;
Athirady Tamil News

ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் தேசியக் கொடி ஏந்தி சுதந்திர தினவிழாவை கொண்டாடிய மக்கள்!!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றியும், தேசியக் கொடியுடன் பேரணி நடத்தியும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர…

2068 இலும் நாடு மீளாது;பாட்டலி!!

நாடு வங்குரோத்தடையக் காரணமானவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க "பொருளாதார நீதி ஆணைக்குழு” ஒன்றை ஐக்கிய குடியரசு முன்னணி ஏற்பாடு செய்யுமென அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜஸ்லாந்தில்…

ஐ சேனல் லைக்காவுக்கு: தீர்மானம் இரத்து!!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 'ஐ சேனல் ' அலைவரிசையை 'லைக்கா குழுமத்திற்கு' (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை நிராகரித்துள்ளது. அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை…

தண்ணீரில் விஷம்: 6 மாணவிகள் பாதிப்பு!!

கனிஷ்ட கல்லூரி ஒன்றின் மாணவிகள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்ததால் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றிலேயே…

இறக்குமதி தளர்வு வர்த்தமானி வெளியானது!!

வாகன இறக்குமதி தடை நீக்கம் தொடர்பான வர்த்தமானி வெளியானது இந்த வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பவுசர்கள் இறக்குமதிக்கு…

அரச ஊழியர்கள் ஆட்சேர்ப்பு குறித்து எடுக்கப்பட்ட முடிவு!!

அரச சேவைக்கு அடுத்த வருடம் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த வருடத்துக்கான மதிப்பீடுகளை தயாரிப்பதில் அதற்கான ஒதுக்கீடு எதுவும் வழங்கப்பட மாட்டாது என செயலாளர்…

தலை மன்னார் செல்லும் விரைவு ரயில்!!

தலைமன்னார் வரையான அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் திகதி முதல் ரயில் சேவை தொடங்கும் என்று அவர் கூறினார். மடு தேவாலய திருவிழாவில் கலந்து கொண்ட போதே…

இந்தியா – பாக். பிரிவினை: ரயில்கள் பல லட்சம் பேரை காப்பாற்ற விமானங்கள் என்ன செய்தன?

இந்தியா-பாகிஸ்தானின் ரத்தக்களரி பிரிவினை குறித்து 1974 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ’தமஸ்’ (இருள்) என்ற நாவலில் எழுத்தாளர் பீஷ்ம சாஹ்னி, வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஒரு விமானம் இந்த கிராமத்தின்…

தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறமை உலகை வழி நடத்தும்: பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள் * என் அன்பிற்குரிய 140 கோடி குடும்ப உறுப்பினர்களே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 140…

ஆப்கானிஸ்தானில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு- 3 பேர் பலி!!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று குண்டு வெடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்புக்கு…

அனைவருக்குமான அனைத்து பகுதிகளுக்குமான முன்னேற்றமே நமது இலக்கு- பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள்:- * இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாராட்டும் வகையில் உள்ளது. * வளர்ந்த நகரங்கள்…

ரஷியாவில் எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து- 12 பேர் உயிரிழப்பு!!

ரஷியாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்ய நாளிதழான…

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(16-ந்தேதி) மாலை 5…

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி !!

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின்…

எத்தியோப்பியாவில் போராளிகள் தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் பலி!!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் போராளிகள் என்ற பெயரில் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையடிப்பது, தாக்குவது, பொதுமக்களை கடத்துவது, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு…

இந்தியாவின் 77வது சுதந்திர தினம் யாழில் இடம்பெற்றது!! (PHOTOS)

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை…

இன்றைய வானிலை நிலவரம் !!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளை மழை பெய்யும் அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மத்திய மலைநாட்டின்…

போதைக்கு அடிமையான முன்னாள் இராணுவ சிப்பாய் தற்கொலை !!

அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை பழக்கத்திற்கு ஆளான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி…

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை மீண்டும் மனிதர்களை வேட்டையாடும்- பக்தர்களுக்கு கடும்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை கல்வி சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அலிப்பிரி நடைபாதையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தான…

நெற்பயிர்களுக்கு தீ வைத்தால் நட்டஈடு இல்லை !!

வறட்சி காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு தீ வைத்தால், நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளது. நெற்பயிர்களுக்கு தீ…

திருப்பதி நடைபாதையில் குழந்தையை கொன்ற சிறுத்தை மீண்டும் நடமாட்டம்- பக்தர்கள் சிதறி…

திருப்பதி ஏழுமலையான் கோவில் அலிபிரி நடைபாதையில், சிறுமியை சிறுத்தை கொன்றது. இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்ட கூண்டில் பெரிய சிறுத்தை ஒன்று சிக்கியது. இது குழந்தையை கவ்வி சென்றிருந்தால் முழுவதுமாக சாப்பிட்டிருக்கும். குழந்தையை கொன்றது இதைவிட…

இன்ஸ்டாகிராமால் நிகழ்ந்த விபரீதம்: பொறாமையால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!!

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சிறு சிறு பிரச்சினைகளுக்காக பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. சமூக…

மிக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்!!

ஆண்கள் தாடி வளர்ப்பது பொதுவானது. அதே நேரம் பெண்கள் முகத்தில் மீசை வளர்ந்தால் சங்கடப்படுவார்கள். ஆனால் மீக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்க பெண் ஒருவர். எரின் ஹனிகட் என்ற 38 வயதான அந்த பெண் ஹார்மோன் சமநிலையின்மை…

சுற்று வட்டபாதை மேலும் குறைப்பு: நிலவை நெருங்கும் சந்திரயான்-3!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சந்திரயான் 3 எனும் விண்கலத்தை கடந்த ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவியது. இதில் ஒரு ஆர்பிடர், விக்ரம் எனும் பெயரிட்ட லேண்டரும்,…

ரஷியா தாக்குதலில் பிறந்து 23 நாட்களே ஆன குழந்தை உள்பட 7 பேர் பலி!!!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்கா வழங்கிய கொத்துக் குண்டுகளையும் தேவையானபோது பயன்படுத்தி வருகிறது. உக்ரைன்…

விந்தியகிரி போர்க்கப்பல் ஜனாதிபதி திரவுபதி முர்மு 17-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்!!

இந்திய கடற்படையில் 'நீலகிரி', 'ஹிம்கிரி', 'உதய கிரி', 'துனகிரி, 'தாரகிரி' என்று பெயரிடப்பட்ட 5 போர்க்கப்பல்கள் உள்ளன. 6-வதாக விந்தியகிரி என்ற பெயரிலான போர்க்கப்பல் கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றின் கரையில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட்…

மனைவியை கொன்று உடல் மறைப்பு: எதுவும் நடக்காததுபோல் உறவினர்களுடன் சேர்ந்து தேடிய ராணுவ…

அமெரிக்காவின் வடக்கில் உள்ளது அலாஸ்கா மாநிலம். Powered By VDO.AI இங்கு வசித்து வரும் 21-வயதான ஜேரியஸ் ஹில்டாபிராண்ட், ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஸரியா ஹில்டாபிராண்ட் (21). ஸரியா அலாஸ்கா தேசிய பாதுகாப்புப்படையில் காவலராக…

துடுக்கான கேள்விக்கு காட்டமாக பதிலளித்த ஸ்மிருதி இரானி!!

இந்திய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகையாகி பிறகு பா.ஜ.க.வில் இணைந்து மத்திய அமைச்சராக வளர்ந்தவர் ஸ்மிருதி இரானி (47). ஸ்மிருதி ஜுபின் இரானி எனும் தொழிலதிபரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். ஜூபின் ஏற்கெனவே மோனா எனும்…

6 நாள் பயணமாக சீனா பாதுகாப்புத்துறை மந்திரி ரஷியா, பெலாரஸ் செல்கிறார்!!

சீனாவின் பாதுகாப்புத்துறை மந்திரி லி ஷாங்ஃபு இன்று முதல் ஆகஸ்ட் 19-ந்தேதி வரை ஆறு நாட்கள் ரஷியா மற்றும் பெலாரஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த தகவலை சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வு கியான் தெரிவித்துள்ளார். Powered…

சிம்லாவில் நிலச்சரிவு- கோவில் இடிந்து விழுந்து 9 பக்தர்கள் பலி!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டி வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. சிம்லா சம்மர்ஹில் பகுதியில் சிவன் கோவில் உள்ளது. இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம்…

சீனாவில் கனமழை- நிலச்சரிவில் சிக்கி 22 பேர் பலி!!

சீனாவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதம் அடைந்து உள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது. வெள்ளத்தில் சிக்கிய…

திருப்பதி அருகே செம்மரம் கடத்தல்- தமிழர்கள் 47 பேர் கைது!!

திருப்பதி அருகே சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரக் கட்டைகள் மட்டுமே விளைகின்றன. செம்மரங்களை வெட்டி கடத்துவது கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் செம்மரங்களுக்கு வெளிநாடுகளில்…

அமெரிக்காவில் வீட்டில் வெடி விபத்து- 5 பேர் கருகி பலி!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த 5 பேர் கருகி உயிர் இழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக…

சுதந்திர தினத்தை ஒட்டி தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம்: பஞ்சாபில் 5 பேர் அதிரடி கைது!!

இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகளின் தாக்குதலோ, நாசவேலைகளோ நடைபெறாமல் இருக்க ராணுவமும், அனைத்து மாநில காவல்துறையினரும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். தேச…