;
Athirady Tamil News

பைக் வாங்க வீட்டை பாதி விலைக்கு விற்ற மகன்.. பெற்றோர் எடுத்த முடிவு.. தீர்ப்பு என்ன ஆச்சு…

இங்கு தனது பெற்றோருடன் வசித்து வந்தவர் 18-வயது ஜியாவோஹுவா (Xiaohua). இவருக்கு அவரது பாட்டனார் வழியாக ஒரு பூர்வீக சொத்து கிடைத்திருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.1.15 கோடிக்கும் ($1,39,000) மேலிருக்கும். ஜியாவோஹூவா ஒரு மோட்டார்சைக்கிள் வாங்கி…

ஆக.26-ல் ஈலோன் மஸ்க் vs மார்க் சக்கர்பெர்க் குத்துச்சண்டையா? (கட்டுரை)

தன்னுடன் குத்துச் சண்டையில் பங்கேற்பதில் ஈலோன் மஸ்க் "தீவிரமாக இல்லை" என்றும், "இது அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டிய நேரம்" என்றும் மார்க் சக்கர்பெர்க் கூறியுள்ளார். அவரது சமூக ஊடக தளமான த்ரெட்ஸில் அவர் வெளியிட்ட பதிவில், ஈலோன்…

“நலமான பற்கள் நலமான இதயத்துக்கும் உதவுகின்றன” !! (மருத்துவம்)

பற்களையும், பல் ஈறுகளையும் முறையாகப் பராமரிப்பதால் நம்முடைய வாய் புத்துணர்வாக இருப்பது மட்டுமல்ல “சுகாதாரமான பற்கள் சுகமான இதயத்துக்கு வழிசெய்கின்றன” என்கிறார்கள் மருத்துவர்கள். பல் ​ஈறுகளைச் சரியாகப் பராமரிக்காதபோது, அங்கே உள்ள…

விரைவில் வருகிறது புதிய தடுப்பூசி !!

கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் திரிபான எரிஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், புதிய கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் வெளிவர உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தத் திரிபு…

காவிரி விவகாரம்: தமிழகத்திற்கு நீரை கொடுக்காதீங்க.. கர்நாடக முன்னாள் முதல்வர் பரபரப்பு…

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான…

சாகசத்தின் போது தீப்பிடித்த விமானம்.. நடுவானில் மிதந்த விமானி.. பரபரத்த ஏர்-ஷோ..!!

அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தின் வாஷ்டெனா கவுன்டியில் (Washtenaw County) உள்ளது சிலான்டி (Ypsilanti) நகரம். இந்நகரத்தின் கிழக்கே உள்ளது வில்லோ ரன் (Willow Run) விமான நிலையம். Powered By VDO.AI இந்த விமான நிலையத்தில் "தண்டர்…

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் இறந்துகிடந்த ஆன்மிக குரு.. ராஜஸ்தானில் பயங்கரம்!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் மத்திய-மேற்கு பகுதியை சேர்ந்தது குச்சமான் நகரம். இங்குள்ள ரஸல் கிராமத்தில் 15 வருடங்களாக வசித்து வந்தவர் 72 வயதான மோகன் தாஸ் எனும் ஆன்மிக குரு. இவர் அக்கிராமத்தில் உறவினர்கள் இருந்தாலும் தனியாக வசித்து…

மகாராஷ்டிராவில் சோகம் – 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி!!

மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே நாளில் 5 நோயாளிகள் உயிரிழந்தனர் என்றும், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை…

யாழில் விபத்து – பெண் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் - கோப்பாய் சந்தியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாய் சமூர்த்தி வங்கியின் முகாமையாளரான கோப்பாய் தெற்கைச் சேர்ந்த கௌரிமலர் (வயது 52)…

சிறுத்தை நடமாட்டம் எதிரொலி – திருப்பதி மலைப்பாதைகளில் சிறுவா், சிறுமியருக்கு…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் நடந்து செல்லும் அலிபிரி அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் அடிக்கடி நடைபாதைக்கு…

பாதுகாப்பு வளையத்தில் டெல்லி: தீவிர வாகன சோதனையில் போலீசார்!!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி, உரையாற்றுகிறார். இதனால் டெல்லி செங்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு…

பிரசவத்தின் போது கீழே விழுந்த சிசு மரணம்!!

பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில் வீழ்ந்த சிசு ஒன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று (13) உயிரிழந்துள்ளது. அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது…

அவருக்குத் தலையில் சுகமில்லை;மனோ!!

தமிழரின் தலையை வெட்டிக் கொண்டு வருவேன் என கொக்கரிக்கும் மேர்வின் சில்வாவுக்கு தலையில் சுகமில்லை என்பது நாடறிந்த விடயமாகும். கூடவே ராஜபக்ச குடும்பத்தை திருடர்கள், தரகு பணம் பெற்றவர்கள் என்கிறார். அந்த குடும்பத்துடனேயே மேர்வின் சில்வா…

வலது, இடது இரண்டில் எது உயர்ந்தது? இடது கை பழக்கத்தால் என்ன பிரச்னை?!!

வலது, இடது- இதில் எது முக்கியமானது என்ற கேள்விக்கு இதுவரை உலக அளவில் சரியான புரிதல் இல்லை. எதாவது கொஞ்சம் தப்பு நடந்தாலும் கூட, அங்கே வலது மற்றும் இடது குறித்துப் பேசப்படுகிறது. ஆனால், வலது மற்றும் இடது என்பது உண்மையில் சமமா?…

மோடி அரசை வழியனுப்ப நேரம் வந்து விட்டது- மல்லிகார்ஜுன கார்கே கருத்து!!

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'டுவிட்டர்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொள்ளைகளும், வெற்று வாக்குறுதிகளும் நாட்டை ஆரோக்கியமற்றதாகி விட்டன. பிரதமர் மோடியின் ஒவ்வொரு வார்த்தையிலும்…

உடல் எடையை அதிகரிப்பது எப்படி? என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?!

உடல் எடையைக் குறைப்பது எப்படி என்பதுதான் இன்று அதிகமாகக் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது. அதேநேரம், உடல் எடை குறைவாக உள்ளவர்கள், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை எப்படிக் கூட்டுவது என்பதற்கான வழிகளையும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.…

இரண்டு வாரங்களுக்குப் பிறகு நூ மாவட்டத்தில் இணைய சேவை!!

இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ள நூ மாவட்டத்தில் ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் மற்றொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக குற்றம் சாட்டப்பட்டு மோதல் உருவானது. இந்த மோதல் வன்முறையாக வெடித்து, பெரும் கலவரமாக மாறியது.…

நீங்கள் வாங்கும் காஞ்சிப் பட்டு அசலா, போலியா? எப்படி கண்டுபிடிப்பது?!!

பட்டுப்புடவை என்றாலே அனைவரின் நினைவிலும் முதலில் வருவது காஞ்சிபுரம் தான். காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்படும் பட்டுப்புடவைகள் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றது. நாடு முழுவதும், பல்வேறு இடங்களில் காஞ்சிப் பட்டு…

யாழ்.பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்!! (PHOTOS)

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நடைபெற்றன. யாழ் பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் உயிர்நீத்த பாடசாலை மாணவர்களின்…

மும்பையில் 100 கிலோ வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தவர் கைது- 79 முறை புரளி…

மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை நகரில் 100 கிலோ வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார்…

யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று(14.08.2023) பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் மாற்றம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் நுழையும் முனையத்தில் இருந்த ஸ்கேனர்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைகள் எவ்வித ஆய்வும் இன்றி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சின்…

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு தீ வைப்பு!!

மனைவியை வீட்டுக்குள் பூட்டிவிட்டு வீட்டுக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை, கமகொட, ரஜவத்த பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

அவர்களுக்கும் சட்டபூர்வ வாகன அனுமதிப்பத்திரம்!!

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை அரசாங்கமானது முதன்முறையாக கேட்டல் குறைபாடுள்ளவர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திரத்தைப் பெறம் வாய்ப்பை வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல…

ஒவ்வொரு 8 ஆண்டுகளிலும் நீங்கள் இறப்பதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகும் – எப்படி…

இயற்கைக்குள் எல்லாம் இருக்கிறது. அவற்றில் அதன் படைப்புகள் எத்தனை ஆண்டுகள் வாழும் என்பதும் அடக்கம். மேஃபிளை என்று அழைக்கப்படும் எபிமெரோப்டெரா , வெறும் 24 மணிநேரம் மட்டுமே வாழும் போது, ​​டர்ரிடோப்சிஸ் டோர்னி என்ற ஜெல்லி மீனும் அதன்…

உங்கள் தலைகளுடன் தான் வருவேன்;மேர்வின் சில்வா!!

"நான் வட மாகாணத்திற்கு வருவேன். விகாரைகள் மீது கை வைத்தால் அல்லது பௌத்த மதகுருக்கள் மீது கைவைக்க முயன்றால் நான் மீண்டும் களனியவிற்கு வரும்போது வெறும் கையுடன் வர மாட்டேன். உங்கள் தலைகளுடன் தான் வருவேன். வேலையை செய்வதற்கு எனக்கு அமைச்சர் பதவி…

பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முகப்புத்தகத்திற்கு சிக்கல்!!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பக்கம் ஹக் செய்யப்பட்தையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு உன்றைப் பதிவு செய்துள்ளார். இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னுடைய…

இடுக்கி அருகே நிலச்சரிவு- கார் மீது பாறை விழுந்து பெண் பலி!!

கேரள மாநிலம் கம்பம்மெட்டு போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் பிபின் திவாகரன். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாஞ்சாலி மேடு பகுதிக்கு விடுமுறை தினமான நேற்று சுற்றுலா சென்றார். அவர் தனது குடும்பத்தினருடன் காரில்…

பங்களாதேஷில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள் !!

பங்களாதேஷில் பறவைகள் மோதியதை அடுத்து இரண்டு விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.…

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி?- கணவர் ராபர்ட் வதேரா…

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி பாராளுமன்றத்துக்கு செல்ல முழு தகுதியுடையவர் என அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என…

சோலார் மூலம் மின்சாரம் வழங்க 11,000 பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் தேர்வு!!

சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ், அரைவாசிப் பணிகள் நிறைவடைந்த 11,000 வீடுகள் மின்சார விநியோகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த 11,000 வீடுகள் அதிகாரசபையினால்…

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்!! (PHOTOS)

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது…

மில்லியன் ரூபா தள்ளுபடி! – மக்கள் மீது வரிச் சுமைகள்!!

மில்லியன் ரூபா தள்ளுபடி, மக்கள் மீது வரிச் சுமைகள்! சென்ற கிழமை நடந்த COOP குழுவில் சாணக்கியன். மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன், மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில், மாகா உட்பட 15 நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய…