;
Athirady Tamil News

ஆந்திராவில் வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.30 ஆக குறைந்தது!!

தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியதால் தக்காளி விலையும் ஓரளவு குறைய தொடங்கியுள்ளது. அனந்தப்பூர் மாவட்டத்தில் இருந்து சித்தூர் சந்தைகளுக்கு தக்காளி வரத்து…

துருக்கி பேருந்து விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல் !!

துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கியின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் அபிவிருத்தித் திட்டமொன்றில் பணிபுரியும்…

கேரளாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு 7 மாதத்தில் 2 ஆயிரத்துக்கும்…

கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது. கடந்த 7 மாதங்களில் மட்டும் இதுவரை 2ஆயிரத்து 234…

சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்!!

யாழ்ப்பாணம் - ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும்…

போலி லொத்தர் சீட்டு மூலம் கோடிக்கணக்கான பணம் – கனேடிய பெண்ணுக்கு நடந்த சோகம் !!

கனடாவில் 70 மில்லியன் டொலர்கள் பெறுமதியான லொத்தர் சீட்டு பரிசினை மோசடியான முறையில் அபகரிக்க முயன்ற பெண் மீது வழக்கு தொடரப்பட உள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் நோர்த் பே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாரிய மோசடியை செய்ய…

நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு!!

நீர்கொழும்பு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் நபரொருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு…

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நாளை “குவியம் விருதுகள் 2023”!!

இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருது விழாவான “குவியம் விருதுகள் 2023” நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில்) இடம்பெறவுள்ளது. இந்த விழாவில்…

வயநாடு தொகுதியில் இன்று மக்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி!!

கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராகுல் காந்தி. இவர் அடிக்கடி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வந்தார். இந்த நிலையில் மோடி குடும்பப் பெயர் குறித்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2…

பிரித்தானியாவின் பிரபல சுற்றுலாத்தளத்தில் நடந்த சம்பவம் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய…

பிரித்தானியாவின் டோர்செட் வெஸ்ட் பே கடற்கரையில் உள்ள பாறை முகட்டின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததில் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும், இந்த திடீர் மண் மற்றும் பாறை சரிவில் இருந்து அதிர்ஷ்டவசமாக…

தெலுங்கானாவில் கல்லூரி விழாவில் நடனமாடிய மாணவி திடீர் பலி!!

தெலுங்கானா மாநிலம், கங்காதர மண்டலம், வெங்காய பள்ளியை சேர்ந்தவர் பிரதீப்தி (வயது 17). இவர் நியல கொண்ட பள்ளியில் உள்ள ஜூனியர் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவிகளுக்காக கல்லூரி சார்பில் வரவேற்பு கலை நிகழ்ச்சி…

போலி இத்தாலி விசா வழங்கி யாழ். இளைஞனிடம் 25 இலட்ச ரூபாய் மோசடி!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை , இத்தாலியில்…

ஜெலென்ஸ்கியில் அதிரடி முடிவு – திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்ட உக்ரைனிய உயர்…

உக்ரைனில் ஊழல் மோசடியில் சம்மந்தப்பட்ட பிராந்திய இராணுவ ஆட்சேர்ப்பு மையங்களுக்குப் பொறுப்பான அனைத்து அதிகாரிகளையும் உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பதவி நீக்கம் செய்துள்ளார். போர்க்காலப் பொருட்களை வாங்குவது தொடர்பிலான ஊழல்…

வெற்றிக்கு வழிவகுக்கும் முக்கிய ஆயுதம் – உக்ரைனுக்கு உதவ மறுக்கும் அமெரிக்கா..!

நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய டார்ஸ் மற்றும் ATACMS ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க ஜேர்மனி மற்றும் அமெரிக்கா மறுப்பு தெரிவித்து வருகின்றது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து மேற்கத்திய நாடுகள்…

14 வகையான மருந்துகள் இறக்குமதி !!

பற்றாக்குறை நிலவிய 14 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 242 ஆக குறைவடைந்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன்,…

10 வாவிகள் வற்றியுள்ளன !!

வறட்சியினால் நாடுமுழுவதிலும் உள்ள 10 சிறிய வாவிகள் வற்றிப்போயுள்ளன என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், பல மாவட்டங்களில் நெல் செய்கை மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கு தேவையான தண்ணீரை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என…

பரபரப்பை ஏற்படுத்திய பிரபாகரனின் சுவரொட்டிகள் !!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கைத்துப்பாக்கியுடன் 1990 ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி என்று பொறிக்கப்பட்ட அநாமதேய சுவரொட்டி ஒன்று பரவலாக ஒட்டப்பட்டுள்ளன. இச்சுவரொட்டி இன்று ஒட்டப்பட்டுள்ளதுடன் கருப்பு ஆகஸ்ட் 11 என்ற…

போக்சோ வழக்கு சாட்சியை மிரட்டிய குற்றவாளி கைது!!

புதுவை சாரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (31). சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், உருளையன்பேட்டை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு மீதான குற்றப்பத்திரிகை,…

பா.ஜனதா சார்பில் உறுதி மொழி ஏற்பு!!

இந்தியா முழுவதும் 76 -ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி தலைமையில் என் மண் என் தேசம் என்ற நிகழ்ச்சி முதலியார்பேட்டை தொகுதியில்…

கம்யூனிஸ்டுகள்- விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!!

புதுவை பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு வழங்கிய நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது. சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளான புதுவை பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்யக்கோரி அரசியல் கட்சிகள்…

தாமதித்த டுவிட்டர் நிறுவனம் – நீதிமன்றில் 3.5 இலட்ச அமெரிக்க டொலர்கள் அபராதம் !!

ட்ரம்ப் தொடர்பிலான தகவல்களை வழங்காமையால் டுவிட்டர் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டுவிட்டர் என்று பிரபலமாக அறியப்பட்ட நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் ட்ரம்ப் பற்றிய டுவிட்டர் பதிவுகளை வழங்க…

பாரத அன்னையை பா.ஜ.க. கொலை செய்ததாக பேசியது ஏன்?- ராகுல் காந்தி விளக்கம்!!

டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசியது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மணிப்பூர் பற்றி எரிந்து, கொலைகளும், பாலியல் கொடுமைகளும் நடைபெறும்போது…

சூப்பர்சோனிக் ஏவுகணையை உருவாக்கும் ஈரான் – அச்சுறுத்தலில் அமெரிக்கா !!

பாதுகாப்பு சக்தியில் ஒரு புதிய அத்தியாயமாகவும், முக்கியமாக ராணுவ ரீதியாக புதிய பலத்தை வழங்கும் வகையிலான புதிய தொழில்நுட்பத்தை ஈரான் தன்வசப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஈரான்…

சாலை விபத்தில் உயிரிழந்த தாய்; ஈமச்சடங்கிற்கு சென்ற மகனும் கார் விபத்தில் பலியான சோகம்!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராணி தேவி (55). இவரது கணவர் பல வருடங்களுக்கு முன் காலமானார். இவருக்கு 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர். உத்தரபிரதேச எல்லைக்கு அருகே ரேவா மாவட்டத்தில், ஜாத்ரி கிராமத்தில் தன் மூத்த மற்றும் கடைசி மகனுடன்…

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது யார் ..! மோடி கடும் விமர்சனம் !!

கச்சதீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திரா காந்தி அரசுதான் வழங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று (10) கூறினார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய போதே இந்திய பிரதமர் நரேந்திர மோடி திமுகவை கடுமையாக…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு வெளிநடப்பு!!

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார்…

சூட்கேஸில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

எட்டு வயது சிறுமியொருவர் சூட்கேஸில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சிறுமியை வீட்டுப…

I.N.D.I.A. கூட்டணி பெயருக்கு எதிரான பொதுநல வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!!

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A. எனும் பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்தியா என்ற பொருள்படும்படி இந்த…

சிரியாவில் ராணுவ வீரர்கள் சென்ற பஸ் மீது துப்பாக்கிச்சூடு: 23 பேர் பலி!!

சிரியாவிலும், ஈராக்கிலும் நிலவி வந்த ஒரு ஸ்திரமற்ற அரசியலினால் 2011-லிருந்து ஐ.எஸ். அமைப்பு ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. சிரியாவில் இந்த அமைப்பினருக்கெதிராக அமெரிக்கா களமிறங்கியதை தொடர்ந்து 2018-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின்…

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடுங்கள்.. கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம்…

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் 22-வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு முழுமையான…

சிலருக்கு கைகள் ஏன் எப்போதும் நடுங்குகின்றன? இதற்கு சிகிச்சை என்ன? !! (கட்டுரை)

நாம் பல வியாதிகளை வயது மூப்புடன் தொடர்புபடுத்துகிறோம். அதில் ஒன்று கை நடுக்கம். வயது மூப்படைவது கை நடுங்குவதை அதிகப்படுத்தினாலும், அது மூப்பினால் மட்டுமே வரும் வியாதியல்ல. இது ஒரு நபருக்கு முன்னரே வந்ததனால் தான் வயதானதும் அது…

கணினி பயன்பாட்டாளர்களுக்கு கண் பயிற்சி அவசியம் !! (மருத்துவம்)

கணினி மற்றும் அலைபேசிகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்பொழுது நாளடைவில் அளவுக்குமீறி பெருகிவிட்டது. கணினியை பயன்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், அதே நேரத்தில் கணினியில் இருந்து வெளிப்படும் கதிர்களிடமிருந்து கண்களைப் பாதுகாத்துக்…

எடு துப்பாக்கியை.. சுடு சிறுமியை: விளையாட்டு சத்தம் அதிகமானதால் அமெரிக்காவில் நடந்த…

அமெரிக்காவின் சிகாகோ நகரின் போர்ட்கேஜ் பார்க் பகுதியில் தன் தந்தையுடன் வசித்து வந்தவர் சிறுமி ஸெரபி மெதினா (9). இவள் வசிக்கும் வீட்டின் தெருவின் எதிர் புறத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் மைக்கேல் குட்மேன் (43). அவர் சில…

அமைச்சர் எ.வ.வேலுவின் பேச்சு தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது – சபாநாயகருக்கு…

பாராளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின் போது, 'இந்தியா' குறித்து தி.மு.க. அமைச்சர் எ.வ.வேலு கூறியதை மேற்கோள் காட்டி, பிரதமர் மோடி…