மூவரை நியமித்தார் ஜனாதிபதி ரணில் !!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக செவ்வாய்க்கிழமை (15) நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணிகளாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அஜித் மிலிந்த பத்திரண, சட்ட வரைஞர்…