சாஹ்னி, வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஒரு விமானம் இந்த கிராமத்தின்…

தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறமை உலகை வழி நடத்தும்: பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள் * என் அன்பிற்குரிய 140 கோடி குடும்ப உறுப்பினர்களே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 140…

ஆப்கானிஸ்தானில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு- 3 பேர் பலி!!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று குண்டு வெடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்புக்கு…

அனைவருக்குமான அனைத்து பகுதிகளுக்குமான முன்னேற்றமே நமது இலக்கு- பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள்:- * இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாராட்டும் வகையில் உள்ளது. * வளர்ந்த நகரங்கள்…

ரஷியாவில் எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து- 12 பேர் உயிரிழப்பு!!

ரஷியாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்ய நாளிதழான…

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(16-ந்தேதி) மாலை 5…

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி !!

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின்…

எத்தியோப்பியாவில் போராளிகள் தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் பலி!!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் போராளிகள் என்ற பெயரில் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையடிப்பது, தாக்குவது, பொதுமக்களை கடத்துவது, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு…